ஹனிமூன் சென்ற புதுமண ஜோடி…!! “பாதி எரிந்த நிலையில் புதுமாப்பிள்ளை சடலம்….” மாயமான மனைவி…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவர், கடந்த மே 11-ஆம் தேதி சோனம் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு, இருவரும் ஹனிமூனுக்காக மேகாலயா மாநிலம் சென்றனர். அங்கு, தலைநகர் ஷில்லாங்கில் வாடகைக்கு…

Read more

“90 லட்சம் எடுக்கணும்…” காசோலையை பார்த்து ஷாக்கான காசாளர்…. அக்கவுண்டில் எவ்ளோ இருக்கு தெரியுமா…? சிரிக்க வைக்கும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் தற்போது வேடிக்கையான ஒரு வீடியோ மின்னலென பரவி வருகிறது. வீடியோவில், அந்த நபர் வங்கி செல்லும் காட்சி தொடங்குகிறது. பணம் எடுக்கும் படிவத்தில் அவர் மிக நம்பிக்கையுடன் ரூ.90 கோடி என்று எழுதி, காசாளர் கவுண்டருக்கு கொடுக்கிறார். அந்தக் கணத்தில்…

Read more

BREAKING: உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு…. ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு….!!

ஐபிஎல் 18 வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சுமார் 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த போது கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.…

Read more

BREAKING: பெங்களூரு துயர சம்பவம்….!! வழக்கை 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த கர்நாடக உயர்நீதிமன்றம்…!!

ஐபிஎல் 18 வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சுமார் 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த போது கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.…

Read more

திகிலூட்டும் சம்பவம்…! வீட்டுக்குள் கொத்து கொத்தாக வந்த 100 பாம்புகள்…. ஒன்னு கூட விடலையே…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் ஜலாலாபாத்தின் முடியா காலா கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் வீட்டில் சுத்தம் செய்தபோது சுமார் 100 பாம்புகள் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டில் வசிக்கும் ஷ்ரவன் குமார் என்ற குடியிருப்பாளர், வீட்டின் ஒரு…

Read more

நாட்டையே உலுக்கிய துயரம்…! “கடைசியாக அனுப்பிய மெசேஜ்…! RCB வெற்றி கொண்டாட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பெண் பலி…. பெரும் சோகம்….!!

ஜூன் 4ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றிக்காக சின்னசாமி மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கான மகிழ்ச்சியான நாள், ஒரு பெரும் பேரழிவாக மாறியது. கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில்…

Read more

“ஜீன்ஸ் பேண்ட் போட்டது அவ்வளவு பெரிய குத்தமா”…. 2 பெண்களை சுற்றி வளைத்து ஆண்கள் கூட்டம்… பாகிஸ்தானில் நடந்த வன்கொடுமை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழும் வகையில், இரு இளம் சிறுமிகள் மீது நடுத்தெருவில் நடந்த தாக்குதல் சம்பவம் இணையத்தில் பரபரப்பை  கிளப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவில், ஹிஜாப் அணியாத நிலையில் ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து…

Read more

“70 வருடங்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த ஜோடி”.. 6 குழந்தைகள் முன்னிலையில் 95 வயதில் திருமணம்..‌ இதுதான் உண்மையான காதல்…!!!!!

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தின் கலந்தர் கிராமத்தில் நடந்த ஒரு திருமணம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதாவது 95 வயதுடைய ராமா பாய் அங்காரி மற்றும் 90 வயதுடைய ஜிவாலி தேவி என்ற தம்பதியர், 70 ஆண்டுகள் லிவ்-இன்…

Read more

RCB வெற்றி கொண்டாத்தில் 11 பேர் பலி….! அட்டர்னி ஜெனரலுக்கு பறந்த உத்தரவு…. கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி….!!

ஐபிஎல் 18 வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சுமார் 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த போது கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.…

Read more

அப்படிப்போடு…! instagram-இல் வந்த புதிய அப்டேட்… இனி போட்டோவை crop பண்ண வேண்டிய அவசியமே இல்லை…!!!

