வாழைப்பழத்திற்காக உயிரைப் பறித்த கொடூரம்… வங்கதேசத்தில் இந்து தொழிலதிபர் அடித்துக் கொலை… கொலையில் 3 பேர் அதிரடி கைது… பதறவைக்கும் பின்னணி…!!!
வங்கதேசத்தில் அண்மைக்காலமாக சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில், காசிப்பூர் மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் லிட்டன் சந்திர கோஷ் என்ற இந்து தொழிலதிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘வைசாகி ஸ்வீட்மீட்…
Read more