மதுரையில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து… காலையிலேயே அதிர்ச்சி…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டு திடீரென விபத்துக்குள்ளானது. நாட்டில் சமீப காலமாக ரயில் விபத்துகள் என்பது அதிகரித்து வரும் நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் சதி வேலைகள் காரணமாக…

Read more

அடக்கடவுளே…! விஜய் மாநாட்டுக்கு ஆசையாக சென்ற மூதாட்டி… லாரி மோதி விபத்தில் பலியான சோகம்…!!!

த.வெ.க முதல் மாநாடு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பல லட்சம் பேர் சென்றுள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பி.என் பட்டியில் வசித்து வந்தவர் லட்சுமி(74). இவர்…

Read more

அதிர்ச்சி…! சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி 24 பேர் பலி, 5 பேர் படுகாயம்… பெரும் சோகம்…!!

வடக்கு அமெரிக்காவில் இருந்து 30 பேர் சேர்ந்து பேருந்தில் மெக்சிகோ நகரில் இருந்து சிகுவாகா மாகாணத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். பேருந்து ஜக்கா டெக்காஸ் மாகாணத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநர் திடீரென்று நிலைத்தடுமாறி எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக…

Read more

Breaking: பயங்கர விபத்து…! தவெக நிர்வாகிகள் இருவர் உடல் நசுங்கி பலி… காலையிலிருந்து தொடரும் சோகம்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு தற்போது இருந்தே கூட்டம் அதிகமாக வரை தொடங்கியுள்ளது. இன்று காலை பைக்கில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கு இருவர் சென்ற நிலையில் விபத்தில் ஒரு…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி… தவெக மாநாட்டுக்கு சென்ற போது சோகம்… பைக் விபத்தில் வாலிபர் பலி… ஒருவர் படுகாயம்…!!!

சென்னையில் உள்ள அண்ணா சாலையில் டிஎம்எஸ் மெட்ரோ ரயில்வே நிலையம் அருகே இரு இளைஞர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மீது திடீரென எதிர்பாராத விதமாக பைக் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பைக்கில்…

Read more

காலையிலேயே சோகம்…! கார் டயர் வெடித்து பயங்கர விபத்து… 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!!

ஆந்திராவில் உள்ள ஆனந்தபுரம் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து டயர் வெடித்தது. இதில் அந்த காரி எதிரே வந்த லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில்…

Read more

இப்படி கூட மரணம் வருமா..? ஓடும் ரயிலில் விவசாயிக்கு நேர்ந்த கொடுமை… சட்டென பறிபோன உயிர்… அதிர்ச்சியில் பயணிகள்..!!

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள எட்டி வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் அந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி எட்டி வயல் கிராமம் வழியாக ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த…

Read more

அரசு பஸ் மீது மினி லாரி மோதி இருவர் பலி… நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டத்திலுள்ள களக்காடு அருகே உள்ள படலையார் குளம் கிராமத்தில் ஜே.ஜே நகரில் மகேஷ் (20) என்பவர் வசித்து வந்தார். இவர் மினி லாரி ஓட்டும் வேலை செய்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று அதிகாலையில் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பொருள்களை…

Read more

“கூட்ட நெரிசல்”… அவசரமாக ரயிலில் எறிய ஐடி பெண் ஊழியர்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்.. ஐயோ உயிரே போயிடுச்சே…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் இருந்து நேற்று முன் தினம் இரவு மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ருதுஜா (28) என்ற பெண் பயணித்துள்ளார். இவர் ஐடி ஊழியர். இந்த ரயில் கர்ஜத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த…

Read more

“புதிய பைக்கில் ஜாலியாக சென்ற கல்லூரி மாணவி”… நொடி பொழுதில் நேர்ந்த விபரீதம்… பரிதாபமாக போன உயிர்..!!

