100 நாள் வேலை திட்டம்… வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க ஜனவரி 15 கடைசி நாள்… அரசு அறிவிப்பு…!!!

பீகார் மாநிலத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு ஆதார் அட்டை அடிப்படையிலான கட்டண முறை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் ஜனவரி மாதம் 15ஆம் தேதிக்குள் ஆதார்…

Read more

ஆதார் இணைத்தால் மட்டுமே வங்கிக்கணக்கில் பணம்…. 100 நாள் வேலை செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு….!!

மத்திய அரசு நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பண உதவி போன்ற பல்வேறு வகையான சலுகைகள் கிடைத்து வருகிறது. அதோடு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் பல வகையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…! உடனே வேலையை முடிக்கவும்…. இல்லாவிட்டால் ஜன-1 முதல் ரேஷன் பொருள் கிடைக்காது..!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் தொடர்பாக ஏராளமான குளறுபடிகள் நடந்து வருகிறது. இதனை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் ரேஷன் கார்டோடு ஆதார் எண்ணை இணைக்க அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் பெரும்பாலான ரேஷன்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே உடனே இதை பண்ணுங்க…. இல்லனா ரேஷன் பொருள் கிடைக்காது….!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நிவாரண உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டு தொடர்பாக…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி முறைகேடு…. இவர்கள் ஆதார் இணைக்க உத்தரவு…!!!

தமிழக  ரேஷன் கடைகளில் அண்ண யோஜனா திட்டத்தின் கீழ் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ முதல் 35 கிலோ வரை அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த முன்னுரிமை அட்டதாரர்கள் பலர் மாதந்தோறும் அரிசியை…

Read more

ஆதார் இணைப்புக்கு இன்று (செப்..30) தான் கடைசி நாள்… உடனே இதை பண்ணுங்க… முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் தற்போது வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு…

Read more

இதற்கு ஆதார் இணைப்பது கட்டாயமில்லை…. தேர்தல் ஆணையம் புதிய அதிரடி அறிவிப்பு…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் அனைத்து முக்கிய ஆவணங்களோடும் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது.…

Read more

ஆதார் இணைப்புக்கு செப்டம்பர் 30 தான் கடைசி நாள்… உடனே இதை பண்ணுங்க… முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் தற்போது வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு…

Read more

SMS வந்தும் பணம் வரவில்லையா…? இதை செய்தால் போதும்…. உடனே பணம் வந்துவிடும்…!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 குறித்த குறுந்தகவல் வந்தும் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்ற புகார் குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதன்படி, பணம் கிரெடிட் ஆகாதவர்கள் தங்களது வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைத்தால் பணம் வரவு…

Read more

ஆதாரை இணைக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும்…. வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

ஆதார் என்பது ஒரு முக்கிய அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டைகளில் தனி மனிதனின் அனைத்து விதமான விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற அடையாள ஆவணங்களோடு ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால் ஆதார் கார்டின் மூலமாக ஒரு நபரின் அனைத்து விவரங்களையும் அரசு அறிந்து…

Read more

இன்றே கடைசி நாள்… இதை செய்யாவிட்டால் சம்பளம் கிடைக்காது…. 100 நாளை வேலை செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு…!!

மத்திய அரசு நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பண உதவி போன்ற பல்வேறு வகையான சலுகைகள் கிடைத்து வருகிறது. அதோடு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் பல வகையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.…

Read more

BIG NEWS: இன்னும் 1 நாள் மட்டுமே டைம்…. 100 நாள் வேலை செய்வோருக்கு மிக முக்கிய அறிவிப்பு…!!

மத்திய அரசு நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பண உதவி போன்ற பல்வேறு வகையான சலுகைகள் கிடைத்து வருகிறது. அதோடு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் பல வகையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.…

Read more

மக்களே குட் நியூஸ்….! ஆதாரை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு…!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை உறுதி செய்வதற்காக…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS: செப்-30 ஆம் தேதி வரை கால அவகாசம்…. முக்கிய அறிவிப்பு…!!

ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இதனால் பல முக்கிய ஆவணங்களோடு ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆதார் கார்டை ரேஷன் அட்டையுடன் இணைத்தால் மட்டுமே பொது மக்களுக்கு ரேஷன் வழங்கப்படும் எனவும் இதற்கு முன்னதாக…

Read more

கோவை மாவட்ட விவசாயிகளே…. உடனே இதை செய்யுங்க…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!!

