பெண்ணை 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை…!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஒரு பெண் மீது ஏழு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட…

Read more

ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது…. வேறொரு நபர் என யாருமில்லை… அரசு தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி…!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதாவது ஒரு மாணவருடன் மாணவி தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த ஞானசேகரன் அவர்களை மிரட்டி மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே பாலியல்…

Read more

நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு… இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும்…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து…

Read more

பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள்… சாலையில் ஊர்வலமாக சென்று கொண்டாட்டம்… இறுதியில் மீண்டும்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் நால்வர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, சாலை ஊர்வலமாக கொண்டாடிய வீடியோ ஒன்று…

Read more

“கூட்டு பாலியல் வன்கொடுமை”.. உதவி செய்வதும் குற்றம்தான்… கண்டிப்பாக அதே தண்டனை கிடைக்கும்… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தான் அந்த பெண்ணை பலாத்காரம் செய்யவில்லை எனவும் பலாத்காரம் செய்தவருக்கு உதவி மட்டும் தான் செய்ததாகவும் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதோடு பாதிக்கப்பட்ட பெண் தன்னை பலாத்காரம் செய்ததாக என்னுடைய பெயரை…

Read more

“பாப்பா மாமா கூட வா சாக்லேட் வாங்கி தரேன்”… 7 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்… சாகும் வரை ஜெயில்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

மும்பையை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் 1-ம் வகுப்பு படித்து வந்த போது கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமோசா வாங்குவதற்காக பள்ளிக்கு அருகே அமைந்துள்ள கடைக்கு சென்றார். அங்கு சிறுமி தனியாக வந்ததை அறிந்து கொண்ட…

Read more

பைக்கில் சென்ற தம்பதி… கத்தியை காட்டி மிரட்டி கணவனை கட்டிப்போட்டு…. மனைவியை மாறி மாறி… அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலம் ஷாக்பூர் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 25 வயதுடைய பெண் நடனக்கலைஞர் ஒருவர், தனது கணவருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், மூன்று பேர் அப்பெண்ணை பாலியல்…

Read more

ஒரு மந்திரியே இப்படி செய்யலாமா.‌? 16 வயது சிறுமியை கதற கதற… லஞ்சம் கொடுத்து வழக்கை முடிக்க முயற்சி… பரபரப்பு சம்பவம்.‌!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா பகுதியில் ஸ்வாபோ கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியின் தலைவர் நெடும்போ நந்தி நதைத்வா. இந்த கட்சியின் வேளாண் துறை மந்திரியாக மெக் ஆல்பர்ட் ஹெங்காரி இருந்தார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள…

Read more

“நண்பனை நம்பி மாற்றுத் திறனாளி மகளை தேர்வுக்கு அனுப்பிய தந்தை”… சந்தர்ப்பம் பார்த்து செஞ்ச கொடுமை… யாரையும் நம்பக்கூடாது போல… பரபரப்பு சம்பவம்.. !!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன் நகர் பகுதியில் 14 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இவருடைய பாட்டி உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் திடீரென இறந்துவிட்டார். இந்நிலையில் சிறுமிக்கு தேர்வு இருந்த காரணத்தினால்…

Read more

Breaking: தாயை கொலை செய்த வழக்கில் மகனுக்கு விடுதலை… தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

சென்னை மாங்காடு பகுதியில் 2018ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளியான தஷ்வந்த், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. தந்தை பிழற்சாட்சியாக…

Read more

“7-ம் மாணவியை கதற கதற”… கூலித்தொழிலாளி செய்த கொடூரம்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்… பகீர்..!!

கேரள மாநிலம் கஞ்சிக்குழி பகுதியில் சன்னிஸ்கரியா(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்கிறார். இந்நிலையில் அதே பகுதியில் 7 ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அந்த மாணவியை…

Read more

Breaking: தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு…. மே 13ம் தேதி தீர்ப்பு… நீதிமன்றம் உத்தரவு…!!

பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 9…

Read more

பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக இருந்த பெண்… திடீரென சுவர் ஏறி குதித்து மகள் முன்பு தாயை பாலியல் வன்கொடுமை செய்த நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக பணியாற்றும் பெண் ஒருவரும் அவரது 11 வயது மகளும் உறங்கிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் பயங்கர செயலில் ஈடுபட்டார். பீகார் மாநிலம் முஜப்பர் பூரைச் சேர்ந்த…

Read more

“19 வயசு பெண்ணை 23 பேரும் மாறி மாறி”… மாநிலத்தையே உலுக்கிய வழக்கில் திடீர் திருப்பம்…. சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை.‌.‌. இப்படியா செய்வீங்க…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் வரணாசியில், 19 வயது பெண் ஒருவர் மீது 23 பேர் பலாத்காரம் செய்ததாக வெளியான புகாரில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 14 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது புகார் அளித்த பெண்ணின் செயல்பாடுகள் மீது…

