“அடப்பாவிகளா… தாகத்துக்கு தண்ணி கேட்டா இப்படியா பண்ணுவீங்க….? நகைக்கடையில் பாட்டில் திரவத்தைக் குடித்த ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்…. விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!
டெல்லி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு பள்ளி ஆசிரியை ஒருவர், தாகத்திற்காக தண்ணீர் குடித்தபோது அவரது தொண்டை கருகி உடல்நிலை மிகவும் மோசமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி ஆசிரியை ரியா, அங்குள்ள நகைக்கடை ஒன்றிற்கு வந்திருந்த…
Read more