கலெக்டர் ஆபீஸ் போக சொன்ன எடப்பாடி…! உடனே போய் முறையிட்ட RB. உதயகுமார்…! அப்படியே ஒத்துக் கொண்ட கலெக்டர்…!!
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மழை நீர் வடிகாலை பராமரிக்காத காரணத்தினால்….. முழுமையாக பராமரிக்கப்படாததனால் இன்றைக்கு மழை நீரை வெளியேற்றுவதில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த…
Read more