இனி NET தேர்வில் தேர்ச்சி பெற்றால் மத்திய அரசு வேலை…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் கீழ் இயங்கும் power grid, CTUIT, Damodar valley corporationஆகிய நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் assistant officer trainee, management trainee உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.…

Read more

கல்வி உதவி தொகைக்கான தேர்வு…. இன்றே கடைசி நாள்…. தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு ,மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம்…

Read more

14 வயது பூர்த்தியானால் போதும்…. தையல், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட 101 படிப்புகள்…. மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு…!!!

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனத்தில் 14 வயது பூர்த்தியானால் நேரடியாக பத்தாம் வகுப்பு படிக்கலாம். 10, 12 ஆம் வகுப்புகள் தவிர தேனி, காளான் வளர்ப்பு மற்றும் தையல் உள்ளிட்ட 101 வகையான…

Read more

ரூ.50,000 வரை எடுத்துச் செல்ல அனுமதி…. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன…20) முதல் அமல்…. பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது….!!!!

தமிழகம் முழுவதும் அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை நடைபெற்று வருகிறது. அதனைப் போலவே தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் அதிக அளவு தனியார் பால்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆவின் பாலுக்கும் தனியார் பாலுக்கும் லிட்டருக்கு…

Read more

சென்னையில் இன்று(ஜன..20) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

அலுவலகத்திற்கு வரவைத்து பணிநீக்கம் செய்த நிறுவனம்… அதிர்ச்சியில் ஊழியர்கள்… நடந்தது என்ன…??

அமெரிக்க நிறுவனம் ஒன்று ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவைத்து பணிநீக்கம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் 2023 -ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 1,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில்…

Read more

வருகிற ஜனவரி 23ஆம் தேதி…. தேமுதிக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

சென்னையில் நாளை மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் சார்பாக இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு வழிவகை செய்யும் விதமாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த…

Read more

பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கம்… எளிதாகும் ரயில் பயணம்… அமைச்சர் தகவல்…!!!!

இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் விதமாக ரயில்வே அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தொலைதூர பயணத்திற்கான நேரத்தை குறைக்கும் விதமாக நாட்டின் பல வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் வரை வந்தே…

Read more

“தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஆசிரியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊக்க ஊதியம் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அதற்கு அதிகமாக படித்திருந்தால்…

Read more

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம்… அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.…

Read more

சென்னையில் நாளை(ஜன..20) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை(ஜன…20) முதல் அமல்…. பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது….!!!!

தமிழகம் முழுவதும் அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை நடைபெற்று வருகிறது. அதனைப் போலவே தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் அதிக அளவு தனியார் பால்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆவின் பாலுக்கும் தனியார் பாலுக்கும் லிட்டருக்கு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு லாட்டரி…. குளறுபடிகள் குறைய வாய்ப்பு…. மத்திய அரசு அதிரடி…..!!!!

அண்மையில் இலவச ரேஷன் திட்டத்தை ஓராண்டுக்கு அரசு நீட்டித்தது. மற்றொரு புறம் அரசின் முக்கிய திட்டமான “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து ரேஷன் கடைகள் அனைத்திலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட்ஆப் சேல் கருவிகள்…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்று ஒரு நாள் மட்டும் இயங்காது….!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப் கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழனியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதால் கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்கு ரோப் கார்…

Read more

Breaking: எந்த கட்சி போட்டி?…. ஜி.கே.வாசன் திடீர் அறிவிப்பு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய…

Read more

JUST IN: “பிரதமர் ராஜினாமா”…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…..!!!!

