ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ரூ.3 கோடி சம்பள ம் வாங்கி வந்துள்ள நிலையில் அந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதாவது எரி யு என்ற 28 வயது இளைஞர் மெட்டாவில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மெட்டாவில் பணிபுரியும் போது அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

அதற்கு காரணம் என்னவென்றால், வேலையில் உள்ள மன அழுத்தம், வேலை நேரத்தை தாண்டி வேலை செய்வது என்று கூறப்படுகிறது. எனவே அந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட, அவர் ஆண்டுக்கு ரூ.3 கோடி சம்பளம் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.