கடைகளில் விற்பனை செய்யப்படும் பேக்கேஜ்டு குடிநீரை விட ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தரம் மேலானதாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலை இணைந்து 30 பேக்கேஜ் டு குடிநீர் நிறுவனங்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் பேக்கேஜ் டு குடிநீரில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கனிம அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதை விட ரயில் நிலைய குடிநீர் தரமானது… ஆய்வில் வெளியான தகவல்…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் ORS பாக்கெட்…. அரசு உத்தரவு…!!!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும் சூழலில் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ORS கரைசல் பாக்கெட்டுகளை வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் மாவட்ட சுகாதார அதிகாரிகள் இணைந்து, Rehydration…
Read moreபொது இடத்தில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்… சென்னையில் அரங்கேறிய கொடூரம்….!!!!
சென்னை கோயம்பேடு பகுதியில் பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில் நேற்று இளைஞரும் இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தன்னுடன் வந்த…
Read more