கடைகளில் விற்பனை செய்யப்படும் பேக்கேஜ்டு குடிநீரை விட ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தரம் மேலானதாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலை இணைந்து 30 பேக்கேஜ் டு குடிநீர் நிறுவனங்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் பேக்கேஜ் டு குடிநீரில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கனிம அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதை விட ரயில் நிலைய குடிநீர் தரமானது… ஆய்வில் வெளியான தகவல்…!!!
Related Posts
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை… கலந்தாய்வு மே 28இல் தொடங்குகிறது…!!!
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு ஜூன் 3 ஆம் தேதி தொடங்குகிறது. 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆறாம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 70 ஆயிரத்து 326 பேர்…
Read moreஅதானி, அம்பானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…? அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி…!!!
அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் எவ்வளவு கறுப்புப் பணத்தை பெற்றது என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் அதை மீட்க பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ்…
Read more