“பெங்களூரிலிருந்து விழுப்புரத்திற்கு கடத்தல்”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… அதிரடி கைது..!!

விழுப்புரம் மாவட்டம் திருவென்னைய்நல்லூர் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை…

Read more

“கோவிலுக்கு மைக் செட் அமைக்கும் போது விபரீதம்”… கணவன், கர்ப்பிணி மனைவி உட்பட 3 பேர் தீப்பிடித்து உடல் கருகி பலி.. 2 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காரிசேரி கிராமத்தில் ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் சமீபத்தில் திருவிழா நடந்து முடிந்த நிலையில் தற்போது மண்டல பூஜைக்காக மைக் செட் மற்றும் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பணியில் அந்த…

Read more

நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து சென்ற பெண்கள்… சந்தேகத்தில் மடக்கிப்பிடித்து சோதனை செய்ததில்… 2 பேர் கைது..!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் பெண் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து சென்ற 2 பெண்களை காவல்துறையினர் அழைத்து…

Read more

அடேங்கப்பா..! ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ‌.20,000… கோவில் ஏலத்தில் ஆச்சரியம்…!!

விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் ரத்தினவேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாதத்தில் உத்திரத் திருவிழா 11 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு உத்திரத் திருவிழா கடந்த பங்குனி 1 ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான…

Read more

“சட்டவிரோத செயல்”… பட்டப் பகலில் இவ்வளவு துணிச்சலா.‌‌? தட்டி தூக்கிய போலீஸ்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான கூளாங்கற்களை ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் சென்றுள்ளன. இந்த இரண்டு லாரிகளும் திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு கூளாங்கற்களை கடத்திச் செல்ல முயன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்ட…

Read more

அம்மா, அப்பா இறந்த நிலையில் கூட தேர்வு அரசு தேர்வு எழுதிய மாணவ மாணவிகள்… உருக்கமான சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பிரபாகரன். இவரது மகள் ரித்திகா. இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தேர்வு தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன் ரித்திகாவின் தந்தை உயிரிழந்துள்ளார்.…

Read more

காதலனுக்கு டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலியின் மீது புகார்…. தலைமறைவான பெற்றோர்….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள பகுதியில் ஜெயசூர்யா மற்றும் ரம்யா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது காதலை கைவிட நினைத்த காதலனை அப்பெண் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட்…

Read more

“டிராக்டர் டிப்பர் மீது ரயில் மோதி கோர விபத்து”… ஓட்டுநர் கைது… விழுப்புரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூரை அடுத்த ஆனைவாரி கிராமத்தின் வழியே சென்றுள்ளது. இந்த ரயிலில் சுமார் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்து உள்ளனர். இந்த நிலையில் தண்டவாளத்தில் டிராக்டர் ஒன்று ரயில்வே கேட்டை கடக்கும் முயன்ற போது…

Read more

வெளிநாட்டிற்கு செல்ல விரும்பிய கணவர்…. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்துள்ள பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இளையமகள் முத்தரசி(23). இவருக்கு செல்போன் மூலம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமணன்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகம்…

Read more

“4 வருஷத்துக்கு பிறகு இப்பதான் கர்ப்பமானேன்”… என்னை அடிச்சு கீழே தள்ளிட்டாங்க… கரு கலைஞ்சிட்டு… வேதனையில் பெண்… பரபரப்பு புகார்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் கிராமத்தில் மணிகண்டன்- நிஷாந்தினி (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நிஷாந்தினி மாவட்ட எஸ்பி சரவணனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எனக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மணிகண்டன் என்பவருடன்  திருமணம்…

Read more

“வாட்ஸ் அப்பில் வீடியோ கால்”… நிர்வாணமாக வந்த வாலிபர்… கத்தி கூச்சலிட்ட பெண் அரசு ஊழியர்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டகுப்பம் பகுதியில் அரசு ஊழியராக வேலை பார்க்கும் ஒரு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தன் குடும்பத்தினருடன் இருந்தார். அப்போது அவருக்கு வாட்ஸ் அப்…

Read more

மனைவி மீது சந்தேகம்…. அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்ற கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பகுதியில் மணிகண்டன்(45), உமா(42) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் செங்கல் சூலையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு திரும்பினார்.…

Read more

“75 பேர்”… ரூ.51,00,000.. ஊரையே ஏமாற்றி உலையில் போட்ட குடும்பம்… மனைவி கைது… தந்தை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

