காங்கிரஸ் முக்கிய தலைவர் திடீர் ராஜினாமா… நொடிக்கு நொடி திருப்பம்…!!!

மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய தலைவரான தஜிந்திர சிங் பிட்டு இன்று கட்சியிலிருந்து விலகியுள்ளார். தற்போது அவர் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவர்…

Read more

காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளி திடீர் ராஜினாமா…. அடுத்தடுத்து பின்னடைவு…!!!

மக்களவை தேர்தலுக்கு முன், பீகார் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. காங்கிரஸில் இருந்து அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் அசித் நாத் திவாரி ராஜினாமா செய்துள்ளார். முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்தும், உத்தியோகபூர்வ பிரதிநிதி பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக திங்கள்கிழமைஅறிவித்தார்.…

Read more

BREAKING: சேர்மன் பதவியை ராஜினாமா செய்தார்… திடீர் அறிவிப்பு…!!

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மூன்று  கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதால், புதுச்சேரி அரசின் தொழில் மேம்பாட்டு அபிவிருத்திக் கழக சேர்மன்…

Read more

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்…. பரபரப்பை கிளப்பிய அமைச்சர் மூர்த்தி…!!!

தேனி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ‘மாவட்ட செயலாளர் பொறுப்பையும் ராஜினாமா செய்துவிடுவேன்.…

Read more

BREAKING: சற்றுமுன் பதவியை ராஜினாமா செய்தார்…. திடீர் அறிவிப்பு…!!!

திருச்சி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதால் அவர் திருச்சி மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவியை சற்று முன் ராஜினாமா செய்துள்ளார். திருச்சி மாநகராட்சி 47 வது வார்டு கவுன்சிலரான…

Read more

கூட்டணியில் அதிருப்தி…! மத்திய அமைச்சர் பதவி திடீர் ராஜினாமா…. பரபரப்பு…!!

பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 17, நிதிஷ் குமாரின் ஜேடியு 16 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 இடங்களும் மற்ற 2 கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்,…

Read more

BIG BREAKING: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை…!!

ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்யவுள்ளதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி, தென்சென்னை அல்லது நெல்லை ஆகிய தொகுதிகளில் ஒன்றில் தமிழிசை போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறப்படும் நிலையில், அவர் தனது ஆளுநர் பதவியை…

Read more

“மநீமவில் இருந்து விலகுகிறேன்”…. கட்சியின் முக்கிய பிரபலம் அறிவிப்பு…!!!

மநீமவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில பரப்புரை செயலாளர் டாக்டர் அனுஷா ரவி அறிவித்துள்ளார். கமலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மநீமவில் 3 ஆண்டுகள் பயணம் செய்ததில் மகிழ்ச்சி; இருப்பினும் தேர்தல் அரசியலில் மநீம பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.…

Read more

CM ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்யணும்…. அதிரடியில் இறங்கிய அதிமுக…!!

திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக்கின் கைது விவகாரத்தை அதிமுக அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ளது. ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு, அவனுக்கு திமுகவில் கட்சி அங்கீகாரம் அளித்த முதல்வர் ஸ்டாலின், நெருக்கம் காட்டிய உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என…

Read more

ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் அனீஷ் சேகர்…. என்ன காரணம்?

ஐஏஎஸ் பதவியிலிருந்து அனீஷ் சேகர் ராஜினாமா  செய்வதாக அறிவித்துள்ளார். ELCOT மேலாண் இயக்குனராக உள்ள அனீஷ் சேகர் ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகினார்.  அனீஷ் சேகர் ஐஏஎஸ் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். காரணம் அவர்…

Read more

#BREAKING : ஐஏஎஸ் பதவியிலிருந்து அனீஷ் சேகர் ராஜினாமா.!!

ஐஏஎஸ் பதவியிலிருந்து அனீஷ் சேகர் ராஜினாமா செய்துள்ளார்.. ஐஏஎஸ் பதவியிலிருந்து அனீஷ் சேகர் ராஜினாமா  செய்வதாக அறிவித்துள்ளார். ELCOT மேலாண் இயக்குனராக உள்ள அனீஷ் சேகர் ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகுவதாக அனீஷ்…

Read more

#BREAKING : பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார்..!!

பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினார் பன்வாரிலால் புரோகித். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால்…

Read more

BREAKING: அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா… பரபரப்பு!!!

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த உடன் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆர்.சண்முகசுந்தரம், அரசின் முக்கிய வழக்குகளை கையாண்டு வந்தார். சமீபகாலமாக அவர், சரியாக வழக்கு விசாரணையை நடத்தவில்லை என குற்றச்சாட்டு…

Read more

ஆண்டுக்கு ரூ.3 கோடி சம்பளம்…. அந்த ஒரே காரணத்தால் வேலையை தூக்கி எறிந்த Facebook ஊழியர்…!!

