பெரும் அதிர்ச்சி…!! 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து ஜாதி பெயரை சொல்லிக் கொடூர தாக்குதல்”… தர்மபுரியில் பரபரப்பு..!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் அருகே தென்கரைக்கோட்டை பகுதியில் திருமால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணன் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார். கிட்டத்தட்ட…

Read more

ஈத் முபாரக் வாழ்த்துக்கள் தெரிவித்த பெண் நிருபர்…. திடீரென சிறுவனை அறைந்த சம்பவம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…. !!

இஸ்லாமியர்களின் பண்டிகையான ஈத் கொண்டாட்டம் நாட்டின் பல பகுதிகளில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவிலும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. கடந்த மார்ச் 31ஆம் தேதி ஈத் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு பகுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பெண் நிருபர் ஒருவர் பொதுமக்கள் மத்தியில்…

Read more

“ஏற்கனவே கணவரும் இல்ல”… ஒரே ஒரு மகனும் பிறந்தநாளில் இறந்த சோகம்… வேதனையில் தவிக்கும் தாய்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் காங்கேயர்டவுன்ஷிப் பகுதியில் சம்பத்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லோக கணேஷ் என்ற 17 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இதில் சம்பத் இறந்துவிட்ட…

Read more

16 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த 23 வயது பெண்…. இறுதியில்…. பரபரப்பு சம்பவம்….!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், காதல் விஷயத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் தனது காதலியின் அறைக்குள் நுழைந்த, 16 வயது சிறுவனை கிராம மக்கள் பார்த்தனர். அதன் பிறகு, அப்பெண்ணின் வீட்டிற்கு வெளியே கிராம மக்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்ற 9 வயது சிறுவன்…. 7 பேருடன் சேர்ந்து மாணவனைக் கடத்திய டியூஷன் ஆசிரியர்… என்ன காரணம்?..!!!

புவனேஸ்வரில் உள்ள பஞ்சகான் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடத்தலில் சிறுவனுக்கு ட்யூஷன் கற்றுக் கொடுத்து வந்த ஆசிரியர் முக்கிய குற்றவாளியாக இருப்பது அம்பலமாகியுள்ளது.…

Read more

“இவர்தான் ரியல் ஹீரோ”… தண்ணீரில் பாய்ந்த மின்சாரம் துடி… துடிதுடித்த சிறுவன்… தன் உயிரை பனையம் வைத்து மீட்ட வாலிபர்… வைரலாகும் வீடியோ….!!!

சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் வழியில், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் 9 வயது ரயான் என்ற சிறுவன் விழுந்து வலியுடன் துடித்துக்கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப்…

Read more

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு… விசாரணையில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புளியமரத்துக்கோட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருந்த நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள தனக்கு சொந்தமான 14 ஏக்கர்…

Read more

“இத சொன்னது ஒரு குத்தமா”..? 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் பெற்றோர்… இப்படி சின்ன விஷயத்துக்கு போய்..!!!

தென்காசி அருகே காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள அரசு…

Read more

“ஊக்கை வைத்து மின்விசிறியை போட்ட 11 வயது சிறுவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… கதறும் பெற்றோர்..!

சென்னையில் சிறுவன் ஒருவன் சேப்டி பின் கொண்டு மின்விசிறியை இயக்க முயன்ற நிலையில் மின்சாரம்  தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை பட்டாளம் பகுதியில் சூர்யா என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

பழங்குடியினச் சிறுவன் திருடியதாக கூறி மரத்தில் கட்டி வைத்து… அந்தரங்க பகுதியில்… அதிர்ச்சி சம்பவம்… வைரல் வீடியோ…!!

கர்நாடகாவின் தவங்கிரே மாவட்டம், சன்னகிரி தாலுகா அருகேயுள்ள அஸ்தபனஹள்ளி கிராமத்தில் உள்ள ஹக்கி-பிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் தண்டிக்கப்பட்டார். இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும், அந்தச் சிறுவன் ஒரு மரத்தில்…

Read more

அதிர்ச்சி.. சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன்… உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி…!!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாலபவன் என்ற உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவன் தரப்பில் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் உணவகத்தை ஆய்வு செய்து அபராதம் விதித்துள்ளனர். மேலும்…

Read more

வீட்டுக்கு வருவதாக சொல்லியும் வராததால் பரிதவித்த தந்தை… “ஐபோனால் மகனுக்கு நேர்ந்த கொடூரம்”… சிறுவன் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா பகுதியில் நவ்ஜோத் சிங் என்ற 17 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளான். கடந்த மார்ச் 24ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இந்த சிறுவன் மார்ச் 25ஆம் தேதி தனது நண்பர்களுடன் ஹரித்துவார் செல்வதாக முடிவு…

