சத்திய ஞான சபையில் தைப்பூசத் திருவிழா…. கடலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கடலூர் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் வருகிற 25-ம் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அன்னதானம் செய்ய விரும்பும் நபர்கள் வள்ளலார் தெய்வ நிலையத்தில் இயங்கி வரும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு…

Read more

போட்டி தேர்வுக்கு படிக்கிறீர்களா…? திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது உதவி வேளாண் அலுவலர் பணிக்கு…

Read more

முன்னெச்சரிக்கை நடவடிக்கை….முக்கிய அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு…. மாவட்ட ஆட்சியரின் முடிவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகளில் இருந்து 2000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் மழை மற்றும் நீர்வரத்தை பொருத்து தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்நிலையில் சென்னை…

Read more

வருகிற 27-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருகிற 27ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும்…

Read more

விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்பு…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை உயர் அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.…

Read more

விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 29-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை, வேளாண்மை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், வங்கிகள்,…

Read more

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு படிக்கிறீர்களா…? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தன்னார்வப் பயலும் வட்டம் மூலமாக குரூப் 4 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்த மாதம் 27-ஆம் தேதி…

Read more

டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு படிக்கிறீர்களா…? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் இருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச்…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் ஆய்வு…. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட 553 பேர்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாங்காடு சப்பாத்து பாலம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து…

Read more

சுற்றுலா தொழில் முனைவோர் கவனத்திற்கு…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுலா தொழில் முனைவோர் சிலர் முறையான உரிமம் பெறாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முறையான உரிமம் பெறாமல் சுற்றுச்சூழல் சார்ந்த தொழில் நடத்துவது…

Read more

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர்களின் அறிவிப்பு…!!

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம்…

Read more

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதனால் வருகிற 25-ஆம் தேதி சனிக்கிழமை முதல் 27-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் திருவண்ணாமலை நகரத்திற்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி பண மோசடி…. எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்…!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சில நபர்கள் அரசு துறைகளில் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளை தெரியும் என பொதுமக்களிடம் கூறுகின்றனர். அவர்கள் அரசு அலுவலர்களிடம் பேசி உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என…

Read more

நாளை மதுக்கடைகள் திறப்பதற்கு தடை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மதுபான விதிகள் 2003-12-வது விதியின்படி நபிகள் நாயகம் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி (நாளை) ஒவ்வொரு ஆண்டும் மதுபானம் விற்பனை இல்லாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர்…

Read more

குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 29-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடு…

Read more

வருகிற 15-ஆம் தேதி இதற்கு தடை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மதுபான கடைகள், மது கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபான…

Read more

விளையாட்டு வீரர்களுக்கு உதவிதொகை…. விண்ணப்பிக்க கடைசி தேதி…? கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாநில தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீரர்…

Read more

“மஞ்சப்பை விருது”…. விண்ணப்பிக்க கடைசி தேதி….? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் மஞ்சப்பை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக வைத்திருக்கும் பள்ளிகள்,…

Read more

மஞ்சப்பை விருதுகள்…. விண்ணப்பிக்கும் வழிமுறைகள்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்தி குறிப்பில் குடியிருப்பதாவது, பிளாஸ்டிக் பொருட்கள் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றிய சிறந்த 3 பள்ளிக்கூடங்கள்,3 கல்லூரிகள், 3 வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. முதல்…

Read more

கல்லூரி மாணவர்களே ரெடியா….? மாவட்ட அளவிலான போட்டிகள்…. வெளியான முக்கிய தகவல்….!!

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் மாவட்ட மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில்…

Read more

குமரியில் மதுபான கடைகள் மூடல்….? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 4-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதனையடுத்து எப்.எல் 2,…

Read more

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர்…

Read more

இளைஞர்களே ரெடியா….? தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புளியங்குடி எஸ்.வீராசாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இந்த முகாம் வருகிற 11+ஆம் தேதி சனிக்கிழமை…

Read more

ராணுவத்தில் சேர விருப்பமா…? விண்ணப்பிக்க கடைசி தேதி…. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, அக்னிவர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் தகுதியும், ஆர்வமும் இருக்கும் வாலிபர்கள் தங்களது விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின்…

Read more

கட்டுமான தொழிலாளர்களுக்கு…. கலெக்டர் சொன்ன குட் நியூஸ்…. என்னென்னு தெரியுமா….?

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு சொந்த வீடு இல்லாத பட்சத்தில், வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் அவர்களாகவே வீடு கட்டிக் கொள்ள…

Read more

இளைஞர்களே ரெடியா…? மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்…!!

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் பங்கேற்று விற்பனையாளர்கள், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், மேலாளர், கணினி ஆபரேட்டர்கள், தட்டச்சர் உள்ளிட்ட…

Read more

சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தால்…. பெற்றோர் மீது நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியரின் தகவல்…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சாலை விபத்துகளில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களால் நடைபெறுகிறது. எனவே இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து வருபவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அப்படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு மோட்டார்…

Read more

ஒரே ஒரு போன் கால்…. எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்…. புதிய கலெக்டர் பேட்டி…!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள பழனி விருதாச்சலம் சப்- கலெக்டராக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கதாகவும். நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட பழனி, நிருபர்களிடம் கூறியதாவது விழுப்புரம் மாவட்ட கலெக்டராக வேலை பார்க்க வாய்ப்பு வழங்கிய முதலமைச்சருக்கு மிக்க நன்றி.…

Read more

இந்த பயிற்சி பெற்றால்…. ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம்…. கலெக்டர் சொன்ன குட் நியூஸ்…!!

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனம் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது மெட்ராஸ்…

Read more