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு 37 வயதான இவர் அந்நாட்டின் பிரதமராக தேர்வாக போது உலகின் மிக இளம் பெண் பிரதமராக உருவெடுத்தார். இதனைத் தொடர்ந்து வருகின்ற…

Read more

2 நாட்கள் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் விரைவு ரயில் சேவை வருகின்ற ஜனவரி 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 9 மணிக்கு புறப்படும்…

Read more

ஆதார் கார்டை புதுப்பிக்க இனி இது தேவையில்லை…. UIDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு…

Read more

இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது ரொம்ப ஈஸி…. வந்தது புதிய விதிமுறை…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புவதால் ரயில்வே துறை பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக டிக்கெட் முன்பதிவு செய்வது தற்போது மிகவும் எளிதாகி விட்டது. ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்து கொண்டே…

Read more

சதுரகிரி செல்ல ஜனவரி 22 முதல் 25 வரை அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாதம்தோறும் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி, அம்மாவாசை வழிபாட்டிற்காக பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல முக்கிய நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதால் தற்போது…

Read more

“இரட்டிப்பு மகிழ்ச்சி”…. தேனி, போடி பயணிகளுக்கு சூப்பர்‌ செய்தி… இந்திய ரயில்வே நிர்வாகம் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் மதுரை-தேனி எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்க அனுமதி கொடுத்துள்ளது. இதேபோன்று சென்னை-மதுரை இடையே 3 வாரம் இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்கவும் இந்திய ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. இந்த அறிவிப்புகளால்…

Read more

ஷேர் சாட் நிறுவனங்களில் 20% ஊழியர்கள் திடீர் பணி நீக்கம்… வெளியான தகவல்…!!!!!

இந்தியாவில் சமூக ஊடகமான வீடியோ புகைப்படம் மற்றும் குறுஞ்செய்திகளை பகிரக்கூடிய ஷேர் சாட் சமீபத்தில் கூகுள் மற்றும் டெமாசெக் மூலம் 300 மில்லியன் டாலர் முதலீடு பெற்றது. இந்நிலையில் முதலீட்டாளர்களிடமிருந்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் விதமாகவும், செலவினங்களை குறைக்கும் விதமாகவும் ஷேர்…

Read more

மாருதி சுஸூகி நிறுவனம் 17,362 கார்களை திரும்ப பெற்றது… காரணம் என்ன…? வெளியான தகவல்…!!!!!

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸூகி தன்னுடைய ஏழு மாடல் கார்களில் 17,362 கார்களை திரும்ப பெற்றுக் கொண்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது ஆல்டோ கே 10 ,எஸ்- பிரெஸ்ஸோ, கிராண்ட் விதாரா போன்ற ஏழு மாடல் கார்களின்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மறு அறிவிப்பு வரும் வரை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு  மற்றும் ரொக்க பணம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான பொங்கல் பரிசு தொகுப்பாக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் ரொக்க…

Read more

அடுத்த வருடம்(2023-24) பொதுத்தேர்வு எழுதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 10 மற்றும் பரனாம் வகுப்பு மாணவர்கள் தங்களது பாடங்களை முன்கூட்டியே படிக்கும் வகையில் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள்…

Read more

பழனி கும்பாபிஷேகம்…. தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு…. உடனே முந்துங்க….!!!!

பழனியில் கும்பாபிஷேக விழாவை தரிசிப்பதற்கு ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கோவில் இணையதளம்…

Read more

இளைஞர்களே ரெடியா?…. சென்னையில் ஜனவரி 20ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

70 மருந்துகள் தரமற்றவை… மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!!

மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம்  மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 70 மருந்துகள் தரமற்றவையாக உள்ளது என அறிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவை மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

தாட்கோ மூலம் வங்கிப் பணிக்கான பயிற்சி… ஆதிதிராவிடர் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ நிறுவனம் மூலமாக வங்கிப் பணிக்கான பயிற்சிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை…

Read more

சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி…!!!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வரும் வியாழக்கிழமை பிரதோஷமும், அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு ஜனவரி 19 முதல் 22-ஆம் தேதி வரை…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜன…18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான்கு நாட்கள் பொங்கல் விழா, கார்னிவெல் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக நேற்று கால்நடைத்துறை சார்பாக குதிரை ரேக்ளா பந்தயம் வரிச்சகுடி பகுதியில் நடைபெற்றது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடம் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்ற…

Read more

அடுத்த வாரம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

128 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு…. NPPA அதிரடி அறிவிப்பு…!!!

