BREAKING: விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை… பரபரப்பு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அதிகாலையில் 4 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெறுவது…

Read more

Breaking: கேசிஆர் மகள் கவிதாவை அதிரடியாக கைது செய்த அமலாக்கத்துறை…!!

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை, அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ED மற்றும் IT அதிகாரிகள், கவிதாவின் இல்லத்தில் சோதனை மேற்கொண்டனர். நாள் முழுவதும் நடந்த சோதனையின் முடிவில் அதிகாரிகள்…

Read more

#BREAKING : தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது – அமலாக்கத்துறை அதிரடி..!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கே.சி.ஆர் மகள் கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை. நாள் முழுவதும் நடந்த சோதனையின் முடிவில் கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை. தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரியின் எஸ்டி கொரியர் நிறுவனத்தில் ED அதிகாரிகள் சோதனை.!!

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரியின் எஸ்டி கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்டி கொரியர் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ராமநாதபுரம் பெருநாழி அருகே கொக்காடி கிராமத்தில்…

Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்கள் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் குபிபவ் மார், ஆம் ஆத்மி எம்.பி குப்தாவின்…

Read more

BREAKING: ஜார்கண்ட் முதல்வர் கைது… அமலாக்கத்துறை அதிரடி.!!

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நில மோசடி, நிலக்கரி சுரங்க மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இன்று அவரிடம் 6 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது. விசாரணையை தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்.!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஏற்கனவே 2…

Read more

மத்திய அரசு அதிகாரியை கைது செய்ய உரிமை உண்டு…. அமலாக்கத்துறை அதிகாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற இயலாது… வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை.!!

அமலாக்கத்துறை அதிகாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற இயலாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை.. மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு…

Read more

ED ஆபீஸ் உள்ள புகுந்துட்டாங்க…. இவுங்க மேல நடவடிக்கை எடுங்க… தமிழக DGPயிடம் அமலாக்கத்துறை புகார்..!!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது சட்ட விரோதம் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஊழியரிடம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர்  20 லட்சம் ரூபாய் இரண்டு தவணையாக லஞ்சம் பெற்றதாக ஆதாரப்பூர்வமான…

Read more

அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்து போச்சி…. வைகோ கடும் கண்டனம்..!!

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை திறமையாகச் செயல்பட்டு, கையும் மெய்யுமாக அங்கித் திவாரியை பிடித்தது பாராட்டுக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தும் கருவியான அமலாக்கத்துறையில் எந்த அளவுக்கு லஞ்சம் ஊழல்…

Read more

CRPF படையினரை தமிழ்நாடு காவல்துறை அனுமதிக்க மறுப்பு…. தமிழகத்தில் பரபரப்பு…!!

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விடிய விடிய தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், பாதுகாப்பு பணிக்கு சென்ற சி.ஆர்.பி.எஃப் படையினரை தமிழ்நாடு…

Read more

மணல் கொள்ளை…. தவறு செய்து விட்டோம்…. ஒப்பு கொண்ட அதிகாரிகள்…. அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் நிர்பந்தம்…. ஆட்சேபனை மனுவில் ED தகவல்.!!

நீர்வளத்துறை அதிகாரி ஒருவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கூடாது என அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் நிர்பந்தித்துள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி மீது அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளது. சட்டவிரோத மணல் கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகமும் பொறுப்பு என அதிகாரிகள்…

Read more

அமைச்சர் பொன்முடி நவம்பர் 30 நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்…!!

சட்டவிரோத பணப்பரிவத்தனை விவகாரத்தில் அமைச்சர் பொன்முடி நவம்பர் 30 நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திமுக அமைச்சர்களை குறிவைத்து, வருமான வரித்துறை – அமலாக்கத்துறை தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகிறது. அதன்படி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் கடந்த மாதம் உயர்கல்வித்துறை…

Read more

பிரணவ் ஜூவல்லரி மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!!

பிரணவ் ஜூவல்லரி மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. பிரணவ் ஜூவல்லர்ஸ்க்கு சொந்தமான கடைகளில் நடந்த சோதனையில் 11.60 கோடி தங்கம் சிக்கிய நிலையில் சமன் அனுப்பப்பட்டுள்ளது. பிரணவ் ஜூவல்லர்ஸ் கடைகளில் நடந்த சோதனையில் 23.70…

Read more

திருச்சி பிரணவ் ஜூவல்லரியில் 11.60 கிலோ தங்கம், ரூ. 23.70 லட்சம் ரொக்கம் பறிமுதல் : அமலாக்கத்துறை.!!

