“4000 கமாண்டோக்கள் குவிப்பு….!” சொந்த நாட்டு மக்களை ஒடுக்க பாகிஸ்தான் மத்திய அரசு போட்ட பயங்கர ஸ்கெட்ச்…. காஷ்மீரில் பதற்றம்…. கசிந்த ரகசிய கடிதம்….!!!

ஜூலை 15 அன்று திட்டமிடப்பட்டுள்ள கூட்டு அவாமி நடவடிக்கைக் குழுவின் மாபெரும் ‘நீண்ட பேரணி’க்கு முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலைமை மோசமடைவதைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் மத்தியப் படைகளைக் குவிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிஎன்என்-நியூஸ்18 ஊடகத்திற்கு கிடைத்த இரகசியமான…

Read more

Other Story