“அம்மா.. எங்களைக் காப்பாத்துன்னு கத்தினோம்!”…. உயிருக்குப் போராடும் 5 வயது சிறுமி கொடுத்த நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்…. துணிக்கிடங்கில் நடந்த பகீர் விபத்து….!!

ஹரியானா மாநிலத்தின் பானிபட் மாவட்டத்தில் உள்ள ஒரு எண்டர்பிரைசஸ்’ ஆடை கிடங்கில் கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குட்டி, ராமா, நீலம் ஆகிய பெண் தொழிலாளர்கள் இந்தக் கிடங்கில் துணிகளைப்…

Read more

Other Story