திருவண்ணாமலை கிரிவலம்…. விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்….!!!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாதம்தோறும் பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதையில் கிரிவலம் செல்வார்கள்.. இந்த மாதம் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற 24-ஆம் தேதி பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி…

Read more

சமூக நீதி…. திமுக, அதிமுக ஒரே கருத்தில் இருக்கும்…. தன்னுடன் சேரும் கட்சிகளை நீர்த்துப்போக செய்வது பாஜகவின் வேலை…. திருமாவளவன் பேட்டி.!!

மக்களவையில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் சிதம்பரம் மற்றும்  விழுப்புரம் மக்களவை தொகுதிகளில் களம் காண்கிறது விசிக.…

Read more

தமிழகத்தில் இன்று(மார்ச்-14) இங்கு உள்ளூர் விடுமுறை…. எந் மாவட்டம் தெரியுமா…??

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. அந்த வகையில் இன்று மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்…

Read more

தமிழகத்தில் இன்று (மார்ச் 14) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. குஷியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைத் தவிர திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வருகின்ற மார்ச் 14ஆம் தேதி அதாவது இன்று…

Read more

தமிழகத்தில் நாளை(மார்ச் 14) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைத் தவிர திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வருகின்ற மார்ச் 14ஆம் தேதி அதாவது நாளை…

Read more

மார்ச்-14 ஆம் தேதி தமிழகத்தில் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா…? குஷியில் மாணவர்கள்….!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. அந்த வகையில் வரும் மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்…

Read more

தமிழகத்தில் மார்ச்-14 ஆம் தேதி விடுமுறை…. என்ன காரணம் தெரியுமா..? மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. அந்த வகையில் வரும் மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்…

Read more

விழுப்புரம் : அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதியுதவி – முதல்வர் மு.க ஸ்டாலின் வேதனை.!!

விழுப்புரம் மேல்சேவூர் அருகே அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நிதி உதவி வழங்கியுள்ளார். அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான பிரவீன் குமார் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என…

Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை…. பள்ளி முதல்வர் கைது….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ரெட்டணை கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு பள்ளியின் முதல்வரான கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி வீட்டில் கூற மாணவியின் பெற்றோர் விழுப்புரம்…

Read more

Breaking: ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு…. சோகம்..!!

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி அடுத்த ராஜாம்புலியூர் கிராமத்தில் சத்தியப்ரியா, பத்மப்ரியா என்ற 2 சிறுமிகள் இன்று ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, சிறுமிகள் இருவரும் எதிர்பாராத விதமாக ஏரியில் மூழ்கியுள்ளனர்.…

Read more

#BREAKING: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை…!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

நண்பனின் மாமியாருடன் கள்ளத்தொடர்பு… 28 முறை தலையில் சுத்தியால் அடித்து கொடூர கொலை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் நண்பனின் மாமியாருடன் கள்ளத்தொடர்பில் இருந்த் இளைஞரை 28 முறை தலையில் சுத்தியால் அடித்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவுதம் (22) என்பவரின் நண்பர் கோபி (26) என்பவர் கவுதமின் மாமியார் சசிகலாவுடன் தகாத…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 28 வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 13 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் 13ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் விழுப்புரத்தில்…

Read more

பரபரப்பு.! விழுப்புரம் ரயில் நிலையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல்…. ஒருவர் படுகாயம்..!!

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் ரயில் நிலையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் அடுத்த பகுதியில் இருக்கக்கூடிய கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருக்கும் அதே கிராமத்தில் இருக்கக்கூடிய பரணிதரன் என்பவருக்கும் …

Read more

ஆகஸ்ட் 19 தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன் பெற்று வரும் நிலையில் தற்போது ஆகஸ்ட் 19ஆம் தேதி விழுப்புரத்தில் கலைஞர் நூற்றாண்டு…

Read more

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றினால் பரிசு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..>!!

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சரியான நேரத்தில் பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிர் காக்கும் நற்கருணை உள்ளம் கொண்டவர்களுக்கு மாநில அரசு சார்பாக கூடுதலாக 5000 ரூபாய் கருணை தொகை  வழங்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி அறிவித்துள்ளார் .…

Read more

அடக்கடவுளே…! கள்ளச்சாராயம் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

கள்ளச்சாராயம் காய்ச்சி 3 உயிரை பலி வாங்கியவர் கைது…… போலீசார் அதிரடி…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச் சாராயம் விற்று 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான அமரன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர்…

Read more

லீவு விட்ட முதல் நாளிலேயே இரண்டு பள்ளி மாணவர்கள் பரிதாப மரணம்…. சோக சம்பவம்….!!!

