பெருங்குளம், மங்களக்குறிச்சி பகுதி மக்களை நேரில் சந்தித்து உரையாடினோம்…. கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்…. உறுதியளித்த உதயநிதி..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியளித்தோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12. 2023 ஆகிய நாட்களில் பெய்த…

Read more

Other Story