விழுப்புரம் மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் ஆதிகேசவன், வாசுகி(61) என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தங்கதுரை என்ற மகன் இருக்கிறார். இவர்கள் 3 பேரும்  மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்நிலையில் இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த 75 பேர் கடந்த…

Read more

கொடுத்த கடனை திருப்பி கேட்டேன்… கொலை மிரட்டல் வருது… தவெக நிர்வாகி மீது புகார்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஆஷிக்அலி(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது உறவினர்களுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் நான் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன்.…

Read more

போருக்கு நடுவே நம்ம ஆளு செஞ்ச வேலையை பாத்தீங்களா…‌ உக்ரைன் பெண்ணை கரம்பிடித்த தமிழ்நாட்டு மாப்பிள்ளை…!!

விழுப்புரம் மாவட்டம் வி.மருதூரில் ஜெயக்குமார், சுதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உதயகுமார்(30) என்ற மகன் உள்ளார். இவர் BE பட்டதாரி ஆவர். இவர் தனது படிப்பை முடித்த பின் ஸ்லோவேக்கியா நாட்டிலுள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில்…

Read more

ஒரே மாவட்டத்தில் கலெக்டர், கூடுதல் கலெக்டர் பதவி… கணவன்- மனைவி நியமனம்… நெகிழ்ச்சியான தருணம்…!!

தமிழகத்தில் கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் ஒரே மாவட்டத்தில் கலெக்டர் ஆகவும் கூடுதல் கலெக்டர் ஆகவும் பதவி ஏற்க உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்தவர் பழனி. இவர் இந்து சமய அறநிலைத்துறை…

Read more

“தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்த குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்”… ஆசிரியர் அடித்துக் கொன்றதாக பரபரப்பு…!!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பழனிவேல் மகள் லியாலட்சுமி (மூன்றரை வயது) என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார். கடந்த 3ம் தேதி பள்ளிக்குச் சென்ற இந்த சிறுமி பள்ளி…

Read more

பூட்டியிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில்… 40 சவரன் தங்க நகைகள் ரொக்க பணம் திருட்டு… போலீஸ் தீவிர விசாரணை..!

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி மஞ்ச நகரில் மணி, சற்குணம் என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். மணி அப்பகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். சற்குணம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, கிறிஸ்துமஸ்…

Read more

கால்வாயில் மீன் பிடிக்க சென்ற 3 பேர்…. சடலமாக மீட்பு…. பெரும் சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள பகுதியில் லோகேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் விக்ரம், சூரியா ஆகியோர் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது லோகேஷ் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர்கள், அண்ணனை காப்பாற்ற…

Read more

அட இப்படியா ஆகணும்… கால்வாய்க்குள் தவறி விழுந்த சகோதரர்கள்… உயிரிழந்த அண்ணன்… மீட்பு பணிகள் தீவிரம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு லோகேஷ்(24) என்ற மூத்த மகனும், விக்ரம்(23),சூர்யா(23) என்ற இரட்டை சகோதரர்களும் இருந்துள்ளனர். இந்த நிலையில் அண்ணன், தம்பிகள் மூவரும் நேற்று மாலை நேரத்தில் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.…

Read more

உஷார்…! ஓடும் பேருந்தில் 13 சவரன் தங்க நகை திருட்டு… உறவினர் திருமணத்திற்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்…!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள பகுதியில் செல்வராணி(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ஒரு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது தனது கையில் வைத்திருந்த பையில் வளையல் மற்றும் செயின் என்று மொத்தம்…

Read more

“திருமணத்தை மீறிய உறவு”… சாலையோரம் பிணமாக கிடந்த கணவன்… சயனைடு கலந்த மது… பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி.. அதிர வைக்கும் பகீர் பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் சித்தாமூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் கொத்தனார் ஆக வேலை பார்த்து வந்த மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையோரம் கடந்த 14ஆம் தேதி பிணமாக கிடந்தார். அவருடைய சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்திய…

Read more

இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை… 5 பேருக்கு சாகும்வரை சிறை… கோர்ட் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 38 வயதுடைய பெண்ணை கடந்த 2017 ஆம் ஆண்டு 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்தப் பாலியல் வழக்கு விசாரணை மகளிர்  கோர்ட்டில் நடந்து கொண்டிருந்தது. இந்த…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டது. மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் இன்னும் மீளாமல் இருக்கிறது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக…

Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா…? உடனே பாருங்க..!!

