அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி… நீதிமன்றம் உத்தரவு…!!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஞானசேகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். சாட்சி விசாரணை…

Read more

“வேலைக்கு செல்லும் பெண்களை கற்பழித்து கர்ப்பமாக்கி”… தூதரகத்தில் புகார் கொடுத்தால் அவர்களும் உடலுறவுக்கு அழைக்கும் கொடூரம்… கென்யா பெண்ணின் வேதனை பதிவு..!!

சவுதி அரேபியாவுக்கு, வேலைக்காக கென்யாவைச் சேர்ந்த சில பெண்கள் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கடுமையான பாலியல் மற்றும் உடல் வன்முறைக்கு ஆளாகி அதன் பின் கர்ப்பமாக்கி விடுவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து கென்யா தூதரகத்தில் உதவி கேட்ட போதும் அவர்கள், மேலும்…

Read more

19 வயது பெண்ணை கதற கதற… போலீஸிடம் வசமாக சிக்கிய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் நண்பர்… அதிர்ச்சி சம்பவம்…!!

பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரா ரயில்நிலையம் அருகே, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளான அதிர்ச்சி சம்பவம் புதன்கிழமை நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் செய்யவந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநர் ஆசிஃப் ஜமீர் கான் (29)…

Read more

“திருமணமான பெண் வேறொருவர் பொய்வாக்குறுதி கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுக்க முடியாது”… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூரில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது  பக்கத்து வீட்டில் வீரேந்திர யாதவ் என்ற திருமணமான இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்…

Read more

“குளிக்க சென்ற இளம் பெண்”… குண்டு கட்டாக தூக்கி சென்று கதற கதற… வாலிபர் செஞ்ச கொடூரம்… பகீர்‌‌..!!

கர்நாடக மாநிலம் ராம் நகர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூர் ஆலம்(24) என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27 ம் தேதி தன்னுடைய வீட்டின் பின்புறத்தில்…

Read more

Breaking: பெண்களிடம் துடப்பத்தால் அடி வாங்கி பாலியல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி… ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு..!!

காஞ்சிபுரத்தில் பட்டப் பகலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் அதிமுக எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் பொன்னம்பலம் 60 என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

திருமணம் செய்வதாக கூறி 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை….. காங்கிரஸ் எம்பி ராகேஷ் ரத்தோரை வீடு புகுந்து தூக்கிய போலீஸ்…!!!

உத்திரபிரதேசம் சீதாபூரில் காங்கிரஸ் எம்.பி ராகேஷ் ரத்தோர் வீடு உள்ளது. இவர் தனது வீட்டிலிருந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அப்போது காவல் துறையினர் அவரை சுற்றி வளைத்தனர். அதன் பின் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். ஏனெனில் திருமணம் செய்து…

Read more

தமிழகமே அதிர்ச்சி..! அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் சிலர் உள்நோயாளியாக அங்கு இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மகளிர் பிரிவில் 50 வயதான பெண் ஒருவர் உள்நோயாளியாக தங்கி…

Read more

“கள்ளக்காதலியின் 15 வயது மகளுடன் உல்லாசமாக இருந்த பாஜக நிர்வாகி”… பெத்த அம்மா செஞ்சா அசிங்கம்… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!

பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவராக இருப்பவர் எம் எஸ் ஷா. இவர் மதுரை திருமங்கலத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 15 வயது சிறுமியின் தந்தை ஒருவர் காவல் நிலையத்தில்…

Read more

1 வருடம் பலமுறை….. தந்தை,தாத்தா மற்றும் மாமா செய்த கொடூர செயல்…. வெளிவந்த அதிச்சிகரமான உண்மை ….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் அவுராயா மாவட்டத்தில் உள்ள பகுதியில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது அத்தையுடன் கடந்த வியாழக்கிழமை அன்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக எனது பெற்றோருக்களுக்கு இடையே…

Read more

திடீர் சண்டை… கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்து செய்தி… கொடூரம்..!!

