11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை… தமிழகத்தில் பகீர் சம்பவம்..!!

மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. முதலில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு போக்சோ…

Read more

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட…. சிறுமியின் உடலைப் பெற பெற்றோர் மறுப்பு…!!

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்தை பெற, அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். சோலை நகரைச் சேர்ந்த சிறுமி மார்ச் 2ஆம் தேதி மாயமான நிலையில், வாய்க்காலில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் 59 வயது நபர்…

Read more

எங்கே போகிறோம்?.. புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள்…. சமூகத்தைச் சீரழிக்கும் போதை – கமல்ஹாசன் கடும் கண்டனம்.!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கே போகிறோம்? புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில்…

Read more

நாட்டையே உலுக்கும் கொடூரம்… பாலியல் துன்புறுத்தலால் தூக்கில் தொங்கிய சிறுமிகள்.. அதிர்ச்சி..!!

பாலியல் வன்கொடுமையால் இரண்டு சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிலேயே உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில்  தற்போது 16 மற்றும் 14 வயதுடைய சிறுமிகளை அதே…

Read more

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்த 5 பேர் கைது.!!

தஞ்சை பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை வன்கொடுமை செய்த அபினேஷ், அவரது நண்பர்கள் ஸ்ரீதரன், அரவிந்தன், ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியே பேச…

Read more

அரக்கன்..! 15 ஆண்டுகள்….. 7 வயதிலிருந்து 600 முறைக்கு மேல் பலாத்காரம்….. அதிரவைத்த பாதிரியார்…!!

அமெரிக்காவில் பாதிரியார் ஒருவர் சிறுமியை 7 வயதில் இருந்து, தன்வசப்படுத்தி கடந்த 15 ஆண்டுகளில் 600 முறைக்கு மேல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் 7 வயதிலிருந்தே ஒரு சிறுமியை…

Read more

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 7 லட்சம் வரை இழப்பீடு… மாநில அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு இது தொடர்பாக பல்வேறு சட்டங்களை இயற்றினாலும் சில காமப் கொடூரர்கள் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து விடுகிறார்கள். இந்த…

Read more

பள்ளியிலேயே 6ம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்…. சக மாணவர்கள் செய்த பயங்கரம்..!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள்…

Read more

38 வயசு…. 2 குழந்தைக்கு தாய்….. “12 வயது மாணவன் பாலியல் வன்கொடுமை”….. அதிரவைத்த ஆங்கில ஆசிரியை கைது.!!

12 வயது மாணவனை சித்திரவதை செய்து அவரது நிர்வாணப் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வழக்கில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 12 வயது மாணவனை சித்திரவதை செய்து அவரது நிர்வாணப் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வழக்கில் ஆசிரியர் ஒருவர்…

Read more

2017ல் சிறுமியை சீரழித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றம் அதிரடி…. இருவர் தலைமறைவு..!!

2017ஆம் ஆண்டு மைனர் சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து ஒடிசா போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2017 ஆம் ஆண்டு மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டுகள்…

Read more

மணிப்பூரில் பெண்களை வன்கொடுமை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது..!!

மணிப்பூரில் பெண்களை வன்கொடுமை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மணிப்பூர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய…

Read more

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவல் : மணிப்பூர் காவல்துறை.!!

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவலில் வைக்கப்படுவதாக மணிப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற விவகாரத்தில் கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவல்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 6 வயது சிறுவன் வன்கொடுமை செய்து கொலை… கொடூரம்..!!

தருமபுரி, கிருஷ்ணாபுரத்தில் 6 வயது சிறுவனை, உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்த்தேக்க தொட்டிக்குள் கட்டிவைத்து பாலியல் வன்கொடுமை செய்தபோது, சிறுவன் சத்தமிட்டதால், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான் பிரகாஷ் என்ற காமக்கொடூரன். அவன்…

Read more

20 நாட்களாக…. நட்பாக பழகி…. 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்..!!

விசாகப்பட்டினத்தில் மைனர் சிறுமியை 5 பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 14 வயது சிறுமியை 5 பேர் சேர்ந்து 20 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். விமான நிலைய காவல் நிலையத்திற்கு உட்பட்ட…

Read more

4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. முதியவர் செய்த வேலையை பாருங்க…. பெரும் அதிர்ச்சி….!!!!

மேற்குவங்கம் மால்டா மாவட்டத்தில் கஜோல் பகுதிக்கு அருகில் 4 வயது சிறுமி தன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பங்கிம் சந்திர ராய் என்ற 81 வயது முதியவர் சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து அவளை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு…

Read more

உச்சக்கட்ட கொடூரம்!…. சிறுமியை தனியாக அழைத்து சென்று…. இளைஞரின் வெறிச்செயல்…..!!!!!