இன்றைய காலத்தில் ஆண்- பெண் இருபாலரும் சமூக வலைதள செயலிகளில் ஆர்வமாக உள்ளனர். அதிலும் மிக முக்கியமான சமூக  செயலிகளில் ஒன்று இன்ஸ்டாகிராம். அண்மை காலங்களாக இன்ஸ்டாகிராமில் பலரும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு…

Read more

“அறைக்குள் நுழைந்த ராட்சத பாம்பு….” உரிமையாளர் மகனை காப்பாற்ற போராடிய வளர்ப்பு நாய்…. அடுத்த நொடியே…. மனதை உலுக்கும் சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க புல்லி இனத்தைச் சேர்ந்த செல்லப் பெண் நாய், தனது உரிமையாளரின் மகனை விஷம் கொண்ட பாம்பிடம் இருந்து காப்பாற்றும் போது, பாம்பு கடித்ததால் உயிரிழந்தது. இந்த சம்பவம்,…

Read more

“ஒரு தலைக்காதல்…” காட்டுக்குள் அழைத்து சென்ற வாலிபர்…. இளம் பெண்ணை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்…. பகீர் சம்பவம்…!!

டெல்லி ஜஹாங்கிர்புரியைச் சேர்ந்த மெஹக் ஜெயின் (21) என்ற கல்லூரி மாணவி, ஆங்கிலப் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்ததுடன், மூல்சந்த் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கொரிய மொழி பயிற்சிக்கும் சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், அந்த நிறுவனம்…

Read more

எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க….!! முட்டை வியாபாரம் செய்த சகோதரர்கள்…. இப்போ கோடிகளுக்கு அதிபதி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில், திக்ரபாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு சிறிய முட்டை வண்டியை நடத்தி வந்த தோமர் சகோதரர்கள், தற்போது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு உரிமையாளர்களாக மாறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் தோமர் மற்றும் அவரது சகோதரர்…

Read more

இதெல்லாம் ரொம்ப அநியாயம்..! “பைக்கில் சென்றவர்களை விரட்டி விரட்டி பெல்ட்டால் அடித்த மாணவர்கள்”.. காரணத்தை கேட்டால் மன்னிப்பு கேட்பதா..? அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் அமைந்துள்ள டெல்லி-டூன் நெடுஞ்சாலையில் மூன்று இளைஞர்கள், பைக்கில் சென்று, அந்த வழியில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை பெல்ட்களால் தாக்கும் வீடியோ ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு சமூக ஊடகங்களில் வைரலானது. 18 வினாடிகள் கொண்ட இந்தக் காணொளியில்,…

Read more

காதலுக்கு எதிர்ப்பு… பெற்ற மகளையே மின்சாரம் பாய்ச்சி துடிக்க துடிக்க கழுத்தை அறுத்துக் கொண்ட தந்தை… காதலனும் கொடூர கொலை… பரபரப்பு சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனது மகளின் காதலையும், திருமண முயற்சியையும் ஏற்க முடியாத தந்தை, தனது மகளையும் அவரது காதலனையும் மின்சாரம் பாய்ச்சி பின்னர்  கழுத்தை அறுத்து கொலை…

Read more

“பெண்ணுக்கு ஆபரேஷன் மூலம் பிறந்த குழந்தை”… பிரசவத்துக்கு பிறகு தீராத வயிறு வலி… ஸ்கேனில் தெரிந்த உண்மை… பஞ்சு துணி அகற்றம்… பரபரப்பு சம்பவம்…!!!!

ஹரியானாவின் யமுனாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த சோகம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வந்த நிலையில் ஹாஸ்பிடலுக்கு சென்றபோது அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்தது. அதன் பிறகு வயிற்றில் மருத்துவக்…

Read more

“ஆபாச படங்களை பார்த்து வந்த 17 வயது சிறுவன்…” 54 வயது பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து…. அடுத்து நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு பெண் கொலை வழக்கு தற்போது அதிர்ச்சி தகவலுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சோதிசாத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 54 வயதான குட்டி பாய் என்பவர், தனது…

Read more

உணவகங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்…! உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட 14 முக்கிய வழிகாட்டி நெறிமுறைகள்….! முழு விவரம் இதோ….!!

