எல்லாம் போச்சு…! “அரசு அலுவலகத்திற்குள் ருத்ர தாண்டவம் ஆடிய எருமை….” ஊழியர்களை விரட்டி முட்டி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மீரட் மாவட்டத்தின் மவானா நகராட்சி அலுவலகத்தில் ஜூலை 2-ம் தேதி புதன்கிழமை ஒரு எருமை மாடு பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியது. அலுவலக வாயில் பொதுமக்கள் செல்ல திறந்தபோது  அந்த எருமை அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தது. தொடர்ந்து தோட்டங்களில் இருந்த செடிகளை அழித்தது.…

Read more

நாட்டையே அதிர வைத்த கொலை வழக்கு… கணவன் மாமனாரை வெளியூருக்கு அனுப்பி விட்டு மாமியாரை தீர்த்து கட்டிய கொடூர மருமகள்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான பூஜா ஜாதவ், தனது அப்பாவியான தோற்றத்தால் நம்பவைக்கும்படியானவராக இருந்தாலும், அவர் பின்னணி திருப்பங்கள் நிறைந்தவை. கடந்த ஜூன் 24ஆம் தேதி அவரது மாமியார் சுஷிலா தேவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,…

Read more

ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்…! “தட்கல் டிக்கெட் புக்கிங்-ல் அதிரடி மாற்றம்”… இந்தியன் ரயில்வே அதிரடி..!!

இந்திய ரயில்வேயின் தட்கல் டிக்கெட்டுகள், திடீரென பயணம் செய்யும் பொதுமக்கள் நம்பும் முக்கியமான வாய்ப்பாக இருக்கிறது. ஆனால் தற்போது, இந்தத் தட்கல் டிக்கெட்டுகள் ஏஜெண்டுகள் கட்டுப்பாட்டில் சிக்கி, சாதாரண பயணிகள் ஏமாறும் நிலை உருவாகியுள்ளது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவுக்கு IRCTC தளம்…

Read more

“காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய 16 வயது சிறுமி”… பத்திரமாக மீட்ட போலீஸ் அதிகாரியே சீரழித்த கொடூரம்…? பெற்றோரிடம் ஒப்படைக்கும்போது வெளிவந்த பகீர் உண்மை…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பரேலியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமி தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவருடன் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். கடந்த…

Read more

தயவுசெய்து யாரும் LOVE பண்ணாதீங்க..! “ஒரு பெண்ணை காதலிச்சாலே கடைசியில் சாக தான் செய்யணும்”… இன்ஸ்டால் லைவில் தூக்கில் தொங்கிய வாலிபர்…!!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் ஒரு வாலிபர் இன்ஸ்டாகிராம் லைவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ராகுல் அகிர்வர் என்ற 20 வயது வாலிபர் ஒரு பெண் youtube-ரை காதலித்துள்ளார். அந்த பெண்ணும் வாலிபரை காதலித்த…

Read more

அடக்கடவுளே..! “சட்டென சரிந்து விழுந்த இரும்பு கேட்”…. கண்ணிமைக்கும் நொடியில் காவலாளியின் மேல் விழுந்து… துடிதுடித்து போன உயிர்… பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாதில் நடந்த ஒரு பயங்கர சம்பவம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மோட்டார் சைக்கிள் ஷோ ரூமின் இரும்பு ஸ்லைடிங் வாசல் திடீரென கீழே விழுந்ததில், அங்கு பணியாற்றி வந்த பாதுகாப்பு காவலாளி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்ச பொண்ணு”… திருமணம் செய்ய சொன்னது ஒரு குத்தமா…? போர்வையில் சடலமாக மீட்கப்பட்ட காதலி… சிக்கிய காதலன்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!!

உத்தரபிரதேசம் வாரணாசியில், திருமண வற்புறுத்தல் மற்றும் பணம் கோரப்பட்டதற்காக, 22 வயது MSc மாணவியான அல்கா பிந்த் என்பவரை அவரது காதலன் சஹாப் பிந்த் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை, மிர்சாமுராத் பகுதியில் உள்ள ரூபாபூரில்,…

Read more

வெள்ளத்திற்கு நடுவே தாயுடன் பைக்கில் வந்த மகன்…. அதிவேகமாக வந்த கார்…! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பதற வைக்கும் வீடியோ….!!

