தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து இன்று அதிகாலையில் காய்கறி சந்தையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, மேரி என்ற மூதாட்டி சந்தைக்கு காய்கறி வாங்க கொண்டு வந்த பணம் ₹1500 தொலைந்து விட்டதாக முதல்வரிடம் கதறி அழுததாகவும், உடனே அவருக்கு ஆறுதல் கூறி திமுக சார்பில் ₹2000 வழங்கியதாக கூறப்படுகிறது. இது தேர்தல் நடத்தை விதி மீறல் என எதிர்க்கட்சியினர் புகார் கூறுகின்றனர்.
BREAKING: ரூ.2000 வழங்கிய முதல்வர்….. பரபரப்பு புகார்…!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more