பீகார் பூர்ணி மாவட்டத்திலுள்ள டகருவா கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வந்து உள்ளார். 5-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி வழக்கம்போல் தன் வீட்டின் அருகே நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த அதே…

Read more

அடக்கொடுமையே!…. நீங்களும் இப்படியா?…. பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

உத்தரபிரதேசம் ஜான்சி மாவட்டம் விராங்க லட்சுமி பாய் ரயில் நிலையத்துக்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அந்த பெண்களிடம் அறிமுகம் செய்து கொண்ட ராணுவ வீரர் ஒருவர், தன் செல்போன் செயலிழந்து போனதாகவும், உறவினரிடம் பேச செல்போன் தருமாறும் அவர்களிடம் கேட்டுள்ளார். பெண்களிடமிருந்து…

Read more

உபியில் உச்சகட்ட கொடூரம்..! 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்…. பெரும் பரபரப்பு…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குஷிநகர் நகர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வெளியே விளையாடிக்…

Read more

தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி! பகீர் கொடுக்கும் அன்பு ஜோதி ஆசிரமம்..!!!

விழுப்புரம் நான்கு ஜோதி ஆசிரமத்தில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கடாக் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து அடித்து துன்புறுத்திய…

Read more

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் கொடுமை – அன்பு ஜோதி ஆசிரமத்தை மூட உத்தரவு.!!

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இதுவரை 4…

Read more

பணத்துக்காக இப்படியா?…. பாட்டியின் செயலால் கொடுமைகளை அனுபவித்த சிறுமி…. போலீஸ் அதிரடி…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பணம் கொடுத்து சிறுமியை விலைக்கு வாங்கி பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்த்த சிறுமி, பெற்றோர், 2 சகோதரிகள் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இதில் சிறுமியின் மூத்த சகோதரிக்கு  திருமணம் நடைபெற்ற…

Read more

அடுத்த பரபரப்பு.! ரூ 43,00,000 பணத்தை பறித்து…. “அனுமதியின்றி பலாத்காரம்”…. அதிர்ச்சி புகார் கொடுத்த கபடி வீராங்கனை..!!

கபடி வீராங்கனை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது மேற்கு டெல்லியில் உள்ள பாபா ஹரிதாஸ் நகர் காவல் நிலைய போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது…

Read more

திடீர் திருப்பம்.! தன்னை யாரும் பலாத்காரம் செய்யவில்லை…. நாடகமாடிய இளம்பெண்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

செங்கல்பட்டு அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நாடகம் என தெரிய வந்துள்ளது.. காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே 21 வயதுடைய இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலில் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்…

Read more

தனியாக சென்ற பெண்ணிடம்…. அத்துமீறிய 5 பேர்…. சூப்பர் ஹீரோவாக வந்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதி அருகில் சவுரா-அடிமலதுரா பகுதியருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று இருக்கிறது. இந்த விடுதியில் இங்கிலாந்திலிருந்து  சுற்றுலாவிற்காக வந்திருந்த பெண் ஒருவர் தங்கியுள்ளார். இதையடுத்து அவர் நள்ளிரவில் சவுரா பீச்சுக்கு சுற்றிப்பார்ப்பதற்காக தனியாக சென்றுள்ளார்.…

Read more

2013ல் பாலியல் வன்கொடுமை வழக்கு – சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை.!!

2013 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் ஆசிரமத்தில் சூரத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 2013 ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு மீது வழக்கு பதிவு…

Read more

2000 ஆபாச படத்தில் நடித்த பிரபல நடிகரின் முடிவு எப்படியாச்சு தெரியுமா..??

34 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிக்கிய நடிகருக்கு மோசமான நரம்பு தளர்ச்சி பாதிப்பு உள்ளதால் அவர் விசாரணைக்கு மனதளவில் தகுதியற்றவர் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆபாச திரைப்படங்களின் கனவு நாயகனாக 1970 ஆம் ஆண்டுகளில் வலம் வந்த ரான் ஜெர்மி…

Read more

OMG: வாடகை வீடு பார்க்க சென்ற பெண்ணிடம்…. அத்துமீறிய புரோக்கர்….. உச்சக்கட்ட கொடூரம்…..!!!!

தலைநகர் டெல்லியை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர், மகாராஷ்டிராவிலுள்ள உருளி கஞ்சன் பகுதியில் மருத்துவ சிகிச்சை பெற புனே சென்று உள்ளார். இதையடுத்து புனேவில் தற்காலிகமாக வீடு எடுத்து தங்க விரும்பிய அவர், உள்ளூரைச் சேர்ந்த புரோக்கரை அணுகி வாடகைக்கு வீடு…

Read more

Other Story