“மேடையில் பிரதமர் மோடியின் காதில் கிசுகிசுத்த பப்பு யாதவ்”… அப்படி என்னதான் சீக்ரெட் பேசுறாங்க… வெளியான பரபரப்பு தகவல்..!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் பூர்னியா பயணம் வளர்ச்சித் திட்டங்களுக்கு வேகம் கொடுத்ததோடு, அரசியல் விவாதங்களையும் தூண்டியது. ஞாயிற்றுக்கிழமை நடந்த திறப்பு விழாவிலும் பொதுக்கூட்டத்திலும் ஒரு சுவாரசியமான தருணம் நிகழ்ந்தது. பீகாரின் எம்.பி. பப்பு யாதவ், மேடையில் பிரதமரின் காதில் சென்று மெதுவாக…

Read more

Other Story