கல்லூரி சென்ற மாணவி கால்வாயில் சடலமாக மீட்பு… “எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்கதான் காரணம்”… அதிர்ச்சி பின்னணி…!!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அவனூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி அனுப்பிரியா, கடந்த 19-ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றவர் மர்மமான முறையில் காணாமல் போனார். லாலூரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிஏ படித்து வந்த இவர், மாலை நேரமாகியும் வீடு…
Read more