“கணவரை கைது செய்யுங்கள்”…. இளம்பெண் சாவில் சந்தேகம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கானலட்டி கிராமத்தில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷில்பா(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே…
Read more