“மக்கள் கூட்டமே அலறுகிறது..!” “உண்மையிலேயே ஸ்ரீகிருஷ்ணர் தோன்றிவிட்டாரா..?” மரத்தில் தொங்கும் சிலை…. குவியும் பக்தர்கள்… அப்பகுதியில் நடப்பது என்ன…??
வயல்வெளி ஒன்றில் உள்ள ஒரு மரத்தில், ஸ்ரீகிருஷ்ணரின் உருவம் பதிந்திருப்பதாகக் கூறி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வினோதத்தைக் காண அந்த ஊர் மக்கள் மட்டுமின்றி, சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வருகின்றனர். மரத்தில் கிருஷ்ணர்…
Read more