விழுப்புரத்தில் நடந்த சாலை விபத்தில், 17 வயது கல்லூரி மாணவி கவிநிஷா பரிதாபமாக உயிரிழந்தார். சிபிராஜ் என்ற நண்பருடன் பைக்கில் சென்ற போது, அவர்களின் பைக் வேக கட்டுப்பாட்டுக்காக சாலையில் வைத்திருந்த இரும்பு பேரிக்காடு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கவிநிஷா, விழுப்புரம்…

Read more

“நெஞ்சை உலுக்கும் சோகம்… எந்த தாய்க்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது… “கண் முன்னே தலை நசுங்கி பலியான மகன்”..!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் விபத்து நடந்துள்ளது. குமரேசன் மற்றும் யமுனா தம்பதிகளின் 12 வயது மகன் யோகேஷ் பாண்டியன், தனது தாயுடன் பள்ளிக்கு செல்வதற்காக டூ-வீலரில் பயணம் செய்த போது விபத்தில் பலியானார். யமுனா டூ-வீலரை ஓட்டி, பள்ளி செல்ல…

Read more

“நள்ளிரவில் நடந்த சோகம்”… லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து… 8 குழந்தைகள் உட்பட 12 பேர் துடிதுடித்து பலி..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று இரவு குவாலியர் பகுதியில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி ஸ்லீப்பர் கோச் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சுனிபூர் அருகே சென்றது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த டெம்போ லாரி…

Read more

கல்யாணமாகி 45 நாள் தான் ஆகுது.. அதுக்குள்ள இப்படியா நடக்கணும்… புது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… கதறி துடிக்கும் புது மாப்பிள்ளை…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிவேடு பகுதியில் நாகார்ஜுனா (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 45 தினங்களுக்கு முன்பாக விஷ்வ பிரியா (28) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

“சட்டென நடந்த பயங்கரம்”…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. நடு ரோட்டில் பிணத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரையை அடுத்துள்ள சந்தூர் கிராமத்தில் வசித்தவர் கிருஷ்ணன் (52). இவர் அந்த பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணன் சாலமரத்துப்பட்டியிலிருந்து, சந்தூர் செல்வதற்கு அரசு பேருந்தில் கும்மனூர் பேருந்து நிலையத்தில் இறங்கினார். அப்போது மிக வேகமாக…

Read more

விளையாடிட்டு இருந்த ஆறு வயசு குழந்தை…. இப்படியா கார் ஓட்டுவது…. கதறும் பாஜக தலைவர்….!!

சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர் தீரஜ் சிங் தேவின் ஆறு வயது மகன் செவ்வாய்க்கிழமை இரவு அம்பிகாபூரில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே சிறுவன் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்த சமயம் அங்கு…

Read more

நிலைத்தடுமாறிய பேருந்து… பயங்கர விபத்தில் 12 மாணவர்கள் துடி துடித்து பலி.. பெரும் சோகம்..!!

எகிப்தின் வடகிழக்கு பகுதியில் சூயசை கலாலா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பல ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழகம் முடிந்தவுடன் மாணவர்கள் வீடு செல்வதற்காக பேருந்தில் ஏறி உள்ளனர். ஐன் சோக்னா நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென…

Read more

காலையிலேயே சோகம்..! எரிபொருள் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 147 ஆக உயர்வு..!!!

நைஜீரியாவில் நேற்று முன்தினம் டேங்கர் லாரி ஒன்று வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 94 பேர் வரை உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மேலும்…

Read more

எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து பயங்கர விபத்து… 94 பேர் துடிதுடித்து பலி… 50 பேர் படுகாயம்.. பெரும் அதிர்ச்சி…!!

நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி இரவு, மிகப்பெரிய எரிபொருள் டேங்கர் வெடிப்பு நிகழ்ந்தது, இதனால் 94 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் படுகாயமடைந்தனர். மஜியா நகரில் நடந்த இந்த விபத்து, டேங்கர் ஓட்டுநர்…

Read more

நள்ளிரவு 12 மணி… தீப்பிடித்து எரிந்த பைக்… “துடி துடித்து பலியான இருவர்”… நடு ரோட்டில் நடந்த திக் திக்.. வீடியோ வைரல்..!!

மேற்குவங்க மாநிலத்தில் நடந்த ஒரு பயங்கர விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் சாலையை கடப்பதற்காக ஒரு கார் மெதுவாக நகர்ந்து சென்றது. அப்போது அவ்வழியாக பைக் ஒன்று வேகமாக வந்தது. அந்த பைக்…

Read more

அதிர்ச்சி சம்பவம்..! “கோவிலில் தீடீர் தீ விபத்து”… உடல் கருகி அர்ச்சகர் பலி..! பதைபதைக்கும் வீடியோ..!!

