15 ஆண்டு கால வாழ்க்கை 15 நிமிடத்தில் முடிந்தது.. கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை பாறாங்கல்லால் அடித்துக்கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த மனைவி..!!!
ஆந்திர மாநிலத்தில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை அடித்துக் கொன்று, வீட்டின் பின்புறமே புதைத்த மனைவியின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபுரம் மாவட்டம், ஹனிமிரெட்டி பள்ளியைச் சேர்ந்த ஹனுமந்தராயுடு மற்றும் சுகன்யா தம்பதியினர் கடந்த 15 ஆண்டுகளாக பழைய குளம்…
Read more