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டது. புயல் காரணமாக விடுமுறைகள் என்பது வழங்கப்பட்ட நிலையில் மழையின் தாக்கத்திலிருந்து மாவட்டங்களில் மீண்டு வருகிறது. இருப்பினும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால்…

Read more

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த சான்று தான் இது…. போட்டு தாக்கிய வானதி சீனிவாசன்….!!!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியிருந்ததாவது, விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதியில் மழை நிவாரணம் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திமுக துணைச் செயலாளரும், அமைச்சருமான பொன்முடி பேச்சு நடத்த சென்றுள்ளார். அப்போது அவர்…

Read more

Breaking: பெஞ்சல் புயல்… விழுப்புரத்தில் 8 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த போதிலும் தற்போதும் தமிழ்நாட்டில்…

Read more

ரிமோட் ஆட்சி… தமிழ்நாட்டில் எங்க பாத்தாலும் அதுதான்… முதல்வர் ஸ்டாலினை விளாசிய ஜெயக்குமார்…!!

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இன்னும் 15 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள திமுக மீது மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளன. அவர்கள் குடும்ப நலத்தை மட்டும் கருத்தில்…

Read more

“திருமணமான 3 மாதத்தில்”.. பக்கத்து வீட்டுக்காரருடன் உல்லாசம்… நேரில் பார்த்த மாமியாரை உயிரோடு எரித்துக் கொன்ற மருமகள்… விழுப்புரத்தில் பரபரப்பு..!!

விழுப்புரம் மாவட்டத்தில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வரும் நிலையில் இவர் தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

அடக்கடவுளே…! விஜய் மாநாட்டுக்கு ஆசையாக சென்ற மூதாட்டி… லாரி மோதி விபத்தில் பலியான சோகம்…!!!

த.வெ.க முதல் மாநாடு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பல லட்சம் பேர் சென்றுள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பி.என் பட்டியில் வசித்து வந்தவர் லட்சுமி(74). இவர்…

Read more

தவெக கட்சியின் முதல் மாநாடு…. எம்.ஜி.அர் படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்…. கோவையில் பரபரப்பு…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரசிகர்கள் பலரும் தயாராகி வருகின்றனர். நடிகர் விஜய்க்கு கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் மாநாட்டில் பங்கேற்க ஏராளமான தனியார்…

Read more

சற்றுமுன்: இன்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று காலை முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் இன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும்…

Read more

ரீல்ஸ் மோகம்…. “செல்போன் பார்த்தபடியே அரசு பேருந்து ஓட்டிய ஓட்டுனர்”… பதறிப்போன பயணிகள்… பாய்ந்தது ஆக்‌ஷன்..!!

திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தற்காலிக ஓட்டுனரான விழுப்புரத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அவர் பேருந்தை ஓட்டும் போது ஒரு கையில் ஸ்டீயரிங்கையும், மற்றொரு கையில் செல்போனில்…

Read more

“மனு கொடுக்கப் போறேன்னு தான சொன்ன, இப்படி பண்ணிட்டியே பா”… கதறிய உறவினர்கள்.. பரபரப்பு சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் பகுதியில் கங்காபுரம் கிராமத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ்(30)என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்ன குட்டி என்பவரின் மகன் ரங்கநாதனுக்கும், மோகன்ராஜ்க்கும் விவசாய நிலத்தின் வரப்பு தொடர்பாக அடிக்கடி சண்டை…

Read more

அநியாயமா ஒரு உயிர் போயிருச்சே.. விவசாயியின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பகுதியில் சிறுகாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (53). இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி அன்று மாதவன் மாடுகளை மேய்த்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக விவசாய நிலங்களை…

Read more

கடை இருக்கு பொருள் இல்ல.. ரேஷன் கடையில் தொடரும் அவலம்… பொதுமக்கள் வாக்குவாதம்..!!!

மரக்காணத்தில் ஒரு மாதமாக ரேஷன் பொருட்கள் வழங்காமல் அலைக்கழித்து வருவதாக கூறி நியாய விலை கடை பணியாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் உள்ள கரிப்பாளையம் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நியாயவிலை கடைகள் இயந்திர கோளாறு…

Read more

“பார்சல் உணவில் ஊறுகாய் இல்லை”… வெறும் ஒரு ரூபாய்க்காக 35,000 கொடுத்த உரிமையாளர்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக இருக்கிறார். இவருடைய உறவினர் ஒருவர் கடந்த 2021 ம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில் அவருக்கு கடந்த 2022 ம் ஆண்டு…

Read more

“2022 – ல் கொடுத்திருந்தா ரூ. 25 தான்… இப்போ ரூ.35,000” – நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!!