Read more

18 வயது சிறுவன் ஓட்டி வந்த கார்… திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்து விபத்து… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் இன்று காலை அதிர்ச்சிகரமான விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை 8.30 மணியளவில் பேசின் பிரிட்ஜ் நோக்கி ஒரு கார் மிகவேகமாக வந்தது. அதைக் கவனித்த மக்கள், அந்தக் காரை ஒரு சிறுவன் ஓட்டுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வியாசர்பாடி…

Read more

சிறுவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம்….. ரூ.25,000 அபராதம் விதித்த போலீஸ்… தந்தை மீது வழக்குப்பதிவு…!!

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சாலையில் வாகனங்களை ஓட்ட அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த தடையையும் மீறி சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால், அவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதித்த அவர்களது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், அபராதம் விதிப்பதும் வழக்கமாக…

Read more

“பெற்ற மகனையே கத்தியால் பலமுறை குத்தி கொடூரமாக கொன்ற தாய்”… மன அழுத்தத்தினால் இப்படி செய்தார்களாம்… போலீசிடம் வாக்குமூலம்…!!

கலிபோர்னியாவின் சாண்டா ஆனா நகரில் சிறுவன் ஒருவன் பலத்த கத்தி குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கலிபோர்னியாவின் சான்டா ஆனா நகரில் லா குவின்டா இன்ம் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு கடந்த…

Read more

“வாயில்லா ஜீவன்களுக்கு பாசம் அதிகம் தான்”… இந்த சிறுவனின் செயலை பாருங்க…? இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ…!!

நியூயார்க்கில் இருக்கும் ஹட்ஸன் என்ற கோல்டன் ரெட்ரிவர் நாய் மற்றும் சிறுவன் ஆகிய இருவரின் நட்பு சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், “இந்த இருவரையும் நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்!” என்ற கியூட் தலைப்புடன், அவர்கள் உணவை எடுக்கும்…

Read more

பெற்றோர்களே உஷார்…!! “செல்போன் மோகம்”… ஆன்லைன் கேமுக்கு அடிமையான சிறுவன்.. கடைசியில் நடந்த விபரீதம்…!!!

மதுரை மாவட்டத்தில் 17 வயதான ஹரிஹரசுதன் என்ற சிறுவன், ஆன்லைன் விளையாட்டு அடிமைத்தனத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளாஸ் 11 முடித்த பின்னர், கடந்த ஒரு வருடமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும்,…

Read more

என்னை அடித்து கொலை செய்து… உடலை இங்குதான்… 3 வயது சிறுவன் சொன்ன அதிர்ச்சி தகவல்…. மறுபிறவி என்று நம்பும் மக்கள்?..!!

இஸ்ரேல்-சிரியா எல்லையில் உள்ள ஹோலன் குன்று என்ற பகுதியில் 3 வயது சிறுவன் ஒருவர் பிறந்துள்ளார். இந்த குழந்தையின் தலையில் நீண்ட சிவப்பு நிற அடையாளம் ஒன்றை இருந்துள்ளது. அங்கு வாழும் ட்ரூஸ் இன குழுவினரை பொருத்தவரை பிறக்கும் குழந்தையின் உடலில்…

Read more

11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 60 வயது முதியவருக்கு 107 வருடங்கள் சிறை… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் கோட்டூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவரது பெயர் தாமோதரன். இந்த முதியவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு 11 வயது மாணவனுக்கு கடந்த சில…

Read more

தூங்கா நகரத்தை தூங்க விடாமல்… 17 வயது சிறுவன் செய்த அட்ராசிட்டி…. அலறி அடித்து ஓடிய மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் செல்லூர் என்ற பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவர் போதையில் இருந்துள்ளார். இவர் நள்ளிரவில் பொக்லைன் வாகனத்தை கண்முடித்தனமாக இயக்கி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் உள்ளிட்டவற்றின் மீது வேகமாக மோதினார். இது தொடர்பான வீடியோ…

Read more

“5 வயசு குழந்தையை தாக்க முயற்சித்த ராட்வீலர் நாய்”… மகன் மீது படுத்து உயிரை பனையம் வைத்து காத்த தாய்… அதிர்ச்சி சம்பவம்…!!