பிரணவ் ஜூவல்லரியில் 11.60 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. திருச்சியை சேர்ந்த பிரணவ் ஜூவல்லரியில் அமலாக்கத்துறை கடந்த 20ஆம் தேதி சோதனை நடத்தியது. பிரணவ் ஜூவல்லரிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், 11.60 கிலோ…

Read more

ஜெட் ஏர்வேஸ்-ன் ரூ.538 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை…..!!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் எதிராக அமலாக்க துறையினர் ஏற்கனவே பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தற்போது 538 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டு…

Read more

ரூ.338 கோடி லஞ்சம்..! குறி வைத்த அமலாக்கத்துறை… வசமாக சிக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்…!!

நவம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சமன் அனுப்பி உள்ளது. டெல்லி மதுபான விநியோக கொள்கை முறைகேடு வழக்கிலேயே அவருக்கு சமன் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த வழக்கிலே ஏற்கனவே  டெல்லியின் துணை முதல்வராக இருந்த…

Read more

டிடிவி தினகரன் மீதான அமலாக்கத்துறை நோட்டீஸ் செல்லாது; ஐகோர்ட் உத்தரவு…!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவால் ஆனவர் என அறிவித்து 2001 இல் அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என ஐகோர்ட் தெரிவித்தது. நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த…

Read more

ரூ.60 கோடி சொத்து” எங்ககிட்ட ஆதாரம் இருக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கத்துறை தகவல்…!!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக ரூபாய் 60 கோடி சொத்து சேர்த்ததற்கு ஆதாரம் இருப்பதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை  தெரிவித்துள்ளது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிகமான சொத்து சேர்த்தாக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் போடப்பட்ட வழக்கு விசாரணை…

Read more

திமுக எம்.பி ஆ.ராசாவின் சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை…!!

முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ.ராஜாவுக்குச் சொந்தமான 15 அசையாச் சொத்துகளை ED  முடக்கி உள்ளது.   ED has taken possession of 15 immovable properties owned by A. Raja, former Union Cabinet…

Read more

இதை வைத்து யாரையும் கைது செய்யக்கூடாது…. ED க்கு உச்சநீதிமன்றம் காட்டம்…!!!

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற ஒரே காரணத்தை வைத்துகொண்டு , அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்யக் கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் காட்டமாக அறிவுறுத்தியுள்ளது. மேலும், விசாரணைக்கு அழைத்ததும், குற்றம் சாட்டப்பட்டவர் தானாக வந்து குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதும்,…

Read more

BREAKING: ED சோதனை நிறைவு… ஆவணங்கள் பறிமுதல்…??

திருச்சி திருவானைக்காவல் மணல் குவாரியில் இன்று காலை முதல் நடைபெற்றுவந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 10 மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பின் நீர்வள ஆதாரத்துறை இளநிலை பொறியாளரை அமலாக்கத்துறையினர்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கொச்சியில் கைது செய்தது அமலாக்கத்துறை..!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கைது செய்தது அமலாக்கத்துறை. பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்தது அமலாக்கத்துறை. செந்தில் பாலாஜியின் சகோதரர் கட்டி வரும் புதிய வீட்டை கடந்த வாரம்…

Read more

250 கேள்விகளுக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி… அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்..!!

தமிழகத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்த நிலையில் அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7ஆம்…

Read more

BREAKING: திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை…!

திண்டுக்கல் வேடசந்தூரில் திமுக தெற்கு செயலாளர் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில் பாலாஜிக்காக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களில் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் சாமிநாதன் வீட்டில் சோதனை நடக்கிறது. ஏற்கனவே, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள…

Read more

செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சிக்கல்…. வலைவீசி தேடும் அமலாக்கத்துறை…!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு நான்கு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் அவர் ஆஜராகாததால் அவரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும்  அசோக்குமாரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் 40 பேர்…

Read more

BREAKING: அமைச்சர் பொன்முடி மகனிடம் அமலாக்கத்துறை விசாரணை…!!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி ஆஜராகியுள்ளார். 2வது நாளாக இன்று ஆஜராக அமலாக்கத்துறையினர் கவுதம சிகாமணிக்கு சம்மன் வழங்கியிருந்த நிலையில், நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். நேற்று மாலை 4 மணி முதல் இரவு 10…

Read more

BREAKING: 41.9 கோடி ரூபாய் முடக்கம்…. அமலாக்கத்துறை தகவல்…!!

