அறுவை சிகிச்சை பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில்…

Read more

இதை விட ரயில் நிலைய குடிநீர் தரமானது… ஆய்வில் வெளியான தகவல்…!!!

கடைகளில் விற்பனை செய்யப்படும் பேக்கேஜ்டு குடிநீரை விட ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தரம் மேலானதாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலை இணைந்து 30 பேக்கேஜ் டு குடிநீர் நிறுவனங்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் பேக்கேஜ்…

Read more

இத்தனை பெண்கள் வேலையை விட்டு செல்கிறார்களா?… ஆய்வில் வெளியான அதிர்ச்சி காரணம்…!!!

வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிவேகமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் பல காரணங்களால் வேலையை விட்டு பெண்கள் வெளியேறி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக பணியாற்றும் பெண்களில் சுமார் 34 சதவீதம் பேர் வேலையை விட்டு வெளியேறுவதாக…

Read more

கட்டணம் வசூலிக்கிறாங்களா…? இனி UPI யூஸ் பண்ண மாட்டோம்…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய கையில்  ஸ்மார்ட் ஃபோன்கள் இருப்பதால் அதன் மூலமாகவே பணம் அனுப்புவது ,பெறுவது என்பது எளிதாகிவிட்டது.  இதற்காக ஏராளமான செயலிகளும் வந்துவிட்டது. ஆனால்  மொபைல் ரீசார்ஜ் போன்ற பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிப்பது ஏராளமான பேருக்கு தெரியவில்லை. இவ்வாறு பரிவர்த்தனை…

Read more

இந்தியாவை சூழும் ஊட்டச்சத்து குறைபாடு…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

நமது நாட்டின் பல பகுதிகளில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் நடத்திய ஆய்வில் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 26 ஆய்வுகளை ஆராய்ந்த பிறகு, 20…

Read more

பிளாஸ்டிக் அச்சுறுத்தல்…. கருவில் இருக்கும் சிசுவுக்கும் பாதிப்பு?…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சுற்றுச்சூழலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கின்றது. கர்ப்பிணி பெண்களிடம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கர்ப்பிணி பெண்களின் நஞ்சு கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நியூ மெக்சிகோ ஹெல்த் சயின்ஸ் பல்கலைக்கழக…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு புதிய சிக்கல்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் அனைவரும் உயர் கல்வியை தொடர அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று மேற்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மூன்று வருடத்திற்கு உயர்கல்வியை…

Read more

BREAKING: காலை 9 – மாலை 5 மணி வரை பள்ளி திறப்பு…!!!

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், மழை சேதம் குறித்து ஆய்வு நடைபெற இருப்பதால், அனைத்து பள்ளிகளும் திறந்து இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்யவுள்ளதால், தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து…

Read more

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய….. தூத்துக்குடி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்….!!

கடந்த ஞாயிறு, திங்கள் கிழமைகளில் பெய்த வரலாறு காணாத பெரு மழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் தூத்துக்குடி சென்றடைந்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்…

Read more

மழை, வெள்ள பாதிப்பு…. இன்று தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!!!

வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.. மலை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து இன்று…

Read more

மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு…. முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடிக்கு ஆய்வு மேற்கொள்கிறார்.!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடிக்கு ஆய்வு மேற்கொள்கிறார்.. மத்தியக் குழுவினர் தூத்துக்குடியில் இன்று ஆய்வு – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நாளை தூத்துக்குடிக்கு ஆய்வு மேற்கொள்கிறார் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு. தமிழக அரசின் செய்திக்குறிப்பில், தூத்துக்குடி, திருநெல்வேலி,…

Read more

இருமல் சிரப் மருந்து தரத்தை உறுதி செய்ய…. அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்திய தயாரிப்பு இருமல் சிரப் மருந்து கலவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய மருந்த தர கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2023 ஆம் ஆண்டில் 54 இந்திய உற்பத்தியாளர்களின் ஆறு…

Read more

மக்களே உஷார்…. 61 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு…. மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக அவ்வபோது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனைப் போலவே போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு வரும் நிலையில் கடந்த மாதத்தில் மட்டும் 1,105…

Read more

காபி பிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஆய்வில் வெளியான தகவல்….!!!

