3 நாள் ஏக்கம்…. “கடை முன் குவிந்த குடிமகன்கள்” ரூ300 கோடி எட்டிய டாஸ்மாக் வசூல்…!!

கடந்த லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூன்று நாட்களாக மூடப்பட்டன. கடை மூடுவதற்கு முன் பலர் 16 ஆம் தேதி கடைக்கு சென்று ஸ்டாக் செய்ய விரைந்தனர், இது மாநிலம் முழுவதும் ரூ. 289.29 கோடி விற்பனைக்கு வழிவகுத்தது, இதில்…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை…. குடிமகன்கள் ஷாக்..!!

மகாவீர் ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று (ஏப்.21) டாஸ்மாக் கடைகள் இயங்காது. மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.17 முதல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 3 நாள் விடுமுறைக்கு பின்பு நேற்று (ஏப்.20) டாஸ்மாக் மீண்டும் திறக்கப்பட்டது.…

Read more

சற்றுமுன்: இன்று இரவு முதல் டாஸ்மாக் இயங்காது…!!!

ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலையொட்டி இன்று இரவு வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும். நாளை முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு ஏப்.19 வரை விடுமுறை தான். தேர்தல் முடிந்த மறுநாள் ஏப். 20ஆம் தேதி மீண்டும் டாஸ்மாக் கடைகள்…

Read more

ஏப்.17 காலை 10 19 இரவு 12 மணி வரை TASMAC இயங்காது…. முக்கிய அறிவிப்பு..!!

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் இன்னும் 2 நாள் மட்டுமே இயங்கும். அதனைத்தொடர்ந்து ஏப்.17ஆம் தேதி காலை 10 முதல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும். விடுமுறை நாட்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை…

Read more

இந்த கேவலம் இங்கு தான் நடக்கிறது…. புட்டுபுட்டு வைத்த சீமான்…!!!

டாஸ்மாக் மதுப் பாட்டில்களைப் பாதுகாக்க குளிர்சாதன குடோன் அமைத்த அரசுக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் கட்ட ஏன் மனம் வரவில்லை என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.நாமக்கலில் போட்டியிடும் நாதக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரப்புரை செய்த அவர், குடிப்பவர்களை கைது செய்ய வேண்டிய…

Read more

தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக், பார்களை மூட உத்தரவு…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழகத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.17 காலை 10 மணி முதல் ஏப்.19 இரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர்…

Read more

மதுபிரியர்களே…! டாஸ்மாக் சரக்கை குடிக்க வேண்டாம்…. அண்ணாமலை அட்வைஸ்….!!

மக்களவை தேர்தல்  நெருங்கி வரும் நிலையில் கோவையில் பரப்புரை மேற்கொண்ட அண்ணாமலை, ஒரு டாஸ்மாக் கடையை அல்ல, எல்லா டாஸ்மாக் கடையையும் அகற்ற அரசியலுக்கு வந்துள்ளோம். பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடன் இது நடக்கும் என்று உறுதியளித்தார். மேலும்,…

Read more

டாஸ்மாக்கில் அறிமுகமான வீரன் மதுபானம்…. வரவேற்பதா..? எதிர்ப்பதா..? விழிபிதுங்கும் மக்கள்…!!

தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகம் வீரன் என்ற பெயரில் புதிய மதுபானம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆங்கில மொழியில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்த சரக்கு பாட்டில்களுக்கு மத்தியில், வீரன் என தமிழில் இந்த மதுபான பாட்டில் வெளியாகியுள்ளது. இந்த வீரனுக்கு விலை ரூ.140ஆக…

Read more

டாஸ்மாக்கை மூடுவேன்னு சொன்ன….கலைஞருக்கு நீங்க ஓட்டு போட்டீங்களா…? உதயநிதி கேள்வி..!!!

