மாப்பிள்ளையை கொன்றுவோம்…! “மரணத்திற்கு முன்பே வந்த மிரட்டல்”… சும்மா சொல்றாங்கன்னு நெனச்சு அசால்டா விட்டது தப்பா போச்சு..? ஆளை கூட்டிட்டு வந்து போட்டு தள்ளிய மருமகள்… மாமியார் பரபரப்பு பேட்டி..!!
தில்லி நிஹால் விஹார் பகுதியில் 31 வயதான மென்பொருள் பொறியாளர் வினய் குமார் குப்தா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி குழந்தைகளுக்கு மருந்து தடவுவது தொடர்பாக வினய்க்கும் அவரது மனைவி ரேகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக…
Read more