முதல் ஆளாக வந்து குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார் இபிஎஸ் ….!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனை தொடர்ந்து எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே முதலாளாக வாக்குச்சாவடிக்கு குடும்பத்துடன் வருகை தந்தார். அங்கு வரிசையில் இன்று…

Read more

Other Story