ராஜஸ்தானின் லோஹாவத் நகரத்தில் மழைக்குப் பிந்தைய வெள்ளப்பெருக்கால், சாலைகள் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. இந்நிலையில், நை சதக் பகுதியில் சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியிருந்தபோதும், அதிவேகமாக கார் ஓட்டுநரின் அலட்சியத்தால் அதே வழியாக சென்ற இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தாய்…

Read more

BIG NEWS: வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..! “இனிமேல் இதற்கு அபராதம் விதிக்கப்படாது”… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!!

இந்தியன் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில், முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஜூலை 7, 2025 முதல், அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) பராமரிக்காததற்கான கட்டணத்தை முற்றிலுமாக தள்ளுபடி செய்யவுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.…

Read more

“குஜராத்தில் அமெரிக்க மாடல்”… 250 வங்க தேசத்தினரை கயிறு கட்டி ஏர்போர்ட்டுக்கு அழைத்து சென்ற போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலம் வதோதராவில், ஜூலை 3ஆம் தேதி வியாழக்கிழமை அன்று, சுமார் 250 வங்கதேசத்தினர் சிறப்பு விமானம் மூலம் தங்கள் தாய்நாடு டாக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது. வதோதரா விமானப்படை தளத்திலிருந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், கைகள்…

Read more

பாவம்…! அந்த வாயில்லா ஜீவன் என்ன பண்ணுச்சு…? 5 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர்…. பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் நஜிபாபாத்தில் சாவித்ரி என்கிளேவ் பகுதியில் ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை (PWD) பொறியாளர் ஒருவர் தெருநாய் குரைத்ததாகக் கூறி, தனது ரிவால்வர் மூலம் 5 முறை துப்பாக்கிச்சூடு நடத்திய அதிர்ச்சிக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

“இந்த கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்”… ஒரு இன்ச் அளவு கூட தோண்டக்கூடாது… கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கவனித்த நபர்… வீடியோ வைரல்…! ‌‌

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ ஆச்சரியமானதாகவும் சிரிப்பூட்டு விதமாகவும் இப்படி கூட மனிதர்கள் இருப்பார்களா என்று நினைக்கும் விதமாகவும் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அந்த வகையில் தான் இந்தியாவில் உள்ள…

Read more

மகன், மகளுடன் மாயமான மனைவி…! வீட்டுக்குள் சென்று பதறிய கணவர்…. திருமணத்திற்கு செல்வதாக கூறி 4 நாட்களாக…. அதிர்ச்சி சம்பவம்…..!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில், சிமன்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் – மனைவி, மகள் மற்றும் மகன் திடீரென காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனவர்கள் வீட்டிலிருந்து ரூ.4.75…

Read more

அம்மா என்னை மன்னிச்சிருங்க..! “கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய குழந்தை”… இரக்கமே இல்லாமல் பாத்திரத்தால் அடித்து எட்டி உதைத்த தாய்… பதற வைக்கும் வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் சம்பவமொன்று சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், கோபமடைந்த தாய் ஒருவரால், தனது சிறிய மகன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த  வீடியோவில், சிறுவன் ஒரு சின்ன தவறை செய்ததற்காக…

Read more

அடச்சீ…! “போதையில் தலைமை ஆசிரியர்….” பள்ளி மாணவிகளுடன் பாட்டு போட்டு டான்ஸ் ஆடி….! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

சத்தீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபூர் அரசு தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயண் சிங் குடிபோதையில் பள்ளிக்கு வருவதோடு மாணவிகளுடன் நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் ஆசிரியர் பாடல் போட்டு மாணவர்களுடன் வகுப்பறையில் நடனமாடும் வீடியோ ஒன்று…

Read more

பள்ளிக்கு பறந்து வந்த பறவை….! “தொண்டையில் பென்சில் சிக்கி…” சுதாரித்த ஆசிரியர்கள்…. அப்புறம் என்னாச்சு தெரியுமா…?

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள பொழுதானா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அரியதொரு சம்பவம் நிகழ்ந்தது. பள்ளிக்குள் பறந்துவந்த ஒரு பறவை, தரையில் இருந்த பென்சிலை விழுங்க முயன்றபோது, அது தொண்டையில் சிக்கி தவிக்கத் தொடங்கியது. பறவையின் நிலை மோசமாக…

Read more

பாவம் அந்த மனுஷன்…! “குரைத்து கொண்டே அரசு அதிகாரியின் காரை துரத்தி ஓடி…” தவறான பெயரால் அவமானம்…. வைரலாகும் வீடியோ…!!

