வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன்…. திடீரென கூட்டமாக வந்த தெரு நாய்கள்…இறுதியில் உயிரே போயிடுச்சு…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் மான்ஸர் பகுதியில் ஆயுஷ்(3) என்ற சிறுவன் வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன் விளையாடிக்…
Read more