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ரூ.3 கோடி சம்பள ம் வாங்கி வந்துள்ள நிலையில் அந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதாவது எரி யு என்ற 28 வயது இளைஞர் மெட்டாவில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

ரூ.9,000 கோடி தவறுதலாக டெபாசிட் செய்த விவகாரம்…. TMB தலைமை செயல் அதிகாரி திடீர் ராஜினாமா…!!!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற டாக்சி ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இருந்து ரூ.9,000 கோடி டெபாசிட் செய்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ராஜ்குமார் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.9,000 கோடியை செலுத்தியதாகவும்,…

Read more

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன்”…. ஆர்.பி உதயகுமார் சூளுரை…!!!

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதில் திமுக அரசு பாரபட்சம் காட்டுவதாக ஆர்.பி.உதயகுமார்குற்றஞ்சாட்டினார். பதவி முக்கியம் இல்லை.ம வளர்ச்சி தான் முக்கியம். திமுக உறுப்பினர்கள் தொகுதிகளில் அரசு திட்டம் சரியாக செல்கின்றன. ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொகுதிகளுக்கு எந்த திட்டமும் வரவில்லை.…

Read more

பதவியை ராஜினாமா செய்தார்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!!!

மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கூறிதலைமைக்கு கடிதம் எழுதியது தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. அவரைத் தொடர்ந்து காரைக்குடி நகராட்சியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஒரே ஒரு…

Read more

Odisha train accident : மோடி அரசு ஓட முடியாது…. மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்… ராகுல் காந்தி டுவிட்..!!

ஒடிசா கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஜூன் 2, வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணிக்கு, பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல்…

Read more

BREAKING: திமுக நிர்வாகி ராஜினாமா…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு…!!!

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் திமுக கவுன்சிலர் 15வது வார்டு ஜாமல் முகமது திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பள்ளப்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். சற்றுமுன் நகராட்சி ஆணையரை…

Read more

மதுபான கொள்கை முறைகேட்டில் கைதான டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ராஜினாமா…!!!

டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி சிபிஐ பல மாதங்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும்…

Read more

அதானி நிறுவனத்தின் பதவியை ராஜினாமா செய்த லார்ட் ஜோ ஜான்சன்….!!!!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இளைய சகோதரரான லார்ட் ஜோ ஜான்சன் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட எல்லோரா கேப்பிட்டல் பி.எல்.சி யின் இயக்குனராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது அதானி நிறுவனம் மீதான முறைகேடு புகார்கள் வெளியானதை…

Read more

“கிராம சபையில் ராஜினாமா கடிதம் தந்த வார்டு உறுப்பினர்”… மேலதிருச்செந்தூரில் பரபரப்பு..!!!

கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட மேல திருச்செந்தூர் பஞ்சாயத்தில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எட்டாவது…

Read more

நியூசிலாந்து பெண் பிரதமர் பதவி விலகல்…. காரணம் என்ன?…. அவரே சொன்ன தகவல்…..!!!!

நியூசிலாந்து நாட்டு பிரதமராக இருந்து வந்த ஜெசிந்தா ஆர்டெர்ன், தன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் கூட்டத்தின்போது ஜெசிந்தா கூறியதாவது “இனி இந்த பதவியில் தொடர…

Read more

பதவி விலகுவதாக அறிவித்த பெண் பிரதமர்…. என்ன காரணம்?… நியூசிலாந்தில் பரபரப்பு…!!!

நியூசிலாந்தின் பெண் அதிபரான ஜெசிந்தா திடீரென்று பதவி விலகுவதாக அறிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தில் கடந்த 2017 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி அன்று பிரதமராக பதவியேற்ற ஜெசிந்தா இளம் வயதில் பிரதமரான பெண் என்ற பெருமையை…

Read more

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை… வியட்நாம் அதிபர் திடீர் ராஜினாமா…!!!!

வியட்நாமில் நுயென் சுவான் பூக் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருகிறார். அதற்கு முன்பாக அவர் 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அந்த நாட்டின் பிரதமராக இருந்து வந்தார். அவ்வாறு பிரதமராக இருந்தபோது…

Read more

JUST IN: “பிரதமர் ராஜினாமா”…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…..!!!!

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு 37 வயதான இவர் அந்நாட்டின் பிரதமராக தேர்வாக போது உலகின் மிக இளம் பெண் பிரதமராக உருவெடுத்தார். இதனைத் தொடர்ந்து வருகின்ற…

Read more

BIG BREAKING: சற்றுமுன் பதவியை ராஜினாமா செய்த உணவுத்துறை அமைச்சர்….!!!!

பஞ்சாப் உணவுத்துறை அமைச்சர் ஃபாவ்ஜா சிங் சராரி தன் பதவியை ராஜினாமா செய்ததாக சற்றுமுன் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் சில ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிடும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில்…

Read more

Other Story