மேற்கு வங்காள மாநிலம் பன்குரா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்தி தத்தா என்பவரது பெயர், அரசு ரேஷன் கார்டில் தவறாக “ஸ்ரீகாந்தி குட்டா” என தவறாக வந்தது. தனது உண்மையான குடும்பப்பெயரான ‘தத்தா’ என திருத்தம் செய்யக் கோரி அவர் மூன்று முறை…

Read more

ஓடும் ரயிலின் எஞ்சினில் திடீர் தீ விபத்து… பதறிப் போன பயணிகள்… லோகோ பைலட்டின் அதிரடி செயல்… பரபரப்பான வீடியோ..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள சன்னபட்னா அருகே, கடந்த வியாழக்கிழமை நடந்த ஒரு சம்பவம் பெரும் விபத்திற்கு முன்னர் தவிர்க்கப்பட்டது. மைசூரிலிருந்து ராஜஸ்தானின் உதய்பூருக்குச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரத்தில், சன்னபட்னா தாலுகாவின் வந்தரகுப்பே பகுதியில் திடீரென…

Read more

அடக்கொடுமையே..! பன்றிகளை திருடுவதற்காக சொகுசு காரில் வந்த நபர்கள்… இதெல்லாம் ரொம்ப அநியாயம்… அதிர்ச்சி வீடியோ.!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  அவுரையா மாவட்டத்தில் உள்ள சதார் கோட்வாலி பகுதியில் இடம்பெற்ற ஒரு விசித்திரமான திருட்டு சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெள்ளை நிற ஸ்கார்பியோ காரில் வந்த மர்ம…

Read more

“நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலை”… கணவனை கொன்ற சோனத்திற்கு இறுதி சடங்கு… சொந்த அண்ணனே எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

மேகாலயாவில் மூடிவைக்க முடியாத பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் சோனம் ரகு‌வன்ஷி அவரது  வழக்கில், அவர் குடும்பம் சட்டமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய முடிவை எடுத்துள்ளது. அவரது கணவர் ராஜா ரகு‌வன்ஷி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள சோனத்தின் குடும்பத்தினர்,…

Read more

மகளின் திருமணத்திற்கு கடன் வாங்கிய நபர்….! “பெட்ரோல் ஊற்றி வீட்டை கொளுத்திய உறவினர்….” ஒரே நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!

பணம் திருப்பித் தராத காரணத்தால் ஏற்பட்ட கோபத்தில், ஒருவர் தனது உறவினரின் வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெங்களூருவில் நடந்தது. இந்த சம்பவம் ஜூலை 1-ம் தேதி மாலை 5.30 மணியளவில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த…

Read more

“ரோடு எங்கடா, பள்ளம் தான் இருக்கு”… அம்புட்டு இடத்திலேயும் தண்ணீர்… ஆட்டோவோடு கவிழ்ந்து… அலறி துடித்த பெண்கள், குழந்தைகள்… அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநில ஜபல்பூரில் வியாழக்கிழமை ஒரு ஆட்டோ ரிக்ஷா, சாலையோரத்தில் இருந்த ஆழமான மழை வடிகாலில் தவறி விழுந்த சம்பவம் நடந்தது. அந்த ஆட்டோவில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில்…

Read more

எப்புட்றா..! “இந்த புத்திசாலித்தனத்தை பாராட்டியே ஆகணும்”… ஆயுசுக்கும் உடையாத சோபா… வியப்பூட்டும் வீடியோ வைரல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். எப்படி தான் இப்போ எல்லாம் யோசிக்கிறார்களோ என்று தோன்றும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக…

Read more

“காலேஜ் பஸ் போகுது”… வேகமாக ஓடிய மாணவன்… எதிரே வந்த அரசு பஸ்.. கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஒரு சாலை விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது மாணவன் ஒருவன் கல்லூரி பேருந்தை பிடிப்பதற்காக அவசரமாக சாலையை கடந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு அரசு பேருந்து…

Read more

பார்த்தாலே பதறுது…! நரியை விழுங்கிய பெரிய மலைப்பாம்பு…. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பலேதிஹா கிராமத்தில், ஒரு பெரிய மலைப்பாம்பு நரியை விழுங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிராமவாசிகள் நேரில் பார்த்த இந்த அபூர்வமான சம்பவம், தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நரியை முழுவதுமாக விழுங்கும் அந்த மலைப்பாம்பின் செயல்,…

