“கல்யாணத்துக்கு செலவு பண்ணுற பணத்துல ஒரு நல்ல காரியம் செய்யலாமே..!” என்று நினைத்த மணப்பெண் செய்த செயல் வேற லெவல்… பறவைகளுக்காக 6 மாடி மாளிகை கட்டியிருக்காங்க…. இந்த செய்தியை கேட்டதும் நீங்களும் ஒரு நிமிஷம் யோசிப்பீங்க..!!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஆகர்-மால்வாவைச் சேர்ந்த சலோனி ஜெயின், தனது திருமணத்தை வித்தியாசமான முறையில் நினைவுகூரும் வகையில் நெகிழ்ச்சியான முயற்சியை மேற்கொண்டுள்ளார். பொதுவாக திருமண நிகழ்ச்சிகளில் அலங்காரம், விருந்து உள்ளிட்டவற்றுக்காக அதிகளவில் செலவு செய்யப்படும் நிலையில், தேவையற்ற செலவுகளை குறைக்க அவர்…
Read more