“எனக்கு முட்டை குழம்பு வேணும்”… விரதம் இருப்பதால் சமைத்துக் கொடுக்க மறுத்த மனைவி… ஆத்திரத்தில் கணவன் எடுத்த முடிவு.. ஐயோ சாப்பாட்டுக்காக பறிபோன உயிர்..!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாம்தரி மாவட்டம் சங்கரா கிராமத்தைச் சேர்ந்த திகுரான் என்றவர், நேற்று மாலை முட்டை வாங்கி வந்து, மனைவியிடம் முட்டைக் குழம்பு சமைக்கக் கேட்டுள்ளார். ஆனால், அன்றைக்கு ‘கரு பாத்’ விழா என்பதால், மறு…
Read more