ரஷ்ய நாட்டில் உள்ள ஒரு பகுதியில் ஒரு நாய் குழந்தையை தாக்க முயற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராட்வீலர் இனத்தைச் சேர்ந்த ஒரு நாய் 5 வயது குழந்தையை கொடூரமான முறையில் தாக்க…

Read more

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு…. நடந்தது என்ன?…. தேவஸ்தானம் விளக்கம்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான சத்திரத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் இந்த அன்னதான சத்திரத்தில் சிறுவன் ஒருவர் கூட்ட நெரிசலில் இறந்து விட்டதாக…

Read more

30 நிமிஷம் ஆகிட்டு… இன்னும் ஆர்டர் செஞ்சது வரல‌.. 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… பரப்பு சம்பவம்…!!

ஒடிசாவில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சாந்தனு (14) என்ற சிறுவன், தனது தந்தை சுகதேவுடன் கடந்த 9ம் தேதி கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் சோவ் மெய்ன் கேட்டுள்ளனர். ஆனால் 30 நிமிடம் ஆகியும், கடையின்…

Read more

பெத்த அப்பா கண்முன்னே…. 4 வயது சிறுவன் மீது ஏறி இறங்கிய கார்… கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த விபரீதம்…பயங்கரம்..!!

மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரபலமான ஹோட்டல் உள்ளது.  கடந்த பிப்ரவரி 6-ம் தேதி அன்று கார்  பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு, 4 வயது சிறுவன் தனது தந்தையுடன்  ஹோட்டலுக்குள் செல்ல வேகமாக ஓடி வந்தார். அப்போது வெளியே இருந்து…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன்…. கால்பந்து கோல் கம்பம் விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதில் மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஆவடி விமானப்படை பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படை முகாம் மைதானத்தில்…

Read more

“நான் வேலை தான் பார்க்கிறேன், பிச்சை எடுக்கவில்லை”… சிறுவனின் சுயமரியாதையை பார்த்தீங்களா… அசர வைக்கும் வீடியோ.!!

ஏழ்மையின் காரணமாக சிறு சிறு குழந்தைகள் ரோட்டோரம், பீச் போன்ற இடங்களில் வியாபாரம் செய்வதை பார்த்திருப்போம். அதேபோன்று பீச்சில் சிறுவன் ஒருவன் அப்பளம் விற்று உள்ளார். அவர் தனது சுயமரியாதையை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில்…

Read more

“17 வயது சிறுவனுடன் உறவு”… கர்ப்பமான 16 வயது சிறுமி.. சாக்கடையில் கிடந்த சிசு… அதிரவைக்கும் பகீர் சம்பவம்..!!

குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த 9ம் தேதி வடிக்கால் அருகே தூக்கி வீசப்பட்ட நிலையில் கரு ஒன்று இருந்துள்ளது. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்தக் கருவை சிலர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர் சோதித்ததில், அது…

Read more

அடுக்குமாடி குடியிருப்பு…. 26-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்…. பரிதாபமாக போன உயிர்…!!!!

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள திருப்புனித்துறையில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் மிஹிர் (16) என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தச் சிறுவன் 26 ஆவது மாடி குடியிருப்பில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே…

Read more

10 வயது சிறுவனை காரின் முன் அமர வைத்து…. கொஞ்சம் கூட பயம் இல்ல… பதற வைக்கும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கருப்பு நிற கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரின் முன் பக்கத்தில் 10 வயதான சிறுவன் ஒருவன் அமர்ந்திருக்கிறார். ஓட்டுநர் சிறிதும் பயமின்றி அந்த காரை இயக்குகிறார். இதனை மற்றொரு காரில்…

Read more

பானி பூரிக்கு ஆசைப்பட்ட சிறுவன்…. வடிவேல் நேர்ந்த சோகம்…. உயிரைப் பறித்த Air Bag….!!

மும்பை வாசி பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஹர்ஷ் மாவ்ஜி அரேதியா தனது தந்தையுடன் பானி பூரி சாப்பிடுவதற்காக காரில் பயணித்துள்ளார் காரின் முன் இருக்கையில் சிறுவன் அமர்ந்திருந்த நிலையில் திடீரென இந்த கார் விபத்தில் சிக்கி இருந்த மற்றொரு…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…! திடீரென 9-ம் வகுப்பு மாணவனின் வங்கிக் கணக்கில் வந்து விழுந்த ரூ. 87 கோடி… எப்படி தெரியுமா.?

