ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மூன்று  கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதால், புதுச்சேரி அரசின் தொழில் மேம்பாட்டு அபிவிருத்திக் கழக சேர்மன் பதவியை ராஜினாமா செய்தார் நமச்சிவாயம்.