“அம்மாவுக்கு உடம்பு சரியில்லை…. நாலு மாசமா சம்பளம் இல்லை…. பையன் ஸ்கூல் பீஸ் கட்டக் காசு இல்லை….!” வறுமையின் பிடியில் ஊர்க்காவல் படை வீராங்கனை எடுத்த விபரீதம் முடிவு…. அதிர்ச்சியில் சக ஊழியர்கள்….!!!

ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அலாவுதீன் மஹாலி என்ற பெண் ஊர்க்காவல் படை வீராங்கனை, கடந்த 4  மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாததால் ஏற்பட்ட கடுமையான குடும்பப் பொருளாதார நெருக்கடி காரணமாக, கல்லூரி வளாகத்தில் ஃபினிலைக் குடித்து…

Read more

“தினமும் பட்டினியா..? 600 டாலர் சம்பளத்தில் என்ன நடக்கிறது…?” சிங்கப்பூர் வீடுகளில் நடக்கும் பகீர் உண்மை…. விசாரணைக்கு உத்தரவிடுமா அரசு…? இணையத்தில் வெடித்த விவாதம்….!!

சிங்கப்பூரில் வீட்டுப் பணியாளராகப் பணியாற்றும் வெளிநாட்டுப் பெண் ஒருவர், தனது உரிமைகள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதத்திற்கு 600 சிங்கப்பூர் டாலர் மட்டுமே சம்பளமாகப் பெறும் நான், காலை உணவு மற்றும் மாதத்தில் பாதியளவு…

Read more

Other Story