திருமண ஆசை காட்டி பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்…. பிரபல நடிகர் கைது…!!

பிரபல நடிகர் ஷியாஸ் கரீம் என்பவர் கேரளாவை சேர்ந்தவர்.  இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இளம்பெண் ஒருவர்  தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டதாக நடிகர் ஷியாஸ் கரீம் மீது கண்ணூர்…

Read more

ஆபாச படத்தால் வந்த வினை…. ஆசைக்கு இணங்க மறுத்த அத்தை…. அடித்தே கொலை செய்த சொந்த மருமகன்…!!

சொந்த அத்தை என்றும் பாராமல் அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய  தம்பி மகன் ஒருகட்டத்தில் அவரை கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன்களில் ஆபாசப் படங்களை இளைஞர்கள் பார்த்து குடும்பம் சீரழியும் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த…

Read more

முகநூல் மூலம் வந்த பழக்கம்…. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!!

கேரளா எர்ணாகுளம் மாவட்டம் காலடி எனும் பகுதியை சேர்ந்தவர் அஜின் சாம். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் களியக்காவிளை பகுதியை சார்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதோடு மாணவியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார் அஜின் சாம்.…

Read more

தற்கொலைக்கு முயன்ற மாணவி…. பயிற்சி ஆசிரியரின் கொடூர செயல்…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

உத்தரபிரதேத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூகத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அண்மையில் மாணவி ஒருவர் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையடுத்து மாணவியை…

Read more

அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்துமீறிய போலீஸ் அதிகாரி… 24 பாலியல் தொல்லை… 49 குற்றங்கள்..!!!

24 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 49 குற்றங்கள் செய்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் லண்டன் நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரை சேர்ந்த காவல்துறை அதிகாரி டேவிட் கேரிக் என்பவர் 2021-ஆம் ஆண்டுகளில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக…

Read more

பரபரப்பு!… 15 வயது சிறுமி கடத்தல்…. ஒரு மாதமாக சிறுவனின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

உத்தரபிரதேசம் பல்லியாவிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் படி காவல்துறையினர் சென்ற டிசம்பர் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, பல இடங்களில் அவர்களை…

Read more

Other Story