பீகார் மாநிலம் முசாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் சையத் அலி என்ற மாணவன் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது வங்கி கணக்கில் இருந்து 500 ரூபாய் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் தனது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தின்…

Read more

குடும்பத்தையே தீர்த்து கட்டிய சிறுவன்…. 16 வயதில் ஏன் இந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

மெக்சிகோவை சேர்ந்த டியோகோ லீவா என்ற 16 வயது சிறுவன் காவல்துறைக்கு அழைப்பு விடுத்து தான் தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்து விட்டதாக கூறி வீட்டு முகவரியை தெரிவித்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது சிறுவன் கைகளை மேலே…

Read more

வேற லெவல்..! பும்ரா ஸ்டைலில் பந்து வீசி அசத்திய சிறுவன்… அப்பப்பா என்னா திறமை… இணையத்தை கலக்கும் வீடியோ!!!

பிரபல கிரிக்கெட் வீரரான ஜஸ்பிரித் பும்ரா, உலக கிரிக்கெட்டில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். இவரது பந்து வீச்சுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. இந்நிலையில் சமூக ஊடகங்களில் ஒரு  வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் பும்ராவின் தனித்துவமான பந்துவீச்சு…

Read more

பாம்பு கடிச்சு ஒரு மாசம் ஆச்சு…. உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே உள்ள பகுதியில் ஆதி ஈஸ்வரன் (12) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஷமுள்ள பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சிறுவனை, அவரது…

Read more

ரயிலில் சீட்டுக்காக சண்டை… 35 வயது வாலிபரை ரகசியமாக பின் தொடர்ந்து… 16 வயது சிறுவன் வெறிச்செயல்… அலறிய பயணிகள்..‌ பகீர்..!!

மகாராஷ்டிரா மாநிலம் திட்வாலாவில் கிஷோர்(16) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவர் கடந்த 14ஆம் தேதி மும்பை காட்கோபர் ரயில் நிலையத்தில், உள்ளூர் ரயிலில் ஏறி சென்றுள்ளார். அப்போது ரயிலின் இருக்கைக்காக கிஷோருக்கும், அங்குஷ் பலேராவ் (35) என்பவருக்கும் இடையில் வாக்குவாதம்…

Read more

தீபாவளியில் அரங்கேறிய சோகம்… விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நொடி பொழுதில் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பச்சேரி கிராமத்தில் சுரேஷ், காவிரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் சத்துமாவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கார்த்திக்(12) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து…

Read more

மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்ட குடும்பம்…. 5 வயது மகன் படுகாயம்…. வைரல் வீடியோவால் நெட்டிசன்கள் ஷாக்….!!

பெங்களூரு கசவனஹள்ளியில் புதன்கிழமையன்று காரில் சென்ற குடும்பத்தினர் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுப் என்ற நபர் தனது ஐந்து வயது மகான் மற்றும் மனைவியுடன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு காரில் வந்து கொண்டிருந்தார்.…

Read more

உயிரை எடுத்த CAKE… 5 வயது சிறுவன் பலி…. உயிருக்கு போராடும் தாய் தந்தை….!!

பெங்களூரில் உள்ள புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர்கள் பால்ராஜ் – நாகலட்சுமி தம்பதி. இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் தீரஜ் என்ற மகன் இருந்தான். பால்ராஜ் Swiggy-யில் உணவுகளை டெலிவரி செய்யும் பணி செய்து வந்தார். இந்நிலையில் கஸ்டமர் கேக் ஒன்றை ஆர்டர்…

Read more

இது என்ன முட்டாள்தனம்…. 5 வயசு பையனை அடித்து…. வெளியான பதற வைக்கும் காணொளி….!!

பஞ்சாப் மாநிலமாக மாகாளி பகுதியில் இருந்து வெளியான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆன நிலையில் நெட்டிசங்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. அந்த காணொளியில் டியூசன் முடிந்து சக சிறுவர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன்…

Read more

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து கொன்ற அரசு அதிகாரி…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற கொடூர சம்பவம், பலாத்காரம் செய்த ஒரு சர்வேயரால் 5 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது. ராஜேஷ் என்ற 30 வயது சர்வேயர், முன்னதாக திருமணம் செய்து கொண்டவரானாலும், மனைவியுடன் பிரிந்து வாழ்ந்துள்ளார். இதற்கிடையில், அவர் ஒரு…

Read more

“ஊசி போட்டு கொன்னுட்டீங்க” 7 வயது சிறுவன் பலி…. கதறும் தந்தை….!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்தவர் அசோக். இவரது ஏழு வயது மகன் சோனிஷ் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுவனை மருத்துவமனைக்கு அசோக் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது சிறுவனுக்கு மருத்துவர் வருண் ஊசி…

Read more

குதிரையிடம் வம்பிழுத்த சிறுவன்… கடைசியில் நடந்த விபரீதம்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!!