டாஸ்மாக்கை மூடுவேன் என வாக்குறுதி கொடுத்த கலைஞருக்கு நீங்கள் ஓட்டு போட்டீர்களா? என மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார் உதயநிதி. மதுராந்தகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அவரிடம், டாஸ்மாக்கை எப்போது மூடுவீர்கள் என மக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “2016 தேர்தல் வாக்குறுதியில்…

Read more

மூன்று நாள்கள் டாஸ்மாக் இயங்காது…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே, அன்றைய தினம் பொதுவிடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகள் இயங்காது. அதேபோல், தேர்தலுக்கு முந்தைய நாளான ஏப். 18, தேர்தலுக்கு பிந்தைய நாளான ஏப். 20ஆம் தேதி…

Read more

காலை 6- மாலை 6 மணி வரை…. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஏப்.17ம் தேதிகாலை6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை…

Read more

தமிழகத்தில் இந்த 2 நாட்கள் டாஸ்மாக் இயங்காது…. கவலையில் குடிமகன்கள்…!!!

தமிழகத்தில் ஏப். 19ம் தேதி வாக்குப்பதிவும், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதனையொட்டி, இந்த இரண்டு நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதன்படி, அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மற்றும் பார்கள் இயங்கக்கூடாது.…

Read more

டாஸ்மாக் கடைகளுக்கு நிர்வாகம் புதிய உத்தரவு….. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்ட்டு தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தவுடன் மது விற்பனையை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். கடையின் சராசரி…

Read more

தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள்…. டாஸ்மாக் கடைகளில் அமலாகும் திட்டம்…!!!

டாஸ்மாக் கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதாவது ஜனவரி மாதத்தில் 5 மாவட்டங்களில் இந்த திட்டமானது அமல்படுத்தப்பட்டது. இந்த  நிலையில் மே…

Read more

டாஸ்மாக் கடைகளை மூடுவதைவிட…. இந்த விஷயத்தில் அரசு கவனமாக இருக்கிறது – அமைச்சர் முத்துசாமி….!!

தமிழகத்தில் நீண்ட காலமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் கடைகளை மூடுவதைவிட, எத்தனை பேரை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்கிறோம் என்பதே முக்கியமான விஷயம் என கூறியுள்ளார்.…

Read more

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமரா…. தமிழக அரசு உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து மதுபானக்கூடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் மதுபானங்கள் பதுக்கலை தடுக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. அதனை…

Read more

அப்பாடா நிம்மதி…! தமிழகம் முழுவதும் இனி அனைத்து டாஸ்மாக்குகளிலும்…. மகிழ்ச்சியில் சமூக நல ஆர்வலர்கள்…!!

காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கே திரும்ப பெறும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முதல்கட்டமாக, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு செயப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும்…

Read more

உ.பியில் இன்று டாஸ்மாக் மூடல், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை…. முதல்வர் அறிவிப்பு…!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்ட ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 50 ஆண்டுகள் காத்திருப்பிறகு பிறகு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அம் மாநில முதல்வர்…

Read more

மதுபிரியர்களை அடித்து விரட்டும் நடிகர் விஷால்…. என்ன காரணம்…? வைரலாகும் வீடியோ…!!

நடிகர் விஷால் சினிமாவில் மட்டுமல்லாமல் சமூக சிந்தனையுடைய மனிதரும் ஆவார். இவருடைய தாய் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளை மூலமாக பல மாணவ மாணவிகளை படிக்க வைத்து வருவது வருகிறார் . இந்த நிலையில் தற்போது இவருடைய வீடியோ ஒன்று இணையத்தில்…

Read more

BREAKING: ஜன-19 முதல் டாஸ்மாக் கடைகளில் அமலாகிறது…!!!

ஜனவரி 19ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. திருவாரூர், நாகை, குமரி, தேனி, தருமபுரி ஆகிய மாவட்ட டாஸ்மாக் கடைகளில், மதுபான விலையுடன் கூடுதலாக ரூ.10 பெற்றுக்கொள்ளப்படும்.காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும்…

Read more

இன்று 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது…. தமிழக அரசு அறிவிப்பு…!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டாஸ்மாக் கடைகள் இயங்காது என அரசு…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் செயல்படாது…. அரசு அறிவிப்பு…!!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டாஸ்மாக் கடைகள் இயங்காது என அரசு…

Read more

நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது…. மீறி செயல்பட்டால் பணி நீக்கம்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு, பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு அலுவகங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி புரம் ஆகிய…

Read more

அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்…. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் CCTV கேமரா…. டெண்டர் பணி தீவிரம்…!!

