கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து…. முதல் மந்திரி நேரில் சென்று ஆய்வு…. நீதி விசாரணைக்கு உத்தரவு….!!!!!

கேரளா மலப்புரம் மாவட்டம் தனூர்-பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்றுகொண்டிருந்த சொகுசு படகு எதிர்பாராத வகையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 40-க்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்ட நிலையில், இதுவரையிலும் 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே 8 பேர் உயிருடன்…

Read more