தமிழ்நாடு முழுவதும் இயங்கும் உணவகங்கள், ஹோட்டல்கள், இனிப்பகங்கள், பேக்கரிகள், தெரு உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை உணவுப் பொருள் விற்பனைக்கான வணிகர்களும் பின்பற்ற வேண்டிய புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. துறை சார்பாக…

Read more

“அது எப்படி திமிங்கலம்….” ஆட்டோ ஓட்டாத டிரைவர்…. ஆனா மாதம் 8 லட்சம் சம்பாதிக்கிறாராம்….! எப்படின்னு நீங்களே பாருங்க…!!

மும்பையில் அமெரிக்க தூதரகத்தின் அருகில் நிற்கும் ஓர் ஆட்டோ டிரைவர், ஆட்டோ ஓட்டாமல் இருந்தபடியே மாதம் ரூ.5 முதல் ₹8 லட்சம் வரை சம்பாதித்து வருகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலை லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் தயாரிப்பு…

Read more

“திருமணமான ஆண் நண்பர் உள்பட 7 பேர்…” 16 வயது சிறுமியை கடத்தி துடிதுடிக்க…. மகளை அந்த கோலத்தில் கண்டு நொறுங்கிய தந்தை…. பகீர் பின்னணி….!!

பீகாரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பெங்களூருவுக்கு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநில எல்லைகளை கடந்த பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 21-ம் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே ஒரு…

Read more

அடேங்கப்பா…! சும்மா கெத்தாக…. மணமகனுக்கு ரூ.14.50 லட்சம் நோட்டு மாலை…. துப்பாக்கி முனையில் அபேஸ் செய்த கும்பல்…. வைரலாகும் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் பிவாடி மாவட்டத்தில் உள்ள சுஹர்பூர் கிராமத்தில், ஒரு திருமண விழாவில் பயன்படுத்தப்பட்ட ரூ.14.50 லட்சம் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலை, திருமணம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ஈவு இரக்கமே இல்லையா..? சும்மா இருந்த 3 பேரை ரவுண்ட் கட்டிய 25 பேர்… இரும்பு கம்பியால் மரண அடி… நெஞ்சை பதற வைக்கும் பகீர் வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் கொலாபூரில் நடந்த பரபரப்பான தாக்குதல் சம்பவம் தற்போது மாநிலமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழைய தகராறை காரணமாகக் கூறி, 25க்கும் மேற்பட்டோர் சேர்ந்து மூன்று இளைஞர்கள் மீது கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். கையிலும் கம்பிகளும், குச்சிகளும் வைத்து அவர்களை கொடூரமாக…

Read more

“கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியம்….” என் மனம் நொறுங்கியது…. மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி வேதனை….!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. இதனைத்…

Read more

சாலையோர பொதுமக்கள் மீது வேகமாக மோதிய கார்… ஒருவர் பலி, 2 பேர் கவலைக்கிடம்… பெண் ஓட்டுநர் அதிரடி கைது.. பதற வைக்கும் வீடியோ…!!!

லக்னோவில் உள்ள மதேகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள ஷியா பிஜி கல்லூரிக்கு முன்பாக, கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு பயங்கர சாலை விபத்து நடந்தது. அதாவது வேகமாக வந்த மாருதி பிரெஸ்ஸா கார், சாலையோரத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது.…

Read more

“இந்த துயர சம்பவம் நடந்திருக்கக் கூடாது…..” இதை வைத்து அரசியல் செய்யுறாங்க…. கர்நாடக முதல்வர் சித்தராமையா வேதனை….!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. இதனைத்…

