தமிழகம் & புதுச்சேரியில் நடக்கவிருக்கும்மக்களவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கலுக்கான கால அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. அதற்குள் மனுத் தாக்கல் செய்ய வருபவர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு கதவு மூடப்படும். அதன்பின், வருவோரை அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
BREAKING: இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது… முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more