பிடிஎஸ் படிப்பு…. கல்லூரியில் சேர இன்று மாலை 3 மணி வரை அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்ட இடங்களில் கலந்தாய்வு மூலம் ஏறத்தாழ முழுமையாக நிரம்பினாலும்…

Read more

Other Story