அலைமோதிய கூட்டம்…. பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…. காத்திருந்து சாமி தரிசனம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேக மண்டல பூஜை நடைபெற்று வருவதால் விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனை அடுத்து வெளிப்பகாரம் வரை…
Read more