உத்திர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அங்குள்ள ஆட்டோ ரிக்ஷா ஒன்றில் ஏறி உள்ளார்.…

Read more

“12 வயது மகளுக்கு உறவினரால் நடந்த கொடுமை”… வெளிநாட்டிலிருந்து விமானம் ஏறி வந்து கொலை செய்த தந்தை… பகீர்.!

ஆந்திர பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஆஞ்சநேய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் குவைத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது 12 வயது மகள் ஒபுலவாரிப்பள்ளி  கிராமத்தில் உள்ள இவரது மனைவியின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.…

Read more

ஆசிரியரே இப்படி செய்யலாமா…. மாணவிக்கு நடந்த கொடூரம்…. அதிர்ச்சியில் பெற்றோர்….!!!

கேரளாவில் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர், தான் வேலை பார்க்கும்…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற 13 வயசு சிறுமி… திடீரென கேட்ட அலறல்… உடல் முழுக்க காயங்களுடன்… 3 வாலிபர்கள் வெறிச்செயல்..!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமியை ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக புதர் பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

3 குழந்தைகளுக்கு தாய்.. பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் எரித்த கொடூரர்கள்.. மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்..!!

மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அமைதியாக நடந்த பேரணியில், கலவரம் வெடிக்கத் தொடங்கியது. கடந்த 2023-ம் ஆண்டு இருந்து,…

Read more

“6 வயது சிறுமியை சீரழிக்க முயன்ற காமக்கொடூரன்”…. அதிரடியாக வந்து காப்பாற்றிய குரங்குகள்…. இப்படி ஒரு சம்பவமா..?

உத்தரப் பிரதேசத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை முயற்சியில் இருந்து குரங்குகள் காப்பாற்றிய அதிர்ச்சி சம்பவம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்பா பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சாக்லேட் தருவதாகக் கூறி ஒருவர் அவளைக் கவர்ந்து…

Read more

வியாழன் இரவு…3 வயசு குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்…. அலறல் சத்தத்தால் பரபரப்பான ஏரியா..!!

தேனி மாவட்டத்தின் போடி பகுதியில், 3 வயது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல் செய்ய முயற்சித்த 40 வயது ரவுடியான தமிழன் கைது செய்யப்பட்டுள்ளார். இளம்பெண்ணின் கணவர் வெளியூரில் வேலை செய்வதால், அப்பெண் வீட்டில் தனியாக இருந்த…

Read more

இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. தப்பி ஓட முயன்ற குற்றவாளியை சுட்டுபிடித்த போலீஸ்… சிவகங்கையில் அதிர்ச்சி..!!

மானாமதுரை பகுதியில் இளம் பெண் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வந்துள்ளார். இவர் தற்போது புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து…

Read more

எனக்கும் 2 பெண் குழந்தைகள் இருக்காங்க.. இயக்குனர்வெங்கட் பிரபு வேதனை….!!!

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. அதன் பின்பு மலையாள திரை உலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அதேபோன்று பாலியல் வன்கொடுமைகள் ஈடுபட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகின்றது. கேரளா மட்டுமல்ல மற்ற…

Read more

“ஜெயிலில் கூடவா”…? திருநங்கையிடம் அத்துமீறிய போலீஸ்காரர்… பெரும் அதிர்ச்சி…!!

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் வசிக்கும் 32 வயதான திருநங்கை ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைகாவலர் மாரீஸ்வரன் என்பவர் திருநங்கைக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த…

Read more

“பாலியல் அத்துமீறல்கள்”… பெண்களை அச்சுறுத்தும் அந்த விஷயம்…. நடிகை ரேவதி கடும் கண்டனம்…!!

சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மலையாளத் திரையுலகில் குறிப்பிடத்தக்க சர்ச்சையைத் தூண்டியுள்ளது, ஏனெனில் இது பல பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களின் ஆழமான பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த பெண்களின் துணிச்சல் இருந்தபோதிலும், அவர்கள் இப்போது இடைவிடாத சைபர்புல்லிங்கிற்கு…

Read more

நானும் வெளிப்படையாக தான் சொன்னேன்…. “ஆனா ஒருத்தர் கூட எனக்கு ஆதரவா பேசல”…. நடிகை விசித்ரா வேதனை….!!!

