“குபேர மூலையில் பிரச்சாரம் தொடக்கம்”…. ஈரோடு கிழக்கில் ஒரு படி மேலே சென்ற அதிமுக…!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கில் வேட்பாளர்கள் எல்லாம் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின்…

Read more

Other Story