வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு எலுமிச்சை மாலை…! எந்த நாளில் சாத்தினால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா…? ஆடி மாதத்தில் செய்யப்படும் இந்த வழிபாட்டின் சிறப்பு இதோ…!

தமிழர்களின் ஆன்மிக வாழ்வில் ஆடி மாதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. குறிப்பாக அம்மன் கோவில்களில் இந்த மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதில் அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாத்துவது முக்கியமான வழிபாட்டு முறையாக பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலம் அம்மனின்…

Read more

Other Story