Read more

கிரிக்கெட் போட்டியின் போது பந்து பட்டதில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு… இறந்துவிட்டதை ஏற்க மறுத்து சிகிச்சைக்காக உடலை எடுத்துச் சென்ற குடும்பத்தினர்… பதற வைக்கும் சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள துண்ட்லா நகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  காதி ராஞ்சோரை சேர்ந்த அன்ஷ் என்ற சிறுவன், “ஃபியூச்சர் கிரிக்கெட் அகாடமி”யை பிரதிநிதித்துவப்படுத்தி, துண்ட்லா பகுதியில்…

Read more

“அந்த சிந்துரை உங்கள் மனைவியிடம் கொடுத்து அப்படி கூறுவீர்களா”..? இது என்ன ஒரே நாடு ஒரே கணவன் திட்டமா… முதல்வர் பகவந்த் மான் சர்ச்சை பேச்சு..!!

காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதையடுத்து இந்தியா பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை மேற்கொண்டு பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் அதனை இந்தியா வெற்றிகரமாக…

Read more

“இரவில் தவறி கிணற்றுக்குள் விழுந்த யானை”… போராடி மீட்ட வனத்துறையினர்.. வெளியே வந்ததும் யானை செய்ததுதான் ஹைலைட்…. நெகிழ்ச்சி வீடியோ..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள  ராய்கர் மாவட்டத்தில் உள்ள சார்மர் பீட் பகுதியில், ஒரு யானைக் குட்டி ஆழமான கிணற்றில் விழுந்தது. அந்தக் குட்டி யானை இரவில் தனது யானை கூட்டத்துடன் சால் மலைத்தொடரிலிருந்து வந்தபோது, தவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. மறுநாள்…

Read more

100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற கார்… ஓட்டுநர் திடீரென செய்த செயலால் ஏற்பட்ட பயங்கரம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட ஒரு சிறிய அலட்சியமான செயல், ஒரு இளைஞரின் உயிரை பறித்தது.அவதில்லை கடந்த  ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு விருந்தில் கலந்து கொண்ட ஜவுளி வியாபாரி ஜாக்கி கெஹி (31) என்பவர், நண்பர்களான ஆகாஷ் சந்தானி…

Read more

BREAKING: RCB வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்…. கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு….!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. இதனைத்…

Read more

இனி OTP மூலம் மனுக்கள் இமெயில் முகவரி சரிபார்க்கப்படும்… RTI அதிரடி அறிவிப்பு…!!

இந்திய நாடாளுமன்றத்தால் ஆர்டிஐ கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் பொதுமக்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை கேட்கவும், தகவல்களை பெறவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் கீழ் பொதுமக்கள் www.rtionline.gov.in என்ற இணையதள முகவரி மூலம்…

Read more

BREAKING: RCB வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்….!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. இதனைத்…

Read more

“குழந்தையின் தாயை சீரழித்த கொடூரர்கள்”… சிகிச்சை அளித்து உயிரைக் காத்த மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து மிருகத்தனமாக தாக்குதல்.. கொந்தளித்த தேஜஸ்வி யாதவ்.. அதிர்ச்சி வீடியோ..!!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் தாய்க்கு சிகிச்சை கொடுக்க சென்ற மருத்துவரை குற்றவாளிகள் மரத்தில் கட்டி வன்மையாக தாக்கப்பட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவைக் கையாண்டு RJD தலைவர்…

Read more

நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி… தப்பியோடிய மர்ம நபர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மண்ட்வ்வாலா பாஜக நிர்வாகியும், அம்மாவட்ட இளைஞர்அணி தலைவராகவும் செயல்பட்டு வந்தவர் ரோகித் நகி. இவர் கடந்த மே 2ஆம் தேதி இரவு காரில் சவுத் நகரில் உள்ள சாலையில் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

மிரள வைக்கும் சம்பவம்…! போலீஸ் ஸ்டேஷனுக்கு “மனைவியின் தலையுடன்” வந்த கணவர்…. காட்டு பகுதியில் பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

இலங்கை வவுனியா மாவட்டம் புலியங்குளம் பகுதியில், குடும்பத் தகராறில் 32 வயதுடைய அரசு பள்ளி ஆசிரியர் சுவர்ணலதா கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலியங்குளம் அரசு பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியராக பணியாற்றி வந்த சுவர்ணலதா, தனது கணவரால்…