Read more

மனசாட்சியே இல்லையா..? “வருங்கால கணவனின் கண்முன்னே பெண்ணை மாறி மாறி”.. . 8 பேர் கற்பழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திர  பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் இளம்பெண் ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி அந்த இளம் பெண் நிச்சயிக்கப்பட்ட நபருடன் வெளியே சென்றிருந்தார். அப்போது…

Read more

“போதைப் பொருள் சாக்லேட் கொடுத்து சிறுமியை கற்பழித்த பிரபல ரவுடி”… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் புன்னைக்காமுகள் பகுதியில் முகமது ரபீஸ்(20) என்பவர் வசித்து வருகிறார். அந்த வட்டாரத்தில் பிரபல ரவுடியான இவர் திருட்டு மற்றும் போதை பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில்…

Read more

“கொரோனாவால் பாதித்து ஹாஸ்பிடலுக்கு சென்ற 19 வயது பெண்”… ஆம்புலன்சில் வைத்து கற்பழித்த கொடூரம்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

கேரளா மாநிலத்தில் கோவிட் நோயாளியான 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது…

Read more

“100-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த டாக்டர்”.. ரூ.13,000 கோடி இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் கோடி இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு…!!

நியூயார்க் நகரத்தில் முன்னாள் குழந்தைகள் நல மருத்துவர் ஸ்டூவர்ட் காப்பர்மேன்(89) என்பவர் வசித்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கும் விதமாக அமெரிக்கா நீதிமன்றம்…

Read more

திடீர் உடல்நல குறைவு… ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற பெற்றோர்… டாக்டர் சொன்ன ஷாக் தகவல்… பள்ளி மாணவியை 3 பேர்… பகீர்..!!

தர்மபுரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில் மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால் மாணவியின் தாய் அவரை அரசு மருத்துவமனைக்கு…

Read more

என் கூட வரலைனா உன்னை கொலை செய்து விடுவேன்… “பெண்ணை மிரட்டி மலைக்கு அழைத்து சென்ற பக்கத்து வீட்டுக்காரர்”… பின் நடந்த கொடூரம்… பகீர்..!!

மத்தியப்பிரதேசம் குவாலியரில் ஏப்ரல் 1 ஆம் தேதி, 34 வயதான திருமணமான பெண் ஒருவரை மலைப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவாலியர் மாவட்டத்தில் உள்ள கிற்வாய் காவல் நிலைய எல்லையில் நடந்த இந்த…

Read more

23 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சீன மாணவர்… மறைமுக கேமராவில் வீடியோ… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை…!!

பிரபலமான யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் (UCL) ஆய்வாளர் படிக்கும் சீனப் பிஎச்.டி மாணவர் ஜென்ஹாவ் ஸோவ் (28) மீது 23 பெண்கள் பாலியல் வன்முறை புகார் அளித்துள்ளனர். கடந்த மாதம், 10 பெண்களை மயக்க மருந்தை குடுத்து பலாத்காரம் செய்ததற்கும், அதனை…

Read more

“பாலியல் வழக்கில் கைதான இயக்குனர்”.. கதறி அழுத மோனலிசா… திடீர்னு என்னாச்சு..? வைரலாகும் வீடியோ.!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிரக்யாஜ் நகரில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ஒரே நாளில் உலகம் அறியும் அழகியாக முத்திரை பதித்தவர் மோனாலிசா. இவர் மகா கும்பமேளாவில் பூமாலைகள் மற்றும் மணி மோதிரங்களை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது இவரின் அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான…

Read more

“நட்பாக பழகிய டாக்ஸி டிரைவர்”… நம்பி ஜூஸ் குடித்த பெண்… பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ.. ரூ.10 லட்சமும் போச்சு… பரபரப்பு சம்பவம்…!!

மும்பையில் பெண் ஒருவரிடம் நண்பனாக பழகி பாலியல் வன்கொடுமை செய்த நபர் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் விட்டுவிடுவதாக மிரட்டி ரூ. 10 லட்சம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பையில் 41 வயதுடைய பெண் ஒருவர் தனது…

Read more

“பள்ளிக்கு சீருடை அளவு எடுக்க சென்ற டெய்லர்”… 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை… உடந்தையாக இருந்த ஆசிரியர்… பகீர்..!!

மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.…

Read more

“கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்”… போராட்டத்தில் குதித்த SIF மாணவர்கள்…. அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை தரமணி என்ற பகுதியில் டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில்  பயின்று வரும் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனை கல்லூரி நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் எஸ்எப்ஐ…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… டியூசன் ஆசிரியர் கைது.. கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்துள்ள பகுத்தியில் ராயர் மகன் வெங்கடேசன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கடந்த 20 வருடமாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இவரது டியூஷன் சென்டரில் பல மாணவ, மாணவிகள் பாடம் படிக்கின்றனர். அந்த…

Read more

“குடியால் வந்த வினை”.. ஃபுல் போதையில் மயங்கிய கணவன்… 21 வயது மனைவிக்கு நேர்ந்த கொடுரம்…!!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில், 21 வயதான இளம்பெண் உறவினரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜலேஸ்வர் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.…

Read more

ஷாக்..!! ஒரு எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்ட “11 வயது சிறுமி குறித்த தகவல்”..! விசாரணையில் அதிர்ந்து போன காவல்துறை…. புகார் கொடுக்காத பெற்றோர்.!!

மார்ச் 15ஆம் தேதி ஒரு எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்ட தகவலை தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்ட போலீசார் தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர். இதன் மூலம் சிறுமியின் உடல் அவரது வீட்டில் மீட்கப்பட்டது. மரணத்திற்கான காரணம் முதலில் தெளிவாக இல்லாததால், பிரேத…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! “36 வயது பிரிட்டிஷ் பெண் டெல்லியில் பாலியல் பலாத்காரம்”.. இந்தியாவுக்கு சுற்றுலா வந்த போது நேர்ந்த கொடூரம்…!!!

டெல்லியில் இருந்து இந்தியாவிற்கு வந்த 36 வயது பிரிட்டிஷ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த மார்ச் 7ஆம் தேதி பிரிட்டிஷ் பெண் ஒருவர் டெல்லிக்கு சுற்றுலாவுக்காக வந்தார்.…

Read more

7 பேர், 16 மாதம்… மாணவியின் நிர்வாண விடியோவை வைத்து மிரட்டி…. கதற கதற பல முறை… கொடூர சம்பவம்…!!

குஜராத் மாநிலத்தின் பானாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி மாணவி, 16 மாதங்களாக ஏழு பேரால் மிரட்டப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023ல், பாலன்பூர் நகரில் கல்லூரி சேர்ந்த 20 வயதுடைய மாணவியுடன், விசால் சவுதரி என்பவர்…

Read more

11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 60 வயது முதியவருக்கு 107 வருடங்கள் சிறை… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் கோட்டூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவரது பெயர் தாமோதரன். இந்த முதியவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு 11 வயது மாணவனுக்கு கடந்த சில…

Read more

நீங்களே இப்படி செய்யலாமா?…. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியை…. மீண்டும்…. கான்ஸ்டபிள் கைது..!!!

கர்நாடகா மாநிலத்தில் 17 வயதான சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்கி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளடைவில் விக்கி அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன் வசப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவரை அடித்து…

Read more

“அந்த பெண்களுக்கு கர்ப்பத்தை கலைக்க எல்லா உரிமையும் இருக்கு”… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

உத்திர பிரதேசம் மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 17 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி வளர்ப்பு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இளம் பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவர் 19…

Read more

“தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி”.. கடத்தி சென்று கதற கதற… கார் ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்டத்தில் சாலைப்புதூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் 7 வயது சிறுமி தன் தோழிகளோடு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் சிறுமியை கடத்தி சென்றார். இவர் கார் ஓட்டுநர்.…

Read more

“கத்தி முனையில் ஓடும் ஆட்டோவில்”.. பட்டப் பகலில் 18 வயது பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!!

சென்னையில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 18 வயதான பெண் ஒருவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் சென்னை மாதவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வவதற்காக சேலத்திலிருந்து…

Read more

வேலைக்கு சென்ற இளம்பெண்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கொடூரத்திலும் கொடூரம்… பகீர்..!!

கர்நாடகாவில் கால்கெரே என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் பெண் ஒருவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது தனது கணவனிடம் தொடர்பு கொண்டு பேசிய அவர்,…

Read more

பாலியல் தொழிலில் பள்ளி மாணவிகள் 6 பேர்…. பணத்திற்காக பெற்றோர் செய்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னையில் பணத்திற்காக பெற்ற மகளையே பெற்றோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை வீடியோவாக எடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வந்துள்ளது. அதில் சிறுமிகளை ஆபாசமாக வீடியோக்களை எடுத்து ஒரு கும்பல்…

Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை…. மாணவர்களிடம் கருத்து கேட்ட ஆளுநர்…!!!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் மாணவி…

Read more

மாணவி வன்கொடுமை… விசாரணையை வெளியே சொல்ல கூடாது… ஆனால்…? கமிஷனர் அருண் பேட்டி..!!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, FIR இப்படி பதிவு செய்திருக்க வேண்டும், அப்படி செய்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள்…

