தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து இன்று அதிகாலையில் காய்கறி சந்தையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, மேரி என்ற மூதாட்டி சந்தைக்கு காய்கறி வாங்க கொண்டு வந்த பணம் ₹1500 தொலைந்து விட்டதாக முதல்வரிடம் கதறி அழுததாகவும், உடனே அவருக்கு ஆறுதல் கூறி திமுக சார்பில் ₹2000 வழங்கியதாக கூறப்படுகிறது. இது தேர்தல் நடத்தை விதி மீறல் என எதிர்க்கட்சியினர் புகார் கூறுகின்றனர்.
BREAKING: ரூ.2000 வழங்கிய முதல்வர்….. பரபரப்பு புகார்…!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more