பெரும் அதிர்ச்சி…!! 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து ஜாதி பெயரை சொல்லிக் கொடூர தாக்குதல்”… தர்மபுரியில் பரபரப்பு..!
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் அருகே தென்கரைக்கோட்டை பகுதியில் திருமால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணன் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார். கிட்டத்தட்ட…
Read more