Read more

அவ்ளோ பெரிய பல்கலைக்கழகத்தில் சிசிடிவி கூட வேலை செய்யலையா..? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு… இபிஎஸ் கேள்வி..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை ஒரு நேற்று முன்தினம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறிருந்தாவது, சமுதாயத்தை சீரழிக்கும், அனைத்து விதமான குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக ஆளும்…

Read more

இது மட்டும் தான் தமிழ்நாட்டை காக்க ஒரே வழி…. திமுக அரசை போட்டு தாக்கிய எடப்பாடி பழனிச்சாமி….!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, சமுதாயத்தை சீரழிக்கும் அனைத்து விதமான குற்ற செயல்களை செய்யும் சமூக…

Read more

பழங்குடியின பெண்ணை கடத்திய Firoz…. 1 1/2 வருடங்களாக பாலியல் வன்கொடுமை….!!

சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகானை சேர்ந்தவர் Firoz. இவர் 2023 ஆம் ஆண்டு மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக வந்த 22 வயது பழங்குடியின பெண்ணை கடத்தி சென்றுள்ளார். அதோடு அந்தப் பெண்ணின் தொலைபேசியில் இருந்து அவரது குடும்பத்தினருக்கு தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் தான்…

Read more

6 மாசமா வீட்டில் அடைத்து வைத்து… காமக் கொடூரர்களாக மாறிய ஆசிரியர்கள்… நீட் தேர்வுக்கு பயிற்சி பெற சென்ற மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் நீட் தேர்வு பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் மாணவி ஒருவர் நீட் தேர்வுக்காக படித்து வந்தார். இவரை அந்த மையத்தில் பணிபுரிந்த 2 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதை பெரும் பரபரப்பை…

Read more

தசராவில் அரங்கேறிய கொடூரம்… தந்தை மகனை கத்தியால் வெட்டிவிட்டு மாமியார் மருமகளை கதற கதற…‌4 பேர் வெறிச்செயல்…!!

ஆந்திர மாநிலம் மத்தூர் பகுதியில் ஒரு காகித தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஒரு தந்தையும் மகனும் வேலை பார்த்து வரும் நிலையில் தசரா பண்டிகையை முன்னிட்டு அந்த தொழிற்சாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் நேற்று முன்தினம் இரவு தொழிற்சாலையில் உள்ள ஒரு…

Read more

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து கொன்ற அரசு அதிகாரி…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற கொடூர சம்பவம், பலாத்காரம் செய்த ஒரு சர்வேயரால் 5 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது. ராஜேஷ் என்ற 30 வயது சர்வேயர், முன்னதாக திருமணம் செய்து கொண்டவரானாலும், மனைவியுடன் பிரிந்து வாழ்ந்துள்ளார். இதற்கிடையில், அவர் ஒரு…

Read more

“5 வயசு சிறுவனை கதற கதற”… மிருகத்தனமாக நடந்து கொண்ட கொடூரர்கள்… தடுக்க மனமில்லாமல் சுற்றி நின்று வீடியோ எடுத்த பயங்கரம்…!

உத்திரபிரதேச மாநிலத்தில் சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில் அதனை தடுக்காமல் சுற்றி நின்று வீடியோ எடுத்த சம்பவம் மனசாட்சியே உலுக்குவதாக அமைந்துள்ளது. அதாவது காபூர் மாவட்டத்தில் 5 வயது சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த…

Read more

“மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து”… ரொம்ப மோசமா நடந்து கொண்ட ஆசிரியர்.. சிசிடிவி வீடியோ வைரல்..!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் ஒரு நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் இயக்குனராக ஆசிஷ் ஸ்ரீ வஸ்தவா என்பவர் இருக்கிறார். இவர் பயிற்சி மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம்…

Read more

பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த இளைஞர்கள்…. தலா ரூ.500 வழங்கிய நீதிமன்றம்….!!!

உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில், பொய் புகாரால் ஓராண்டு சிறையில் கழித்த இரு இளைஞர்கள் தற்போது நீதிமன்றம் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், புகாரளித்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படாதது தெளிவாக…

Read more

“இது எல்லாமே பொய்”… நடிகையின் புகாரை மறுத்த பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய்…!!!

ஆந்திராவில் பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த 25 வயது நடிகை ஒருவர், ஹர்ஷா தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் அவரது நிர்வாண…

Read more

சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. “கேடுகெட்ட பிள்ளைகளை வச்சிக்கிட்டு” பேரம் பேசிய பெற்றோர்….!!

பீகார் மாநிலம் சகர்சா பகுதியில் 14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடு மேய்த்துக் கொண்டு வந்து கொண்டிருந்த 14 வயது சிறுமியை அங்குஷ் மற்றும் பிட்டு ஆகிய இருவர் துப்பாக்கி முனையில் மிரட்டி காரில் ஏற்றியுள்ளனர். கார்…

Read more

Other Story