காபி குடிப்பதால் உடல் எடை அதிகரிக்குமா குறையுமா என்ற குழப்பத்தில் இருக்கும் பலருக்கும் தற்போது முற்றுப்புள்ளி கிடைத்துவிட்டது. ஹார்வர்டு பள்ளி கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்திய ஆய்வில், சர்க்கரை இல்லாமல் காபி குடித்தவர்களின் உடல் எடை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என…

Read more

டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு…. ட்ரோன்கள் பறக்க தடை….!!!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணைக்கு…

Read more

ஜூன் 9இல் டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. வெளியான தகவல்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். காவிரி டெல்டா…

Read more

அடேங்கப்பா…. இம்புட்டு கோடியா…? இந்தியாவில் அதிகரிக்கும் ஹோம் லோன்…. ஆய்வில் வெளிவந்த தகவல்…!!!

இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வழங்கிய வீட்டுக் கடன்கள் தொடர்பாக ஆண்ட்ரோமேடா என்ற நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் கடந்த வருடம் 34 லட்சம் வீட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த 34 லட்சம் வீட்டுக்கடன் மதிப்பு…

Read more

துணைக்கோள்களில் நீர் இருக்க வாய்ப்பு…. நாசா விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு….!!!

யுரேன்ஸின் 4 பெரிய துணைக்கோள்களில் நீர் இருக்க வாய்ப்புள்ளதாக நாசா அறிவியலாளர்கள் ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்புகளானது யுரேனஸ் கோழினுடைய நான்கு துணைக்கோள்கள் என்பவை அவற்றின் பணி மூடிய மேற்பரப்புகளுக்கு அடியில் ஆழமான கடல்களை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.…

Read more

இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலம் எது தெரியுமா?…. ஆய்வில் வெளியான தகவல்…!!!!

இந்தியாவில்  மகிழ்ச்சியான மாநிலம் எது என்று தற்போது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலமாக மிசோரம் விளங்குவதாக குருகிராமை சேர்ந்த பேராசிரியர் ராஜேஷ் மேற்கொண்டு ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளார். குடும்ப உறவுகள், பணி, சமூகப் பிரச்சனைகள், மதம், உடல்…

Read more

“நச்சுத்தன்மை வாய்ந்த 2 பறவைகள்”…. மறந்து கூட இதைத் தொட்ராதீங்க… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

டேனிஷ் ஆராய்ச்சியாளர்கள் 2 புதிய வகை விஷ பறவைகளை கண்டுபிடித்துள்ளனர். அதாவது இந்தோ பசிபிக் பிராந்தியம் முழுவதும் பரவலாக காணப்படும் ரீஜண்ட் விஸ்லர் மற்றும் ரூஃபஸ்-நேப்ஸ் பெல்பேர்ட் ஆகிய 2 பறவைகளும் மனிதனைக் கொல்லும் விஷத்தன்மை வாய்ந்தது. இந்த பறவைகள் நியூ…

Read more

மத்திய அரசு எடுத்த முடிவு…. தமிழகத்தில் தடுப்பூசி இல்லை…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்தில் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோது “இப்போது தடுப்பூசி உற்பத்தியை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. அதோடு மாநில அரசுகளுக்கு தடுப்பூசி அனுப்புவதையும் நிறுத்தி விட்டது. இதன் காரணமாக…

Read more

நாடு முழுவதும் 9.30 லட்சம் பள்ளி செல்லா குழந்தைகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் தற்போது புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கத்தில் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பள்ளியில் மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் நோக்கத்திலும் அவர்களை மீண்டும் கல்வி பயில ஊக்குவிப்பதையும் புதிய கல்வி கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் நாடு…