விழுப்புரம் பகுதியில் வசித்து வரும் ஆரோக்கியசாமி என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊறுகாயுடன் சேர்த்து 25 சாப்பாடு ஆர்டர் கொடுத்துள்ளார். ஆனால் பார்சலில் வீட்டிற்கு வந்து பார்த்ததும் பார்சலில்…

Read more

லஞ்சம் வாங்காதீங்க…! கலெக்டர் அலுவலகத்தை அதிர வைத்த இந்தியன் 2 வாசகம்… விழுப்புரத்தில் அதிர்ச்சி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒருவர் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அவர் அங்கு இருந்த கழிவறையின் கதவில் இந்தியன் -2 பட  வாசகத்தை எழுதியுள்ளார். அதில் ஏழை, எளிய பாமர மக்களின் குறைகளை லஞ்சம் வாங்காமல் பூர்த்தி…

Read more

“நீ தானே எனக்கு கல்யாணம் பண்ணி வச்ச”… மனைவி சண்டை போடுவதால் புரோக்கரை தாக்கிய வாலிபர்…!!!

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே வடவாம் பலத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவருடைய மகன் சக்திவேல். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமண புரோக்கர் ஆன அரசமங்கலத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் தனது ஊரை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்ற பெண்ணை திருமணம்…

Read more

BREAKING: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…. இன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை….!!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் கடந்த ஒரு மாதமாக தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தன. இடைத்தேர்தல் நடைபெறும் ஜூலை 10ஆம் தேதி இன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது…

Read more

Flipkart-ல் ரூ.12 லட்சம் பரிசு…. உடனே இதெல்லாம் அனுப்பிடுங்க… மாணவரிடம் பலே மோசடி… பரபரப்பு புகார்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கிராமத்தில் சந்துரு (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் flipkart-ல் இருந்து…

Read more

பிளிப்கார்ட்டில் பரிசு குலுக்கலில் ரூ.12 லட்சம் விழுந்திருக்கு…. நம்பிய இளைஞர் ரூ.1 லட்சத்தை இழந்த பரிதாபம்…!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்துரு. சம்பவத்தன்று இந்த இளைஞரை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய நபர் ஒருவர், ப்ளிப்கார்ட்டில் குலுக்கலில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் பரிசு  உங்களுக்கு விழுந்துள்ளது என்று ஆசை வார்த்தைகூறியுள்ளார். இதனை நம்பிய  இளைஞர் சந்த்ருவும், தன்னுடைய ஆதார்…

Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதி நடைபெறுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிர…

Read more

BREAKING: இடைத்தேர்தல்: ஜூலை 10இல் பொது விடுமுறை அறிவிப்பு….!!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இடைத்தேர்தல் நடைபெறும் ஜூலை 10ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு…

Read more

ஹோட்டல் சாம்பாரில் கிடந்த பல்லி…. பார்க்காமல் சாப்பிட்ட 3 பேருக்கு சிகிச்சை…!!

விழுப்புரம், திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்று  உள்ளது. இந்நிலையில் ஹோட்டலில் காலை சிலர், உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒருவருடைய இலையில் ஊற்றிய சாம்பாரில் பல்லி கிடந்துள்ளது. இதை பார்க்காமல் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து சிலர் லேசான மயக்கம் ஏற்படுவதாகவும்,…

Read more

BREAKING: கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் மரணம்… தமிழகத்தை உலுக்கும் அடுத்த அதிர்ச்சி…!!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்ற முதியோர் ஜெயராமன் என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி. குமாரமங்கலத்தில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த அவர் உட்பட 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில்…

Read more

“மின்சாரம் தாக்கி உயிரிழந்த காதலன்”… கதறி துடித்த காதலி… வேதனையில் திடீர் விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டத்தில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். இதற்காக அவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில்…

Read more

பம்ப் செட்டில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே நேற்று பள்ளி சிறுவர்கள் அங்கிருந்த பம்ப் செட்டில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மின்கம்பி அறுந்து சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் சிறுவர்கள் இரண்டு பேரையும் மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் லோகேஷ் என்ற 8…

Read more

காதல் கல்யாணத்தில் கூட நிம்மதியே இல்ல… வீடியோ வெளியிட்ட வாலிபர்… திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவந்தாடு பகுதியில் சங்கர் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோமலா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கோமலா கோபித்துக்…

Read more

Other Story