கேரள மாநிலம் கிளிமானூரில் அமைந்துள்ள புதியகாவு பகவதி கோயிலில், 49 வயதான அர்ச்சகர் ஜெயக்குமார் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயங்களால் உயிரிழந்தார். இந்த சம்பவம், அவர் கோவிலின் ஒரு அறையில் விளக்குடன் சென்று கதவைத் திறந்த போது, காற்றடைத்த…

Read more

#JUSTIN: கவரப்பேட்டை ரயில் விபத்து… “19 பேர் காயம்”… 12 பெட்டிகள் தடம் புரண்டது..! மீட்புப்பணிகள் தீவிரம்..!!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே மைசூர்-தர்பங்கா ‘பாக்மதி எக்ஸ்பிரஸ்’ ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் கடும் விபத்து ஏற்பட்டுள்ளது. இது இரவு 8.27 மணியளவில் நடந்தது, ரயில் வேகமாக சரக்கு ரயிலின் பின்புறத்தில் மோதியதால் 2 பெட்டிகள் மேல்…

Read more

BREAKING : அடுத்த பயங்கரம்… “சென்னையில் ரயில் விபத்து”…!!

சென்னை அருகே திருவள்ளூரில் கவரப்பேட்டை பகுதியில் மைசூரு-தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதியதால் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்து…

Read more

சாலையோரம் அமர்திருந்த மூன்று பேர்…. அதிவேகமாக வந்த கார்…. நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்…. அதிர வைக்கும் வீடியோ…!!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பகுதியில் சாலையோரத்தில் மூவரும் உட்கார்ந்து இருந்தபோது, அச்சமயம் அவ்வழியாக வந்த கார் அதிவேகத்தில் சென்றதால் விபத்து நேர்ந்தது. கார் ஓட்டுநர் சாலையில் உள்ளவர்களை கவனித்தாலும், வாகனத்தை உடனடியாக நிறுத்த முடியாமல், மூவரின் மேல் மோதி விபத்தில்…

Read more

பெரும் அதிர்ச்சி…! பைக் மீது லாரி மோதி பயங்கர விபத்து… 3 வாலிபர்கள் துடிதுடித்து பலி…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் என்ற பகுதியில் தினகரன் (20) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் பாலாஜி (19) மற்றும் மற்றொரு நண்பருடன் மூவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தனர். இவர் கோபால்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த…

Read more

பிரபல நடிகை விபத்தில் சிக்கினார்… ரசிகர்கள் அதிர்ச்சி..!!

நடிகை சுபாஸ்ரீ, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், சமீபத்தில் படப்பிடிப்புக்காக சென்ற போது கார் விபத்தில் சிக்கினார். அந்த நேரத்தில், மதுபோதையில் பைக்கில் வந்தவர்கள் சுபாஸ்ரீயின் கார் மீது நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதனால் சுபாஸ்ரீயுக்கும் மற்றும் பைக்கில் வந்தவர்களுக்கும்…

Read more

“ஜாலியாக பைக்கில் சென்ற காதல் ஜோடி”… சட்டென நடந்த பயங்கரம்… பரிதாபமாக இறந்த காதலி… அடுத்த நொடியே பேருந்து முன் பாய்ந்து காதலன் தற்கொலை…!!

யோகேஸ்வரன், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரைச் சேர்ந்தவர், மற்றும் சபரீனா, மதுராந்தகம் அருகே கூடலூரைச் சேர்ந்தவர். இருவரும் உறவினர்களாகவும், அதே கல்லூரியில் படித்து வந்தவர்களாகவும், காதலராக இருந்தனர். நேற்று காலை, அவர்கள் இருவரும் ‘ஹோண்டா டியோ’ ஸ்கூட்டரில் மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க சென்றனர்.…

Read more

ஆற்றில் படகு கவிழ்ந்து 60க்கும் மேற்பட்டோர் பலி…. பெரும் சோகம்….!!

மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜீரியாவின் வடக்கில் நைஜர் மாகாணம் அமைந்துள்ளது. இந்த நைஜர் மாகாணத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மவுலு திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த திருவிழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் படகில் சென்று விட்டு வீடு திரும்பும் போது மோக்வா என்ற இடத்தில்…

Read more

காலையிலேயே சோகம்…! டிராக்டர் மீது லாரி மோதி பயங்கர விபத்து… 10 தொழிலாளர்கள் பரிதாப பலி…!!!

உத்திரபிரதேசத்தில் இன்று காலை நடந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது மிர்சாபூர் பகுதியில் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரில் 13 கூலி தொழிலாளிகள் இருந்த நிலையில் வாரணாசி நோக்கி…

Read more

குலசை கொடியேற்று விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய போது நேர்ந்த சோகம்… பயங்கர விபத்தில் சிறுவன் உட்பட 3 வேர் துடிதுடித்து பலி…!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நேற்று நடந்த ஒரு சாலை விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் நேற்று தாசரா…

Read more

வெள்ளத்தில் விழுந்த ராணுவ ஹெலிகாப்டர்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பைலட்டுகள்.. பீகாரில் அதிர்ச்சி..

பீகாரில் பரவலாக பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நிவாரணப் பொருட்களுடன் பறந்த ராணுவ ஹெலிகாப்டர், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலையோரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது, விபத்துக்குள்ளாகியது. வெள்ளத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் பாதுகாப்புடன் தரையிறங்கினாலும், அத்துடன் இருந்த…

Read more

நொடிகளில் தப்பிய விமானங்கள்… இரண்டாம் உலகப் போர் குண்டால் வெடித்து சிதறிய விமான ஓடுதளம்..!!

தென்கிழக்கு ஜப்பானில் மியாசாகி என்ற விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் விமானப்படை தாக்குதலுக்காக கட்டப்பட்டது. இதில் தற்கொலை படை தாக்குதல்கள் சில நடை பெற்றுள்ளன.இந்த விமான நிலையத்தில் புதன்கிழமை அன்று மியாசாகி விமான…

Read more

செம ஷாக்..! சுக்கு நூறாக நொறுங்கி தீப்பிடித்து எரிந்த ஹெலிகாப்டர்… 3 பேர் பலி… பரபரப்பு வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் பவ்தன் இன்று மலை பாங்கான பகுதி உள்ளது. இந்த பகுதியில் மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று மோசமான வானிலை காரணமாக இன்று கீழே விழுந்து பயங்கர விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து…

Read more

Breaking: பயங்கர விபத்து…! தீப்பிடித்து எரிந்த ஹெலிகாப்டர்… 3 பேர் உடல் கருகி பலி…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது புனே அருகே பவதான் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் திடீரென ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த…

Read more

பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து… 4 மணி நேரமாக வெடித்து சிதறும் பட்டாசுகள்… 40 தொழிலாளர்களின் கதி என்ன..?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு பட்டா சாலையில் பயங்கர வெடி விபத்து நடந்துள்ளது. சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பலத்த சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்த நிலையில் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 4 மணி…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி….! பயங்கர விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி… 10 பேர் படுகாயம்…!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தற்போது மினி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் உட்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 6 பேர் துடி துடித்து பலி… 13 பேர் படுகாயம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. அதாவது திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்று விட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தை… புல்லட்டில் வந்த எஸ்.ஐ மகன்…‌ நொடிப் பொழுதில் நடந்த விபரீதம்.. பெரும் அதிர்ச்சி..!!

திருச்சியில் நடந்த சோகமான விபத்தில், 10-ம் வகுப்பு மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஒரு சிறுவனை மோதியதால் அந்த சிறுவன் படுகாயமடைந்தான். அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு, திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுவனுக்கு தீவிர…

Read more

“விளையாட்டு பூங்காவுக்கு ஜாலியாக சென்ற சிறுவன்”…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான உயிர்… கதறும் பெற்றோர்…!!

பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் நடந்த விபத்தில் 11 வயது சிறுவன் நிரஞ்சன் உயிரிழந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் விளையாட சென்ற நிரஞ்சன், மைதானத்தின் கதவை திறக்க முயன்றபோது, அந்த இரும்பு கதவு எதிர்பாராத விதமாக சரிந்து அவரது தலையில் விழுந்தது.…

Read more

பயங்கர விபத்து…. பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்… ஜஸ்ட் மிஸில் உயிர் தப்பிய சம்பவம்… வீடியோ வைரல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் நேற்று மதியம் பெண் ஒருவர் ஸ்கூட்டியில் ஒரு பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்று திடீரென ஸ்கூட்டி மீது மோதியது. இதில் அந்த பெண் பாலத்தின் கீழே தூணில் விழுந்துவிட்டார். வாகனம்…

Read more

வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி பயங்கர விபத்து… 2 பேர் உயிரிழப்பு… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலராக இருப்பவர் ஐஸ்வர்யா. இவர் தனது அவசர வேலையாக திருமயம் நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே கார் சென்றபோது எதிர்பக்கத்தில் அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் வந்துள்ளது. அதில்…

Read more

பாஜக பிரமுகர் கார் மோதி வாலிபர் பலி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆக்ஷத் கார்க் என்ற இளைஞன் சாலையில் அதிவேகமாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது சாலையின் தவறான பக்கத்தில் எஸ்யூவி கார் ஒன்று வந்துள்ளது. இதனால் அந்த கார், பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில்…

Read more

படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் கெத்து தான்… லாரி டிரைவரை மடக்கி பிடித்த மலையாள நடிகை… குவியும் பாராட்டுகள்…!!

திருவனந்தபுரம் ஆலப்புழா அருகே உள்ள பட்டனங்காடு பகுதியில் வசித்து வரும் ரமேசன் என்பவர் அப்பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியாக வந்த லாரி ஒன்று ரமேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றது. இதில் ரமேசன் சாலையில் தூக்கி…

Read more

BREAKING: நைஜீரியாவில் படகு கவிழ்ந்து பெரும் விபத்து… 64 விவசாயிகள் பரிதாப பலி…!!!

நைஜீரியா நாட்டில் உள்ள ஜம்பாரா மாநிலத்தில் 70 விவசாயிகளுடன் சென்ற மரபடகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்காக தினந்தோறும் ஆற்றினை கடந்து செல்ல வேண்டும். அந்த வகையில் 70 பேர் கொண்ட…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 2 சிறுமிகள் உட்பட 4 பேர் துடிதுடித்து பலி…!!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது மலேசியாவில் இருந்து சுற்றுலாவுக்காக வந்தவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கு சென்றனர். இவர்கள் சென்ற வேன் மீது தஞ்சையில் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி…. பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துடி துடித்து பலி..!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பு. முட்லூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள புறவழிச் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக கார் மற்றும் லாரி…

Read more

Breaking: கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜீவா. இவர் இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு தன் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சென்ற கார் கள்ளக்குறிச்சி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென குறுக்கே பைக் ஒன்று வந்தது. இதனால்…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி… தனியார் பேருந்து மீது டேங்கர் லாரி மோதல்… பயங்கர விபத்தில் 10 பேர் படுகாயம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நடந்த பயங்கர விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதாவது திருச்சி நோக்கி ஒரு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து மற்றும் மினி லாரி மீது…

Read more

Breaking: காலையிலேயே சோகம்… மினி லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து… 7 பேர் துடிதடித்து பலி…!!

ஆந்திர மாநிலம் ஏலூர் அருகே மினி லாரி ஒன்று இன்று அதிகாலை  சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு பள்ளத்தில் இறங்கி அருகில் இருந்த விளைநிலத்தில் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே…

Read more

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு விபத்து…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பாலிவுட் சினிமாவிலும் நடத்தி வருகிறார். இவர் தற்போது புஷ்பா 2, ஹிந்தியில் சிக்கந்தர், தமிழில் குபேரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். நேஷனல் கிரஷ் என்ற ரசிகர்களால் அழைக்கப்படும்…

Read more

“2 பேரை கார் ஏற்றிக் கொன்ற‌ தொழிலதிபரின் மனைவி”… மனசாட்சியே இல்லாமல் சிரித்த கொடூரம்…. ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு…!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகிய பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி ஒருவர் SUV காரினை ஓட்டி வந்தார்.…

Read more

Other Story