பெற்றோரே செய்த பெரும் கொடுமை… சிறுவனின் அவல நிலை… திருட்டுப் பழக்கத்திற்கு இதுதான் தீர்வா?… வைரலாகும் போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!!
நிழல் உலகிற்கு அழைத்துச் செல்லும் போதைப் பழக்கம் மற்றும் தவறான நடத்தையினால், நாக்பூரில் ஒரு சிறுவன் தனது பெற்றோராலேயே சங்கிலியால் பிணைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 12 வயதே ஆன அந்த சிறுவன், தொடர்ந்து செல்போன்களை திருடியும், அக்கம்பக்கத்தினரிடம் முறையற்ற…
Read more