அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் அமலுக்கு வரும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகளில் பாடத்திட்டத்தை…

Read more

Other Story