தமிழகத்தில் மது கடைகளை மூட வேண்டும் என்று ஒருபுறம் கோரிக்கை எழுந்து வந்தாலும் மறுபுறம் டாஸ்மாக் கடைகளில் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. தற்போது மோசடி, கொள்ளை சம்பவம். கள்ளச்சாராயம் விற்பனை போன்றவற்றை கருத்தில் கொண்டு இதை தடுக்கும் விதமாக அனைத்து…

Read more

மது விற்பனை சரிவு…. இன்னும் 2 மாசத்துக்கு இப்படித்தான்….. டாஸ்மாக் கடைகளுக்கு வந்த சோதனை…!!

பொதுவாகவே தமிழகத்தில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிகமாக மது விற்பனை நடைபெறும். அந்த வகையில் தீபாவளியன்று நாள் ஒன்றுக்கு பல கோடி வியாபாரம் நடந்த நிலையில் தற்போது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை போட…

Read more

BREAKING: தீபாவளிக்கு டாஸ்மாக் நேரம் மாற்றம்….? வெளியான தகவல்….!!!

தீபாவளிக்கு மது விற்பனை என்று இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை; மது விற்பனை குறைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மதுக்கடை நேரம் குறைப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போதைக்கு அப்படியொரு திட்டம் இல்லை எனக்…

Read more

BREAKING: தீபாவளிக்கு “கூடுதல் பணம்” அறிவித்தார் முதல்வர்…!!!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 10% போனஸ் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி கூறியிருந்தார். ஆனால், டாஸ்மாக் சங்கங்கள் 20% வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இந்த…

Read more

மது குடிக்க வருபவர்களை திருத்தினால் பரிசு…. அமைச்சர் முத்துசாமி சூப்பர் அறிவிப்பு…!!

மது குடிக்க வருபவர்களை திருத்தினால் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர். ‘புதிதாக மது குடிக்க வருபவர்களை கண்டறிந்து, கடைக்காரர்கள் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். இதன்மூலம் அவர்களை மாற்றினால் கடைக்காரர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி…

Read more

தமிழகத்தில் 275 டாஸ்மாக் கடைகளை மூட முடிவு…? வெளியான தகவல்…!!

275 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது அரசின் இலக்காகும். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து, கல்வி நிலையங்கள்…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில் புதிய பீர் விரைவில்…. இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா…? குஷியில் குடிமகன்கள்…!!

தமிழகத்திலேயே  முதன் முதலாக பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர், டாஸ்மாக் கடைகளில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில்…

Read more

டாஸ்மாக்கில் மதுபாட்டில் விலை ரூ.10, ரூ.20 உயர்கிறது…. குடிமகன்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மதுபாட்டில்களின் விலையும் உயர்கிறது. அதாவது, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் சாதாரண மது வகைகளின் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ. 10 உயர்த்தப்படுகிறது. அதேசமயம், பிராண்டு வகைகளின் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.20 முதல் ரூ.80…

Read more

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் பணி நீக்கம்…. டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை…!!!

மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளை அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கும் பணியாளர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்பார்வையாளர்கள் மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை இருக்க வேண்டும்…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விலை உயர்கிறது…? குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழக அரசின், ‘டாஸ்மாக்’ நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக, மதுவகைகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் நிறுவனம் 7 நிறுவனங்களிடம் பீர், 11 நிறுவனங்களிடம் மது வகைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது. சமீபத்தில் மது தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின்…

Read more

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் முக்கிய ஏற்பாடு…. தமிழக அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!

மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை 99 சதவிகிதம் தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரசீது கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. டாஸ்மாக் இயங்காது….!!!

இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் செப்.11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், இரு மாவட்டங்களிலும் 10, 11ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் குறைப்பு….? வெளியான முக்கிய தகவல்….!!!

நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துச்சாமி அறிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்க வேண்டும்…

Read more

டாஸ்மாக் கடைகளில் இது இருக்கிறதா…? உடனே ஆய்வு செய்ய உத்தரவு….!!

தமிழ் நாட்டில் உள்ள மதுபான கடைகளில் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் விதமாக டிஜிட்டல் போர்டுகளை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் முதற்கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு 5 கடைகள் வீதம் 200 டாஸ்மாக் கடைகள் நவீனப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி…

Read more

கவலையில் குடிமகன்கள்…! தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் இயங்காது…. அரசு அதிரடி….!!

டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த பார்கள், தனியார் மதுபான பார்கள் அனைத்திற்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அரசு ஆணைப்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபானக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.…

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட்-15 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த பார்கள், தனியார் மதுபான பார்கள் அனைத்திற்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அரசு ஆணைப்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபானக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.…

Read more

டாஸ்மாக் நேரம்…. மது வாங்குவோருக்கு அடையாள அட்டை…. வெளியான முக்கிய உத்தரவு..!!

தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் ஆகியோர், மதுரை நீதிமன்றத்தில்  தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில்,, 21 வயதுக்கு கீழ் உள்ள இளம் தலைமுறையினர், மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதால் தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல்…

Read more

தமிழகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிறது டாஸ்மாக் கடைகள்…. குஷியில் மதுபிரியர்கள்…!!

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையானது அமைச்சர் முத்து சாமியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கூடுதலாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலித்தால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.…

Read more

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை…. குடிமகன்களுக்கு ஷாக்…!!

ஒவ்வொரு வருடமும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனை சிறப்பை போற்றும் விதமாக ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சங்ககாலத்தில் வாழ்வில் ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டத்தில்…

Read more

புதுசா டாஸ்மாக்கிற்கு குடிக்க வருபவர்களுக்கு புதிய திட்டம்…. அமைச்சர் முத்துசாமி நியூ அப்டேட்..!!

மதுவிலக்கு துறை அமைச்சராக முத்துசாமி நியமனம் செய்யப்பட்ட பிறகு அவர் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததால் கூடுதலாக 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால்…

Read more

தமிழகத்தில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் இயங்காது…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

ஒவ்வொரு வருடமும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனை சிறப்பை போற்றும் விதமாக ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சங்ககாலத்தில் வாழ்வில் ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டத்தில்…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில்… இனி டிஜிட்டல் முறையில் பணம்…. அமைச்சர் முத்துசாமி புதிய அப்டேட்…!!

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி பொறுப்பேற்றதிலிருந்து டாஸ்மாக்கில் பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையின் போது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.…

Read more

மதுபிரியர்களை கவர செம பிளான்…! பாஃரின் போல ஜொலிக்கப்போகும் டாஸ்மாக்…. அரசு முக்கிய முடிவு…!!

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையானது அமைச்சர் முத்து சாமியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கூடுதலாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலித்தால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.…

Read more

இன்று முதல் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு…. குடிமகன்கள் அதிர்ச்சி…!!

டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்டுவரும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளது டாஸ்மாக் நிறுவனம். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீர், ஒயின் உள்ளிட்டவற்றின் விலையை டாஸ்மாக் நிறுவனம் உயர்த்தியுள்ளது. குவார்ட்டருக்கு ரூ.10, ஃபுல்லுக்கு ரூ.320 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது…

Read more

BREAKING : கூடுதல் விலைக்கு மது விற்றால் சஸ்பெண்ட்…. தமிழகம் முழுவதும் பறந்த சுற்றறிக்கை…!!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கூட, கூடுதலாக பணம் வாங்கியதை தட்டிக்கேட்ட மதுபிரியர் தாக்கப்பட்டார். இந்நிலையில், நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தால், ஊழியர்கள் சஸ்பெண்ட்…

Read more

தமிழகத்தில் வாரத்தில் ஒருநாள் டாஸ்மாக் விடுமுறை…? குடிமகன்கள் அதிர்ச்சி…!

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது தொடர்பான கருத்துக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் மதுக்கடைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக…

Read more

தண்ணியடி பெண்ணே தண்ணியடி…! நம்ம ஊரு டாஸ்மாக்கில் சரக்கு வாங்கும் இளம்பெண்கள்…. பகீர் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் பலரும் மொபைல் போனிற்கு அடிமையாவதும், மதுவிற்கு அடிமையாவதுமாக இருக்கின்றனர். ஆனால் தற்போது இவை மகிழ்ச்சியை கொடுப்பதாக இருந்திருந்தாலும், இவை மிகப்பெரிய விளைவினை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் இளம்பெண் இரண்டு பேர் டாஸ்மாக் கடைக்கு சென்று பியர் வாங்கிச்…

Read more