Read more

தமிழகத்தில் புதிய கொரோனா பரவலை கண்டறிய ஆய்வு… சுகாதாரத்துறை இயக்குனர் அறிவிப்பு….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

கீழடி அருங்காட்சியகம்… 5-ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக  கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியுள்ளார். அதன் பின்…

Read more

முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு… மாணவர்களோடு சேர்ந்து உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி….!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலினால் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அவர்களால் தொடங்கி…

Read more

சேந்தமங்கலத்தில் மார்ச் 3-ம் தேதி ஜல்லிக்கட்டு… மைதானத்தை ஆய்வு செய்த கலெக்டர்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பேரூராட்சியில் காந்திபுரத்திலிருந்து நைனாமலை செல்லும் சாலையில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற மூன்றாம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நாமக்கல், சேலம், சேந்தமங்கலம் சுற்றுவட்டார…

Read more

மாசி மக தேர் திருவிழா… பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற 3-ம் தேதி இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள்…

Read more

மக்களே உஷார்…. இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் நான்கில் ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுவதாக நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் பாதிப்புகளில் குறிப்பிட்ட சதவீத நபர்கள் மட்டுமே முறையான மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாததால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.…

Read more

ஆய்வகத்தில் மருந்து மாத்திரைகள் உள்ளதா…? திடீர் ஆய்வு செய்த கலெக்டர்..!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறதா? தேவையான மருந்து, மாத்திரைகள் இருக்கிறதா? என்பது பற்றியும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதனைத்…

Read more

பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு… அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லப்பம்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆய்வின் போது மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவின் தரத்தை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல்…

Read more

வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்… அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தாலுகா காளப்பநாயக்கன்பட்டி, கோனூர், பொம்ம சமுத்திரம், செல்லியம்பாளையம், வாழவந்தி கோம்பை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் பற்றி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்துள்ளார். அந்த வகையில் முதற்கட்டமாக…

Read more

படகு துறை காவல் நிலையத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி திடீர் ஆய்வு…!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டைக்கு திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி சிவகார்த்திகேயன் நேற்று மாலை வருகை தந்துள்ளார். அதன் பின் அவர் வருடம் தோறும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் ஜாம்புவானோடை சிவன் கோவில் பகுதியை பார்வையிட்டுள்ளார். அதனை தொடர்ந்து  ஊர்வலம் செல்லும்…

Read more

“முதல்வரின் காலை உணவு திட்டம்”…. நேரில் ஆய்வு செய்து மாணவர்களோடு காலை உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி….!!!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சேலத்தில் உள்ள நெத்திமேடு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலினின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் உணவின் தரம் மற்றும் சுவை…

Read more

நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு… விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் அருகே உள்ள மேலராமன் சேத்தி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் சாருஸ்ரீ  நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் நெல்லின் தரம் குறித்தும், சரியான…

Read more

தரமா இருக்கா?…. நேரில் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி…. வெளியான புகைப்படம்….!!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுவழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காலை சிற்றுண்டி திட்டத்தை முறையாக செயல்படுத்த ரூபாய்.33.56 கோடியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. தினசரி காலை 8:15 மணி முதல்…

Read more

வளர்ச்சி பணிகளை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கடினல் வயல் ஊராட்சியில் உப்பு உற்பத்தி செய்யும் இடத்தையும்…

Read more

15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் இருக்கிறதா? என ஆய்வு செய்துள்ளனர். அந்த வகையில் வணிக வளாகம்,…

Read more

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு… மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்…!!!!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தாரக்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது சுகாதார நிலையத்தில் உள்ள சீட்டு வழங்கும் இடம், மகப்பேறு பகுதி, ஆய்வகம், புற நோயாளிகள்…

Read more

வேளச்சேரி நீச்சல் குளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு… அதிகாரிகள் அலர்ட்…!!!!!

சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளச்சேரி நீச்சல் குளத்தில் நேற்று திடீர் ஆய்வு…

Read more

கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவை முழுவதும் ஏ.சி வசதி… ஆய்வு செய்வதற்கான ஒப்பந்த புள்ளி கோரல்…!!!!

புறநகர் ரயில் முழுவதையும் குளிர்சாதன வசதி கொண்டதாக மாற்றுவது குறித்து ஆய்வு பரிந்துரை அளிப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்த புள்ளி கோரியிருக்கிறது. இந்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதம் முதல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து…

Read more

தாசில்தார் அலுவலகத்தை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்… எங்கு தெரியுமா…?

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், இணையதள பட்டா மாறுதல், பயிர் சேத  கணக்கெடுப்பு, இருப்பு கோப்பு உள்ளிட்ட பதிவேடுகளை கலெக்டர் சாரு ஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் போது தாசில்தார் ஜீவானந்தம்…

Read more

இது எப்படி சாத்தியம்?…. இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வு…. எங்கு தெரியுமா…..????

இறந்தவர்களை உயிருடன் வர வைப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை அனைவரும் அறிந்தது தான். ஆனால் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மிகவும் குளிர்ந்த சூழலில் உயிரிழந்தவர்களின் உடல்களை…

Read more

ரூ.4 கோடி செலவில் வளர்ச்சி திட்ட பணி… ஆய்வு செய்த கலெக்டர்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் ஒன்றியத்தில் ரூ.4 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அருள் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி,…

Read more

இனி என்ன நடக்குமோ?…. உளவு பலூனை கைப்பற்றிய அமெரிக்கா…. ஆய்வில் அதிகாரிகள்….!!!!

அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் பென்டகன் மூத்த அதிகாரி மர்ம…

Read more

மழையால் சேதமடைந்த நெற்பயிர்… அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆய்வு…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சாய்ந்தது. இந்நிலையில் அமைச்சர் ஆர்.கே.பன்னீர்செல்வம் நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் காடந்தேத்தி ஊராட்சியில் வயலில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்துள்ளார். அப்போது நாகை…

Read more

“முதல்வருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இழப்பீடு வழங்கப்படும்”… பூண்டி எம்.எல்.ஏ தகவல்..!!!!

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழையால்  பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் வேளாண் இணை இயக்குனர் லட்சுமி…

Read more

காலை சிற்றுண்டி.. அரசு பள்ளிகளில் உணவின் தரத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்…!!!!

“கள ஆய்வில் முதலமைச்சர்” என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி இன்று காலை சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார். அதனை…

Read more

திருமண நிகழ்வுகளுக்கு மக்கள் விரும்பும் நகர் எது?…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்கள், தங்கள் குடும்பத்தினரின் திருமண நிகழ்வுகளை துபாயில் நடத்துவதற்கு விருப்பம் தெரிவிப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. வர்த்தகம், சுற்றுலா உட்பட பல நிகழ்வுகளுக்கு முக்கிய நகராக துபாய் விளங்குகிறது. அங்கு இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான்,…

Read more

நாமக்கல் அருகே சாலை விரிவாக்கப்பணி… திடீர் ஆய்வு செய்த அதிகாரிகள்…!!!!!

சென்னை – கன்னியாகுமரி தொழில் தடை திட்டத்தின் கீழ் மோகனூரில் இருந்து நாமக்கல் சேந்தமங்கலம் வழியாக ராசிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணி மற்றும் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை திட்டத்தின் தலைமை பொறியாளர் செல்வன்…

Read more

சென்னையில் 81% பேருக்கு வைட்டமின் டி குறைபாடு நோய்… மருத்துவ ஆய்வில் வெளியான தகவல்…!!!!!

சென்னையில் 81% பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாடா 1எம்.ஜி ஆய்வகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த ஆய்வகத்தின் மருத்துவத்துறை தலைவர் பிரசாந்த் நாக் கூறியதாவது, நாடு முழுவதும் 27 நகரங்களில் டாடா 1 எம்.ஜி ஆய்வகம்…

Read more

Other Story