தமிழகத்தில் ஜூலை 21 முதல் வீடு வீடாக வாக்காளர் சரிபார்ப்பு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வீடு வீடாக வாக்காளர் விவரங்களை சரி பார்க்கும் பணி வருகின்ற ஜூலை 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வருடத்தில் ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி…

Read more

Other Story