அடி ஆத்தி..! போற இடத்தை பாத்தியா..? டிரஸ் போட்டதும் பேண்டுக்குள் நுழைந்த பாம்பு… ஏதோ சத்தம் கேட்க புஸ் புஸ்ன்னு பதறி அடித்து கழட்டிய நபர்… பார்த்ததும் நடுங்கி போயிட்டாரு..!
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், பேன்ட் அணியச் சென்ற இளைஞருக்கு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. ரஜாகேடி பகுதியில் வசிக்கும் அந்த இளைஞர், வழக்கம்போல் பேன்ட்டை அணிந்தபோது அதற்குள் மறைந்திருந்த பாம்பு வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்ததும் அவர்…
Read more