Read more

“அங்கும் எங்கும் பார்த்தபடியே கல்லால் அடித்த சிறுவன்”… விரட்டி விரட்டி கடிக்காமல் தக்க பாடம் புகட்டிய நாய்… நன்றியுள்ள ஜீவன்னு நிரூபிச்சுட்டு… வைரலாகும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், தெருவில் ஒரு வீட்டின் முன் ஒருவர் நின்று கொண்டிருப்பதை ஒரு சிறுவன் பார்த்து, பின்னால் நின்றபடியே ஏதோ எறிந்து அவரை அடிக்கிறார். அதை செய்தவுடன் சிறுவன் சிரித்தபடியே ஓடத்…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்…! 2 1/2 வயது மகன் மீது கோடாரியை வீசிய தந்தை…. துள்ளத்துடிக்க பறிபோன உயிர்…. பரபரப்பு சம்பவம்….!!

உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத்தின் தேவப்பூர் கிராமத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. லக்கன் சைனி என்பவர் தனது 2 1/2 வயது மகன் ஆரவ் மீது கோடாரியை வீசியுள்ளார். இதனால் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டு குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

FLASH: ஜூலை 21-ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்…. வெளியான தகவல்….!!

மத்திய பாராளுமன்ற விவகார அமைச்சர் கிரென் ரிஜிஜு இன்று அறிவித்ததாவது, இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் எனத் தெரிவித்தார். மூன்று மாத இடைவேளைக்குப் பிறகு இரு சபைகளும் ஜூலை 21…

Read more

இந்த ஐடியா நல்லா இருக்கே….! பிஸ்கெட்டை வைத்து விழிப்புணர்வு…. ஒரு கடி சாப்பிட்ட உடனே….! இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

புகைத்தல் பல உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு காரணமாக இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. இதயக் கோளாறு, நுரையீரல் புற்றுநோய், குரல்வளைய சிதைவு போன்ற பலவித பாதிப்புகள் ஏற்படலாம். இருந்தாலும், அந்த பழக்கத்திலிருந்து விடுபட பலர் போராடி வந்தும் முடியவில்லை. இந்த சிக்கலான…

Read more

“ஒரு நியாயம் வேண்டாமா…?” ஹாஸ்பிடலில் சடலம் அருகே நின்று அழுத உறவினர்களை அடித்து, கீழே தள்ளி…. கோபத்தில் எல்லை மீறிய போலீஸ்….. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ….!!

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள பட்டி அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மரணமடைந்த நபரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உறவினர்களின் கோபம் நியாயமானதுதான்…

Read more

“கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க நகைகள்”… வீடு பங்களா என ஆடம்பர சொத்துக்கள்… பெண் வேடத்தில் திட்டமிட்டு திருடிய பலே திருடன்… சிக்கியது எப்படி..?

மும்பையின் மலாட் பகுதியில் பல திருட்டுகளுக்கு காரணமான புத்திசாலி திருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் ககாரியாவைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்ற முன்னா என்ற நபர், பகலில் சாதாரண நபராக நடித்து, இரவில் பெண் வேடத்தில் வீடுகளில் திருட்டில்…

Read more

“காது கேட்காத வாய் பேச தெரியாத 22 வயது பெண்ணை வீடு புகுந்து”… தோளில் சுமந்து கடத்தி சென்ற நபர்.. சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்… குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்…!!!

டெல்லியின் கலிந்தி குஞ்ச் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 22 வயது மாற்றுத்திறனாளியான பெண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ராஜ்பால் என்ற நபரால் கடத்தப்பட்டார். அந்த பெண்ணுக்கு…

Read more

“உன் மனைவியுடன் எனக்கு திருமணம்”… 4 குழந்தைகளோடு வீட்டிலிருந்த பொருட்களை சுருட்டிக்கொண்டு கள்ளகாதலனோடு ஓடிய பெண்… கணவனுக்கு கொலை மிரட்டல்..!!!