மருந்துகளை தன்னிச்சையான விலையில் விற்பனை செய்வதை தடுக்க NPPA நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் பல ஆண்டிபயாட்டிக் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகள் அடங்கும். நிறுவனம் நிர்ணயித்தபடி சிட்டிசன் மாத்திரை 1.68 பைசாவுக்கும், பாராசிட்டமல் 2.76 ரூபாய்க்கும், இபுப்ரோபென் 400 மில்லி கிராம்…

Read more

பெண் ஊழியர்களுக்கு 60 நாள் சிறப்பு விடுப்பு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு உதவி சட்டத்தின்படி பிரசவத்தின் போது ஒரு வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் ஒன்பது மாத காலம் வழங்கப்பட்டு வந்த இந்த விடுமுறை தாய்மார்களின்…

Read more

தரிசன நேரம் குறைப்பு…. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்ட உள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்ய…

Read more

பாகிஸ்தானின் பயங்கரவாதியாக அப்துல் ரஹ்மான் மக்கி … ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு…!!!!!

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா பாதுகாப்பு  கவுன்சில் அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்துல் ஏற்கனவே இந்தியா மற்றும் அமெரிக்காவும் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.…

Read more

பாலமேடு ஜல்லிக்கட்டு… உயிரிழந்த வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. அந்த வகையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்றம் 877 காளைகளும், 345 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் வாடிவாசல் பகுதியில் ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பாக அமைச்சர் பி மூர்த்தி,…

Read more

தமிழகத்தில் ப்ளட் ஆர்ட் வரைய தடை… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ப்ளட் ஆர்ட் வரைய தடை செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தஞ்சையில் நடைபெற்று வரும் மகர்நோம்பு சாவடி நகர்புற வாழ்வு மையத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து தஞ்சாவூர் மீனாட்சி…

Read more

குழந்தைகள் பெற்றெடுத்தால் ஊக்கத்தொகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

உலகில் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் தற்போது வடகிழக்கு மாநில மாநாடு சிக்கிம் புதிய கொள்கையை அமலுக்கு…

Read more

பொங்கல் பண்டிகை… கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை அறிவிப்பு…!!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாரிகள் மூலமாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இதனை திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து…

Read more

HAPPY NEWS: இனி நீங்களும் ரிசர்வேஷன் பெட்டிகளில் போகலாம்?…. ரயில்வே அசத்தல் அறிவிப்பு….!!!!!

ரயில்வே டிக்கெட் முன் பதிவு ஏழை, எளியோருக்கு எட்டாக் கனியாக இருகிறது. இப்போது அந்த சிரமங்கள் எதுவும் இன்றி நீங்கள் சாதாரண டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, படுக்கை வசதி கொண்ட இருக்கைகளில் பயணிக்கலாம். அவ்வாறு பயணம் செய்தால் டிடிஆர் அபராதம் போட்டுவிடுவாரே என…

Read more

மாணவர்களே!… நாளை(ஜன,.18) லீவு கிடையாது…. அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்…..!!!!!

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி…

Read more

ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி…. சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்ட உள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்ய…

Read more

கார்டு இல்லாமல் ATMல் பணம் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி புதிய சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவைகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது டெபிட் கார்டு இல்லாமலே ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ…

Read more

மானிய விலையில் ஆட்டோ பெற பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மானிய விலையில் ஆட்டோக்களை பெற பெண் ஓட்டுனர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர் மற்றும் தானியங்கி மோட்டார் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் ஆட்டோ…

Read more

தமிழக மாணவர்களே!…. வரும் 18 ஆம் தேதி லீவு கிடையாது…. ஸ்கூலுக்கு வந்திருங்க…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று ஜன,.15-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில்…

Read more

தமிழகத்தில் முதன்முறையாக…. நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சர்வதேச புத்தகக் காட்சி…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதன் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சிக்கு பள்ளி கல்வித்துறையின் பொது…

Read more

Other Story