“ராத்திரி நேரத்துல வீட்டை விட்டு வெளியே அடியெடுத்து வைக்கவே நடுங்குதுப்பா!” – 3 மாசத்துல 734 பேருக்குப் பாம்புக்கடி.. கதறும் கிராம மக்கள்..!!!
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் பாம்புக்கடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 734 பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்பதும், அதில் சிகிச்சை பலனின்றி…
Read more