பீகார் மாநிலத்தில் திருமணம் ஆன ஒரு பெண் தன்னுடைய 4 குழந்தைகளுடன் கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அகரகோலா பகுதியில் சந்தோஷ் பிரஜாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் ஆக வேலை பார்த்து…

Read more

இனி 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா..? தீயாய் பரவும் செய்தி… இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் “₹500 நோட்டு திரும்ப பெறப்படுகிறது” என்ற வதந்திகளைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்கியுள்ளது. மக்கள் குழப்பம் அடைய வேண்டாம் என்றும், ₹500 நோட்டுகள் தொடர்ந்தும் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் என்றும்…

Read more

“வலையில் சிக்கி உயிருக்கு போராடிய பாம்பு”… பத்திரமாக மீட்க சென்றவர் இப்ப ஐசியூவில் உயிருக்கு போராடும் சோகம்…. அதிர்ச்சி வீடியோ.!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவர் முரளி வாலே ஹவுஸ்லா பாம்பு கடிக்கபட்டதால் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு நாகப்பாம்பு வலையில் சிக்கி தவிப்பதாக தகவல் கிடைத்ததும், அவர் தனது குழுவுடன் ஜலால்பூர் பகுதியில்…

Read more

பயங்கர அதிர்ச்சி..!‌100 வருட பழமையான கோவில் குளத்தில் மூளையை தின்னும் அமீபா… உயிருக்கு போராடும் 3 குழந்தைகள்… கேரளாவில் பரபரப்பு.!!!

திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு அருகே கரிப்பூர் பகுதியில் அமைந்துள்ள முகவூர் மகாவிஷ்ணு கோயில் குளத்தில் மூளையை பாதிக்கும் வகையிலான அபாயகரமான அமீபா நுண்ணுயிரிகள் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குளத்தில் குளித்த மூன்று சிறுமிகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்…

Read more

“எங்க புள்ளைங்களுக்கு உடம்பு சரியில்ல”… நீதான் சூனியம் வச்சிட்ட… 70 வயது மூதாட்டியை சூனியக்காரி எனக்கூறி 6 பேர் மாறி மாறி… கொடூர சம்பவம்.!!

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டம் மோதிபூர் காவல் நிலையப் பகுதியில், 70 வயதுடைய ஒரு முதிய பெண் “சூனியக்காரி” என்ற குற்றச்சாட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பெண்மணி வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தபோது, அந்த கிராமத்தைச் சேர்ந்த 6…

Read more

பாஸ்போர்ட்டில் விதிகளில் அதிரடி மாற்றம்..! இனி வாழ்க்கை துணை பெயரை சேர்க்க இது கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தங்களின் வாழ்க்கை துணையின் பெயரை சேர்க்கவோ, நீக்கவோ எதிர்கொள்கின்ற சிக்கலை எளிதாக்கும் வகையில், வெளியுறவுத்துறை புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. இதற்காக ‘இணைப்பு ஜெ (Annexure J)’ என்ற புதிய பிரமாண பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, திருமண சான்றிதழ் போன்ற…

Read more

பகீர்…! சிறுமி மீது மோதிய கார்…! முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியதால் துடிதுடித்து…. பதற வைக்கும் வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டம், பிரேம்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜேந்திர நகர் பகுதியில் சனிக்கிழமை அன்று நடந்த ஒரு விபத்து தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீதியில் சைக்கிளில் சென்ற ஒரு சிறுமி மீது வெள்ளை நிற கார்…

Read more

“சிகரெட் சூடு வைத்து, பாலியல் வன்கொடுமை செய்து…” ஆட்டிசம் பாதித்த சிறுவர்களை…. அரக்கனாக மாறிய ஹாஸ்டல் வார்டன்…. பகீர் பின்னணி….!!

உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் குழந்தைகளுக்கான உறைவிட பள்ளியில், 9 மற்றும் 13 வயதுடைய ஆட்டிசம் உள்ள இரு சகோதரர்கள் ஹாஸ்டல்  வார்டனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். மே 30-ஆம் தேதி சிறுவர்களின்…

Read more

Other Story