தமிழகம் முழுவதும் நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. பொதுவாகவே கோடை விடுமுறை தொடங்கி விட்டால் மாணவர்கள் அங்கும் இங்குமாக சென்று தனது நண்பர்களுடன்…

Read more

காதல் விவகாரம்: நர்சிங் கல்லூரி மாணவி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை…. வாலிபர் கைது… பெரும் பரபரப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் ராதாபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தரணி என்பவர் விழுப்புரத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இன்று காலை 6 மணி அளவில் தரணி அவரின் வீட்டின் முன்பாக வெட்டி கொலை…

Read more

மக்களே உஷார்…! பரிசு பொருள் வழங்குவதாக கூறி…. நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணவேலி பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பேஸ்புக்கில் சதீஷ்குமாருடன் நண்பராக பழகிய ஒருவர் உங்களுக்கு பரிசு பொருட்களை பார்சலில் அனுப்பியுள்ளேன் என கூறியுள்ளார். இதனை…

Read more

வீட்டிற்கு அழைத்து சென்ற வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகலூர் கிராமத்தில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமமூர்த்தி என்ற மகன் இருக்கிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு ராமமூர்த்தி பாட்டி வீட்டிற்கு வந்த 6- ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக அவரது…

Read more

மேல்மலையனூர் தேரோட்ட விழா…. 2 பக்தர்கள் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவரும், வெயிலின் தாக்கத்தால் மற்றொருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதுகுறித்து…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் இன்று(பிப்.,24) உள்ளுர் விடுமுறை அறிவிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று  தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய வரும் மார்ச் 4ம் தேதி வேலை நாளாக இயங்கும் எனவும்…

Read more

10 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு…. வீட்டு பொருட்களுக்கு தீ வைத்த மரம் நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலகிராமத்தில் முகமது ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூட்டேரிப்பட்டில் இருக்கும் மெத்தை தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கூட்டேரிப்பட்டு அண்ணாநகர் பகுதியில் முகமது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில…

Read more

BREAKING: நாளை (பிப்…24) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை பிப்ரவரி 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மிகவும் புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு…

Read more

தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி! பகீர் கொடுக்கும் அன்பு ஜோதி ஆசிரமம்..!!!

விழுப்புரம் நான்கு ஜோதி ஆசிரமத்தில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கடாக் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து அடித்து துன்புறுத்திய…

Read more

ரயில் நிலையத்தில் ரகளை செய்த வாலிபர்…. பொதுமக்களை தாக்க முயன்றதால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சட்டை அணியாமல் பேண்ட் மட்டும் அணிந்திருந்த நிலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிந்தார். அந்த நபர் பயணிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி ரகளை செய்துள்ளார். மேலும் பயணச்சீட்டு எடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்த…

Read more

வாங்கோ ஜி ரூ.1000, 2000 வேண்டாம்ஜி.. 10 ரூபாய் கிடைச்ச போதும்ஜி.. வடமாநில தொழிலாளியின் குமுறல்..!!!

ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் தேவை இல்லை. பத்து ரூபாய் லாபம் கிடைத்தால் போதும் என பூட்டு, சாவி விற்கும் நபர் சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் வட மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ் குமார் என கூறப்படும் நிலையில் விழுப்புரம்…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.18 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்பட்டு விநாயகர் கோவில் தெருவில் பாபுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஜெயக்குமார், சக்திவேல், சரவணன் ஆகியோர் அறிமுகமாகினர். இந்நிலையில் சக்திவெல் உள்ளிட்ட 3 பேரும் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ஹரிகுமார் என்பவர்…

Read more

காதலர் தினத்தை கொண்டாட பணமில்லை…. வாலிபர்கள் செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மலையரசன்குப்பம் கிராமத்தில் முருகன்- ரேணுகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு வாசல் முன்பு பட்டி அமைத்து பத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் ரேணுகா வெளியே…

Read more

பண்ணையில் திடீர் தீ விபத்து…. 3000 கோழிக்குஞ்சுகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சமாதேவி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் வளர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் திடீரென கோழிப்பண்ணையில்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் கொடுமை – அன்பு ஜோதி ஆசிரமத்தை மூட உத்தரவு.!!

