தமிழகம் முழுவதும் கல்குவாரிகள் ஒரு வாரத்தில் மூடப்படும்… அமைச்சர் உறுதி….!!!

ஊழல்கள் குறித்து என்னிடம் புகார் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் கலைஞர் நூற்றாண்டு அரங்கம், கலைஞர் பேருந்து நிலையம் மற்றும் பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர், சமத்துவ பொங்கல் விழாவிலும் கலந்து…

Read more