Read more

கட்டாயப்படுத்திய காதலி…! “திருமணமான அன்று இரவே….” மாப்பிள்ளையின் செயலால் கதறும் குடும்பம்…. பகீர் பின்னணி…!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் பாபு(33) கடந்த 10 ஆண்டுகளாக இவர் கோலார் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்க்கும் ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்தனர்.…

Read more

“55 வயது மாமாவுடன் உறவு….” திருமணமான 45 நாட்களில் கணவரை கொன்று…. 20 வயது இளம்பெண்ணின் பிடிவாதத்தால் கொடூரம்…. பகீர் பின்னணி….!!

பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் 20 வயது இளம்பெண் கூலிப்படையை ஏவி தனது கணவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுரங்காபாத் சேர்ந்த குஞ்சா தேவி என்ற இளம் பெண்ணுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு பிரியான்சு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

ஐடி கம்பெனி கழிவறையில்…! செல்போன் கேமராவை பார்த்து பதறி ஓடிய பெண்…. கூடவே இருந்து 30-க்கும் மேற்பட்ட முறை…. பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் இருக்கும் பெண்களுக்கான கழிவறைக்கு பெண் கம்ப்யூட்டர் இன்ஜினியர் சென்ற போது பக்கத்தில் இருக்கும் ஆண் ஊழியருக்கான கழிவறை சுவரில்…

Read more

சமைத்து வைத்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி…. “கணவரே துடிதுடிக்க கொன்று….” சகோதரரின் பரபரப்பு புகார்…. பகீர் பின்னணி….!!

உத்தர பிரதேசம் மாநிலம் காஸ்கஞ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி பிரஜ்பாலா. இவர் ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று பாலா தனது கணவருக்காக ஆசை ஆசையாக உணவு சமைத்து வைத்து காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் வேலை முடிந்து…

Read more

இதல்லவா காதல்…?வாகனம் மோதி இறந்த ஆண் பாம்பு… 24 மணி நேரம் கூடவே இருந்து…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தின் மொரினா நகரில் சாலையை கடந்து சென்ற ஒரு ஆண் பாம்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் சாலை ஓரத்தில் அந்த பாம்பை தூக்கிப் போட்டுவிட்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து அங்கு…

Read more

இனிமேல் குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட தயங்க வேண்டாம்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிரபல ரவுடியின் பிறந்தநாளை கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது ஆதரவாளர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது திடீரென மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

“மகள் இல்லாத ஏக்கம்”… கடைசியாக மகனுக்கு பெண் வேடமிட்டு அழகு பார்த்த தாய்… குடும்பத்தோடு சேர்ந்து தண்ணீர் டேங்கில் குதித்து… துடி துடித்து பலியான 4 உயிர்கள்..!!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் சிவ்லால் மேக் வால் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கவிதா (32) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருந்துள்ளனர். இவர்களது இளைய மகன் ராம்தேவுக்கு எட்டு வயதாகிறது. இந்நிலையில் இந்த குடும்பத்தைச்…

Read more

“என்ன விட்டுட்டு வேற ஒருத்தன் கூட போயிட்டா”… டார்ச்சர் தாங்க முடியல… இனிமேல் வாழ முடியாது… வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்ட கணவன்… அடுத்து நடந்த பரபரப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியின் தொடர் மனதளவிலான சித்திரவதை காரணமாக, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன் அவர் தனது மனைவி, மாமியார், மைத்துனர் மற்றும்…

Read more

மனைவியின் பேராசையால் வந்த வினை… தனது தந்தை, சகோதரனை காரை ஏற்றி துடிக்க துடிக்க கொன்ற மகன்… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டம் ஃபரித்பூர் பகுதியில் உள்ள நடால்கஞ்ச் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது தந்தை ஹாஜி நான்ஹே (61) மற்றும் மாற்றாந்தாய் சகோதரர் மிசார் யார் கான் (33) ஆகிய…

Read more

ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா..? “படுக்கையறையில் பெண்ணின் பிணம், குளியல் அறையில் மகன்”… முதலாளியின் குடும்பத்தையே… ஓட்டுநர் வெறிச்செயல்…!!