மத்திய அரசு விவசாயிகளுக்கு 6000 தொகையை மூன்று தவணைகளாக பிரித்து 2000 ரூபாய் வீதம் அளித்து வருகிறது. இதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகள் தங்களுடைய ஆதாரை வங்கி கணக்கு…

Read more

உங்க பான் கார்டு செயலிழந்து விட்டதா?… மீண்டும் எப்படி இயக்குவது?.. இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவதும் நிதி நிபந்தனைகளுக்கான முக்கிய அடையாளங்களில் ஒன்றான பான் கார்டு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த அவகாசத்திற்குள் பான் மற்றும் ஆதார்…

Read more

செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின்…

Read more

PPF திட்டத்தில் முதலீடு செய்பவர்களே…! இன்றைக்குள்(ஜூன் 30) இந்த வேலையை முடிக்கவிட்டால் சிக்கல்…!!!

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தையும் (PPF ) மத்திய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் 15 வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். இதில்…

Read more

விவசாயிகள் ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 14வது தவணைத் தொகையை பெற ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்கலாம் என்று தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி அறிவித்துள்ளார். மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின்…

Read more

மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும்….. MLA வானதி சீனிவாசன் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் தலைதூக்கி உள்ள நிலையில், தற்போது டாஸ்மாக் பாரில் மது வாங்கி அருந்திய ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முன்பாக பாரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்பட்டுள்ளது. இதை வாங்கி…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…! ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று…

Read more

BREAKING: ஆதார் இணைப்பு 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என…

Read more

BIG ALERT: தமிழக மக்களே…! இன்றே(பிப்ரவரி28) கடைசி நாள்…. இனி காலஅவகாசம் நீட்டிக்கப்படாது…!!!

தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட பின் ஒருசிலர் இணைக்காததால்பிப்ரவரி…

Read more

மக்களே ALERT: நாளையே கடைசி நாள்…. உடனே வேலையை முடிச்சிருங்க…!!!

மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின்…

Read more

இன்று மாலைக்குள் ஆதாரை இணையுங்கள்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய வேண்டுகோள்…!!!

தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நவ.2022ல் தொடங்கி, நடந்து வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன்…

Read more

இன்றே(பிப்ரவரி 15) கடைசி நாள்…. உடனே இணைத்து விடுங்கள் மக்களே…. முக்கிய அறிவிப்பு…!!

தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நவ.2022ல் தொடங்கி, நடந்து வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன்…

Read more

இனி கால அவகாசம் கிடையாது…. உடனே செய்யுங்கள்…. மின் வாரியம் முக்கிய அறிவிப்பு..!!!

தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நவ.2022ல் தொடங்கி, நடந்து வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன்…

Read more

மின் இணைப்போடு ஆதாரை இணைக்க தடையில்லை…. வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…!!!

தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட பின் ஒருசிலர் இணைக்காததால்பிப்ரவரி 15…

Read more

இன்னும் 3 நாட்களே அவகாசம்…. உடனே ஆதாரை இணைத்து விடுங்கள் மக்களே… Alert அறிவிப்பு..!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, மின் வாரியம் வழங்கிய அவகாசத்திற்கு, இன்னும் 3 நாட்களே உள்ளன. தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின்…

Read more

ஆதார் – மின் இணைப்பு: இன்னும் 4 நாள் தான் இருக்கு…. வீடு வீடாக செல்லும் ஊழியர்கள்….!!!

மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின்…

Read more

ஆதார்-மின் இணைப்பு: இதில் கவனமா இருங்க…. தமிழக மின்வாரியம் புதிய உத்தரவு…!!!

மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின்…

Read more

BIG ALERT: இன்னும் 5 நாட்கள் மட்டுமே…. உடனே ஆதாரை இணையுங்கள்…. மின்வாரியம் எச்சரிக்கை..!!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜன.,31…

Read more

“மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கவில்லயா..?” தூத்துக்குடி மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு… சிறப்பு முகாம் லிஸ்ட் இதோ..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம் நேற்று முதல் வருகின்ற 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இது குறித்த விரிவான தகவலை மின்வினியோக செயற்பொறியாளர் விஜய சங்கர பாண்டியன் செய்தி…

Read more

Other Story