சாலையின் ஓரத்தில் குதிரை ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த சிறுவன் ஒருவன், அதன் அருகில் சென்று, குதிரையை தனது கைகளால் அடித்தார். அப்போது அந்த குதிரை காலை கொண்டு உதைத்தது. இதில் அந்த சிறுவன் சாலையில் விழுந்தார். அதன் பின்…

Read more

“இது கோழி தானே” மகன் கையில் இருந்த பறவை…. பதறிப்போன தந்தை…. வைரலாகும் காணொளி….!!

இந்த காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு சம்பவம் வெளியாகி வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை பெறும். அந்த வகையில் ரெடிட் தளத்தில் ஒரு காணொளி வெளியாகி பார்ப்பதற்கு வேடிக்கையாக அமைந்துள்ளது. சிறுவன் ஒருவன் ஒரு கோழியை பிடித்து வந்துள்ளார். ஆனால்…

Read more

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை… திடீரென சரிந்து விழுந்த இரும்பு கதவு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரளா மாநிலம் காசர்கோடு மேங்காடு பகுதியில் மகின் ராஃபி, ரஹிமா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அபு தாஹிர் என்ற ஒரு வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று, அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இரும்பு கதவு…

Read more

ஏய் இந்தா பா… தம்பி..! பல்லி மேல ஏறி அசால்ட்டா போகுது… இது கூட தெரியாம போன்ல மூழ்கிட்டயே… என்னத்த சொல்ல… வைரலாகும் வீடியோ..!!

தற்போது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுவன் ஒருவர் தனது பேக்கின் மீது தலை வைத்து படுத்து கிடந்து செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது திடீரென ஒரு பல்லி அவரது கைகளில் ஊர்ந்து சென்றது.…

Read more

அப்பா, அம்மா வேலைக்கு போயிருவாங்க… சமயம் பார்த்து சிறுவன் – காவல்நிலையம் ஓடோடி சென்ற பெற்றோர்.!

டெல்லியின் கிழக்கு பகுதியான கபாசேராவை சேர்ந்த 14 வயது சிறுவன் தனது பெற்றோர் வேலைக்கு சென்று இருந்த சமயம் தனது வீட்டிற்கு அருகே உள்ள 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அறிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர் காவல்துறையினருக்கு…

Read more

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…. சிறுவனின் கடத்தல் நாடகம்…. இதுதான் காரணமா….?

உத்தர பிரதேச மாநிலம் பதேபூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி வந்துள்ளார். இது அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில் தனது வீட்டில் வந்து அவர்கள் பிரச்சினை…

Read more

ட்ரெண்டிங் ஆகும் சிறுவனின் வீடியோ….24.8 மில்லியன் வியூஸ்….அப்படி என்ன இருக்கு இந்த வீடியோவில்…!!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் சாதாரண மக்கள் எதிர்பாராத திறமைகளை வெளிப்படுத்துவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம், தனது செல்போனை காற்றில் எறிந்து பின்னால் தொங்கும் சட்டைப் பையில் போட்டு எடுக்கும் ஒரு இளைஞனின் வீடியோ ஆகும். இந்த…

Read more

என் அப்பாவுக்கு எதிரா நடவடிக்கை எடுங்க…. “POLICE COMPLAINT” கொடுத்த ஐந்து வயது மகன்…. எதுக்காக தெரியுமா….?

உத்தரபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது தந்தையின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என்ன குற்றத்திற்காக சிறுவன் தந்தையின் மீது புகார் அளித்தான் என்பதுதான் வேடிக்கையே. ஐந்து வயது சிறுவனான ஹசனைன் காவல் நிலையத்திற்கு…

Read more

இப்படி ஆகும்னு எதிர்பாக்கல..! திருமண விழாவில் நடந்த சம்பவம்..! CCTV பார்த்ததும் அதிர்ச்சியான குடும்பம்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஹயாத் ஹோட்டலில் நடந்த திருமண விழா ஒன்றில் பரபரப்பான திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணத்தின் போது மணமகளின் தாயின் பையில் இருந்த 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போயுள்ளன. இந்த சம்பவம் ஹோட்டலில்…

Read more

Other Story