டெல்லியில் குல்தீப் சோவானி என்பவர் வசித்து வருகிறார். துணிக்கடை உரிமையாளரான இவருக்கு திருமணமாகி ருச்சிகா என்ற மனைவியும் 14 வயதில் மகனும் இருந்துள்ளனர். இதில் குல்தீப்பிடம் முகேஷ் என்ற பீகாரை சேர்ந்த ஒரு வாலிபர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இதில்…

Read more

மூர்க்கத்தனமான பிட்புல் நாய்… பெட்ரோல் பங்கில் ஒருவரின் கையை கடித்து குதறிய கொடூரம்… பதற வைக்கும் வீடியோ…!!

மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் கடந்த ஜூலை 2ஆம் தேதி, கொண்ட்வா பகுதியில் உள்ள சோமாஜி பெட்ரோல் பங்க் அருகே நடந்த ஒரு சம்பவம், அச்சுறுறுத்தும்  அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் மீது பிட்புல்…

Read more

“போலீஸ் அதிகாரியை அடிக்க கைநீட்டிய சித்தராமையா”…. அவமானத்தால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்… சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறப்பு பணி வழங்க முடிவு…!!!

கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, கடந்த சில வாரங்களாக உள் அரசியல் குழப்பங்களும், அதிகாரிகளுடன் மோதல்களும் மூலம் சிக்கலான சூழ்நிலையில் இருந்து வருகிறது. இதே நேரத்தில், பெலகாவி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையாக…

Read more

“என் கூட வீட்டுக்கு வரமாட்டியா”..? மனைவியை அழைத்து செல்ல மாமனார், மாமியாரை துடிக்க துடிக்க கொன்ற கணவன்…. பரபரப்பு சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஜக்தீப் சிங் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பூனம் தேவி என்ற மனைவி இருக்கிறார். இதில் கணவன் மனைவி இருவரும் கடந்த 2 வருடங்களாக குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.…

Read more

“பிறப்புறுப்பில் பாட்டிலை சொருகிய இளம்பெண்”… காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன டாக்டர்கள்… ஆப்ரேஷன் இல்லாமல் உயிரை காத்த சம்பவம்..!!!

டெல்லி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 27 வயதுடைய பெண் ஒருவர் வயிற்றுவலி மற்றும் மலக்கழிவில் சிக்கலால் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் எந்த காரணமும் தெரியாத நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையின் போது, பெண் இரு நாட்களுக்கு முன் தனிப்பட்ட உறுப்புகள்…

Read more

“செல்ல பிராணி பூனையை கொடூரமாக அடித்த மாணவி”… எப்படித்தான் மனசு வந்துச்சோ… அந்த வீடியோவை பார்த்தாலே பதறுது..!!

பூனையை கொடூரமாக தாக்கிய சம்பவம் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் வசித்து வரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவி, தங்கியிருந்த…

Read more

வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..! “இனி இப்படி கடனை அடைத்தால் கட்டணம் வசூலிக்கக் கூடாது”.. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!

தனிநபர்களும் சிறுதொழில் நிறுவனங்களும் வங்கிகளில் பெறும் கடனை முன்கூட்டியே (Prepayment) திருப்பி செலுத்தும் போது, வங்கிகள் வசூலித்து வந்த கட்டணத்திற்கு தற்போது ரிசர்வ் வங்கி (RBI) முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த புதிய உத்தரவு 2026 ஜனவரி 1 முதல் வழங்கப்படும் மற்றும்…

Read more

அந்த சின்ன பையனை பாருங்க….! விளையாட வேண்டிய வயசுல பணத்திற்காக என்ன செய்றான்னு….! நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

புனே நகரத்தில் உள்ள லட்சுமி சாலையில் ஒரு சிறுவன் சாலையோரத்தில் ஆற்றும் தனித்துவமான விளையாட்டு காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளி @godavari_tai_munde என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. காணொளியில், அந்த சிறுவன் வித்தை காட்டும் முயற்சியில் தலையில்…

Read more

அம்மாடியோ….! பாம்பை விழுங்க முயன்ற எருமை மாடு…. அடுத்து என்னாச்சு தெரியுமா….? நீங்களே வீடியோ பாருங்க….!!

சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பரவி வரும் வீடியோ ஒன்று தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வீடியோவில், மரத்துடன் கட்டப்பட்டிருந்த ஒரு எருமை, அருகே ஊர்ந்து செல்லும் நாகப்பாம்பை தனது நாக்கால் நக்கி, அதை விழுங்க முயற்சிக்கிறது. இந்த திகிலூட்டும் காட்சி, @mjunaid8335 என்ற…

Read more

மாஸ் காட்டிய அமைச்சர்..! 10 நிமிஷத்தில் வந்த பைக் டேக்ஸி.. “சட்டவிரோதம்னு தெரிஞ்சும் இது தப்பில்லையா”…? நேரடியாக களத்தில் இறங்கி கூலாக ஹேண்டில் செய்த சம்பவம்…!!!!

இந்தியாவில் நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பைக் டாக்சி சேவைகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. குறைந்த கட்டணத்தில், வேகமாக இலக்கை அடைய முடியும் என்பதால் இளைஞர்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இது பல மாநிலங்களில் சட்டபூர்வ அனுமதியின்றி செயல்பட்டு…

Read more

“சொத்துக் கொடுத்தும் பத்தல”… மொத்தத்தையும் ஆட்டைய போட நினைத்த பேராசை மனைவி… கணவனை ஏவி சொந்த தந்தையையும் சகோதரனையும் கொல்ல வைத்த கொடூரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் ஃபரித்பூர் பகுதியில் உள்ள நடால்கஞ்ச் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது தந்தை ஹாஜி நான்ஹே (61) மற்றும் மாற்றாந்தாய் சகோதரர் மிசார் யார் கான் (33) ஆகிய இருவரையும் கார்…

Read more

பரபரப்பான சாலை….! திடீரென கடைக்குள் வந்து துப்பாக்கியை காட்டிய நபர்… அடுத்தடுத்த 5 பேர்…. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ….!!

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டம் ஹரிசந்தன்பூர் சந்தையில் உள்ள ஒரு நகைக் கடையில், ஆயுதமேந்திய மர்மநபர்கள் நடத்திய கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை, சந்தையின் நடுப்பகுதியில் உள்ள நகைக் கடையில் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி மற்றும்…

Read more

படுக்கையில் ரத்த வெள்ளத்தில் தாய்….! “குளியலறையில் மகனை துடிதுடிக்க….” கார் டிரைவர் செய்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

டெல்லி லஜ்பத் நகர் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம், நகரமே கலங்கும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயது ருச்சிகா சேவானியும், அவரது 14 வயது மகன் கிரிஷும் தங்களது வீட்டிலேயே கொடூரமாக கொல்லப்பட்டனர். குற்றம்…

Read more

“25 வயது கணவன் வேணாம்”… 55 வயசு கள்ளக்காதலன் மாமா தான் வேணும்… திருமணமான 45 நாட்களில் கணவனை தீர்த்து கட்டிய 20 வயது மனைவி… பீகாரில்

திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், 25 வயது பிரியான்ஷு என்பவரை அவரது புதுமண மனைவி குஞ்சா தேவி சதி செய்து கொலை செய்திருக்கும் சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, தன் சொந்த மாமா…

Read more

“50 வருஷத்துக்கு முன் காதல் திருமணம்”… வேறு ஜாதி நபரை மணந்ததால் ஆயுசு முழுவதும் புறக்கணிப்பு… இறப்பில் கூட நிம்மதி இல்லை… 80 வயது மூதாட்டியின் வேதனை வாழ்க்கை..!!!!

ஒடிசா மாநிலம் தேவ்கர் மாவட்டத்தில் உள்ள ஜரைகேலா கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பசந்தி மஹாகுட் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இவர், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, தனது சாதியைவிட்டு வேறு சாதியைச் சேர்ந்த லோக்நாத் மஹாகுட் என்பவரை காதலித்து…

Read more

“ரொம்ப தைரியம் தான் வக்கீல் சார்”…! நீதிபதிகள் முன்னிலையில் பீர் குடித்த மூத்த வழக்கறிஞர்… ஆன்லைன் விசாரணையின் போது சர்ச்சை… அதிர்ச்சி வீடியோ…!!!!

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் ஒரு ஆன்லைன் வழக்கு விசாரணையின் போது ஒருவர் கழிவறையில் இருந்து விசாரணைக்கு ஆஜரான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் தற்போது மீண்டும் குஜராத் மாநிலத்தில் உயர்நீதிமன்றம் ஆன்லைன்…

Read more

Other Story