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இதுவரை 4…

Read more

பைக்கில் பட்டாகத்தி சுழற்றியபடி அட்டகாசம் செய்த இளைஞர்கள்… கைது செய்த போலீசார்…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காந்தலவாடி கிராமத்தில் திவான் என்பவர் வசித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொருவர் முருகன். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள் ஆவர்.  இரண்டு பேரும் சமையல் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.…

Read more

வரும் 24 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு பொது விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் வரும் 24ம் தேதி பொது விடுமுறை அறிவிப்க்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருவிழா வருடந்தோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில்  மேல்மலையனுர் கோவில் திருவிழாவை…

Read more

இந்த மாவட்டத்தில்…! 24ஆம் தேதி பள்ளி, கல்லூரிக்கு ”விடுமுறை” – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

வரும் 24ம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ளது.  அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ள தேர் உற்சவத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம்…

Read more

24ம் தேதி விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

வரும் 24ம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மேல்மலையனூர் அங்காளம்மன் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளதது.

Read more

“உயிருக்கு ஆபத்து இருக்கிறது”…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியகுமார்(22) என்ற மகன் உள்ளார். இவரும் புகழேந்தி(21) என்ற இளம்பெண்ணும் கல்லூரியில் படித்த போது பழகி காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இளம் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு…

Read more

பாரம் தாங்காமல் கவிழ்ந்த டிராக்டர்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாணி மேடு கிராமத்தில் இருந்து கரும்பு லோடுகளை ஏற்றி கொண்டு டிராக்டர் முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை சேஷாத்திரி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அய்யூர்அகரம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த…

Read more

1 கோடியே 30 லட்சம் ரூபாய் பாக்கி…. குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்…. பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பேரூராட்சியில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் குடிநீர் கட்டணம் பாக்கி இருக்கிறது. இதே போல் 12 லட்சம் ரூபாய் சொத்து வரி கட்டணம் பாக்கி உள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி செயலாளர் கூறியதாவது, 2…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. 9 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுக்கம் காலனி பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது நண்பர்களான அஜித்குமார் உள்ளிட்ட சிலருடன் வழுக்கம் மெயின் ரோட்டில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்குளம்…

Read more

‘மக்கள் என்னை மொபைலில் தொடர்பு கொள்ளலாம்’…முதல் நாளில் அதிரடி காட்டிய ஆட்சியர்..!!!

விழுப்புரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பழனி பொறுப்பேற்றுக் கொண்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மோகன் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக தமிழக அரசால் பணியமர்த்தப்பட்டார். இதை அடுத்து விருத்தாச்சலத்தில் சார் ஆட்சியாராக பணியாற்றி வந்த பழனி விழுப்புரம்…

Read more

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. மயக்க பொடி தூவி நகை பறித்த இருவர்…. போலீஸ் வலைவீச்சு….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருங்காப்பூர் கிராமத்தில் புத்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். கூலி வேலை பார்க்கும் முருகன் பொன்பத்தி கிராமத்தில் இருக்கும் தனது நண்பரை பார்ப்பதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது சக்கராபுரம் பூங்கா அருகே…

Read more

பிப்ரவரி 11ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. எங்க தெரியுமா?…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்…

Read more

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…. தாய் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பில்லூர் காலனியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மகன் இருக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவா அதே பகுதியில் வசிக்கும் தீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு…

Read more

மக்களே உஷார்….! இன்ஜினியரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் பணம் கொப்பம் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாஜியின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் 1 சதவீத வட்டியில் தனிநபர்…

Read more

வரதட்சணை கேட்டு கொடுமை…. கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொத்தனூர் பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வாசுதேவனுக்கு அனுசியா(21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதுடைய ஜோதிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்தின் போது அனுசியாவின்…

Read more

மூதாட்டியிடம் ரூ. 75 ஆயிரம் மோசடி செய்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சின்னபாப்பா(68). கடந்த வருடம் அதே பகுதியில் வசிக்கும் நாராயணன் என்பவர் சின்னபாப்பாவிடம் 75 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். இதுவரை பணத்தை…

Read more

மக்களே உஷார்…! அதிக லாபம் தருவதாக கூறி…. இன்ஜினியரிடம் ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு புதுச்சேரி சாலை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை அண்ணா நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி ஆன்லைனில் பகுதி நேர வேலைக்கு…

Read more

Other Story