தமிழ் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் குறித்து நடிகை விசித்ரா கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனக்கு நேர்ந்த துன்புறுத்தலை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்த போது பலரும் ஆதரவு தெரிவித்திருந்தாலும், திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் தனக்கு ஆதரவாக பேசவில்லை என விசித்ரா வேதனை…

Read more

Breaking: அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்… நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மீது பாலியல் வழக்கு பதிவு….!!!

மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்து நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர்கள்…

Read more

பாலியல் தொல்லை : “அன்று சொன்னது… இன்று நடக்கிறது” பதவி விலகும் முக்கிய புள்ளிகள்…!!

#MeToo: ப்ரித்வி ராஜ் கருத்துக்கு வலு சேர்க்கும் கேரள திரைத்துறை சம்பவம் கேரள திரைத்துறையில் பாலியல் தொல்லை குறித்த #MeToo குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெடித்து வருவதால், நடிகர் ப்ரித்வி ராஜ் முன்னதாக கூறியிருந்த கருத்து தற்போது மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. “ஹேமா…

Read more

பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை… அடித்து ஆடைகளை கிழித்த உறிவினர்கள்… காலில் விழுந்த மன்னிப்பு கேட்க ஆசிரியர்..!!

கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளியில் மெஹபூப் அலி என்பவர் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடன் வேலை பார்த்து வந்த பெண் ஆசிரியை ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். ஆனால் இதனை பெண் ஆசிரியை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இருப்பினும்…

Read more

“பெண் மருத்துவரை சீரழித்து துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்”… கொலைக்கு பின் படுத்து தூங்கிய காமக்கொடூரன்…. உச்சகட்ட கொடூரம்….!

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் என்ற தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இதில் சிவிக் காவலராக சஞ்சய் ராய் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவநாளன்று அவர் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல்…

Read more

திருமண ஆசை காட்டி பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்…. பிரபல நடிகர் கைது…!!

பிரபல நடிகர் ஷியாஸ் கரீம் என்பவர் கேரளாவை சேர்ந்தவர்.  இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இளம்பெண் ஒருவர்  தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டதாக நடிகர் ஷியாஸ் கரீம் மீது கண்ணூர்…

Read more

ஆபாச படத்தால் வந்த வினை…. ஆசைக்கு இணங்க மறுத்த அத்தை…. அடித்தே கொலை செய்த சொந்த மருமகன்…!!

சொந்த அத்தை என்றும் பாராமல் அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய  தம்பி மகன் ஒருகட்டத்தில் அவரை கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன்களில் ஆபாசப் படங்களை இளைஞர்கள் பார்த்து குடும்பம் சீரழியும் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த…

Read more

முகநூல் மூலம் வந்த பழக்கம்…. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!!

கேரளா எர்ணாகுளம் மாவட்டம் காலடி எனும் பகுதியை சேர்ந்தவர் அஜின் சாம். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் களியக்காவிளை பகுதியை சார்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதோடு மாணவியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார் அஜின் சாம்.…

Read more

தற்கொலைக்கு முயன்ற மாணவி…. பயிற்சி ஆசிரியரின் கொடூர செயல்…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

உத்தரபிரதேத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூகத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அண்மையில் மாணவி ஒருவர் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையடுத்து மாணவியை…

Read more

அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்துமீறிய போலீஸ் அதிகாரி… 24 பாலியல் தொல்லை… 49 குற்றங்கள்..!!!

24 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 49 குற்றங்கள் செய்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் லண்டன் நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரை சேர்ந்த காவல்துறை அதிகாரி டேவிட் கேரிக் என்பவர் 2021-ஆம் ஆண்டுகளில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக…

Read more

பரபரப்பு!… 15 வயது சிறுமி கடத்தல்…. ஒரு மாதமாக சிறுவனின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

உத்தரபிரதேசம் பல்லியாவிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் படி காவல்துறையினர் சென்ற டிசம்பர் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, பல இடங்களில் அவர்களை…

Read more

Other Story