அமைச்சர் பொன்முடி தொடர்பாக 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 81.7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அதில் வெளிநாட்டு கரன்சிகளும் அடங்கும். அதோடு 41.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர முறைகேடான…

Read more

BREAKING : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் செந்தில் பாலாஜி…!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உயர்நீதிமன்றம் தீர்ப்பையடுத்து, செந்தில்பாலாஜி நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் உச்சநீதி மன்றத்தை நாடியுள்ளார். ஏற்கனவே, செந்தில் பாலாஜி வழக்கில் தங்களை…

Read more

அமலாக்கத்துறையினருடன் திமுகவினர் வாக்குவாதம்… பெரும் பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அலுவலகங்கள், விழுப்புரத்தில் அவருக்கு சம்பந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பொன்முடி வீட்டில் முன்பாக திமுக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு உள்ளனர்.…

Read more

BREAKING: ED விசாரணை வளையத்திற்குள் வந்தார் பொன்முடி…!!

அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் அமைச்சர் பொன்முடி வந்துள்ளார். இந்த ரெய்டு பின்னணி தொடர்பாக பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது. 2006-11 வரை பொன்முடி அமைச்சர் பதவி வகித்தபோது 5 செம்மன் குவாரிகளை சட்டவிரோதமாக நெருங்கிய உறவினர்கள் அல்லது பினாமிகளுக்கு ஒதுக்கியதால் அரசுக்கு ரூ.50…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவல்.! சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!!

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்தது சென்னை முதன்மைஅமர்வு நீதிமன்றம்.. சட்டவிராத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது அமலாக்கத்துறையால் செய்யப்பட்டார். அன்றைய தினமே…

Read more

GST குற்றங்கள்: இனி அமலாக்கத்துறை விசாரணை செய்யும்…. மத்திய அரசு அதிரடி…!!!

ஜிஎஸ்டி குற்றங்களை பணமோசடியாக கருதி அமலாக்கத்துறை (ED) விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சகம் சனிக்கிழமை இரவு வெளியிட்டது. இதற்குப் பிறகு, ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) தொடர்பான வழக்குகளில் அமலாக்கத்துறை…

Read more

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் : உச்சநீதிமன்றம்.!!

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.வழக்கை மெரிட் அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.. செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராகவும்,…

Read more

காலம் தாழ்த்த கூடாது…. ஒவ்வொரு மணித்துளியும்…. செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரம் அழிக்கப்படுகிறது… சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை புகார்..!!

செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரம் அழிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது.. செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராகவும், செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு – 3வது நீதிபதிக்கு பரிந்துரை.!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.. முந்தைய அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ 1.62 கோடி…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு..!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். முந்தைய அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ 1.62 கோடி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில்,…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்.!!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.. முந்தைய அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ 1.62 கோடி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட…

Read more

செந்தில் பாலாஜி கைது…. அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு அழைக்கப்பட்ட சம்மனை பெற அவர் மறுத்தார். அவரை சட்ட விரோதமாக சிறை பிடித்ததாக கூறுவது தவறு. செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்காததால்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கு… இந்திய வரலாற்றில் முதல்முறை..!!!

உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை மீறி காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரியது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். திமுகவில் சேர்ந்ததால் செந்தில் பாலாஜி பழிவாங்கப்படுகிறார். பொய்யான உடல்நலக் குறைவை காட்டி யாராவது பைபாஸ்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை… அமலாக்கத்துறை ஆலோசனை…!!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதனை தொடர்ந்து  நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அவர் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றிய மருத்துவ…

Read more

BREAKING: செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை சொல்லும் காரணங்கள் இதோ…!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வருமானவரித்துறை தாக்கலில் தெரிவித்ததை விட வங்கிக் கணக்கில் உள்ள பணம்…

Read more

Other Story