பிளஸ் 1 மாணவர் சேர்க்கை… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் பிளஸ் ஒன் வகுப்பில் விரும்பிய பாடத்திட்டத்தில் சேர தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்…
Read more