முதலீடு செய்தால் மட்டும் போதும்… ரூ.2.50 லட்சம் வட்டி கன்ஃபார்ம்… போஸ்ட் ஆபீஸின் சூப்பரான சேமிப்பு திட்டம்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சேமிப்பு என்பது அதிகமாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவரும் தங்களுடைய எதிர்காலத்திற்காக இப்போதில் இருந்தே சேமிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். வயதான காலத்தில் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ சேமிப்பு…

Read more

ரூ.210 செலுத்தினால் போதும் மாதம் தோறும் ரூ.5000 தரும் சூப்பரான திட்டம்… இதோ விவரம்…!!!

இந்தியாவில் மத்திய அரசு மக்களின் நலனுக்காகவும் ஊழியர்களின் நலனுக்காகவும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அதிக அளவிலான வட்டியும் வழங்கப்படுகிறது. அதன்படி அடல் ஓய்வூதிய திட்டம் என்பது…

Read more

Savings: ரூ.7,000 முதலீடு செய்தால் ரூ.12 லட்சம் கிடைக்கும்… போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான திட்டம்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஏனென்றால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவிலான வட்டி மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தபால் துறையில் RD திட்டத்தின்…

Read more

மாதம் ரூ.9,250 வருமானம் தரும் அஞ்சலக திட்டம்…. எப்படி பயன்பெறுவது?… இதோ விவரம்…!!!

இந்தியாவில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனென்றால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவிலான வட்டி வழங்கப்படுகிறது. இதனால் மக்களின் ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்து சேமிப்பு…

Read more

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சிறந்த திட்டம்… அதிக வட்டி… உடனே போங்க…!!!

இந்தியாவில் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மக்களை நலனுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது மட்டுமல்லாமல்…

Read more

ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் கிடைக்கும்…. போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான திட்டம்….!!!

இந்தியாவில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் மக்கள் அதிக அளவு முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஏனென்றால் வங்கிகளில் வழங்கப்படும் வட்டியை விட தபால் அலுவலக திட்டங்களில் அதிக அளவிலான வட்டி வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும்…

Read more

நாளொன்றுக்கு ரூ.151 கட்டினால் ரூ.31 லட்சம் கிடைக்கும்…. LIC-யின் சூப்பரான திட்டம்….!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்கள் பிறந்த குழந்தைக்கு கூட இப்போதிலிருந்தே சேமிக்க விரும்புகின்றனர். அவ்வாறு சேமிக்க நினைக்கும் மக்களுக்காக தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் licயின் கன்யாதன் பாலிசி பெண் குழந்தைகளுக்காக…

Read more

ரூ.95 டெபாசிட் செய்தால் ரூ.14 லட்சம் கிடைக்கும்… போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான திட்டம்….!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்கள் பிறந்த குழந்தைக்கு கூட இப்போதிலிருந்தே சேமிக்க விரும்புகின்றனர். அவ்வாறு சேமிக்க நினைக்கும் மக்களுக்காக தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் மக்களுக்கு…

Read more

மாதம் ரூ.20,500 பெறும் மத்திய அரசின் சூப்பரான திட்டம்… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் மூலமாக குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் பயன் அடைந்து வருகிறார்கள். ஒவ்வொருவரும் பயன் அடையும்…

Read more

மாதம் ரூ.10 ஆயிரம்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்… உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் பலரும் பயனடைந்து வரும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு…

Read more

மாதம் தோறும் ரூ.10,000 வழங்கும் சூப்பரான திட்டம்… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற எல்ஐசி…

Read more

திருமணத்திற்கு 67 லட்சம் தரும் சூப்பர் திட்டம்…. இப்போவே உங்க பெண் குழந்தைக்கு சேமிக்க தொடங்குங்க…!!!

பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் சுகன்யா சம்ரிதி யோஜனா சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் 10 வயதிற்கு குறைவாக இருக்கும் பெண் குழந்தைகள் முகவரி சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை வைத்து அஞ்சலகம் மற்றும்…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 பெறும் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் மக்களின் நலனுக்காக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலும் ஏராளமான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதன்படி எல்ஐசி 40 ஆண்டுகளில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறும் வகையில்…

Read more

வயது முதிர்ந்தோருக்கு மாதந்தோறும் ரூ.20,500 கிடைக்கும்…. சிறந்த சேமிப்பு திட்டம்…. இதோ விவரம்….!!!

வயதான காலத்தில் ஒவ்வொருவருக்கும் சேமிப்பு என்பது மிக அவசியம். வயது முதிர்ந்தோருக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்கள் தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் உள்ளன. குறிப்பாக வயதான காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற விரும்பினால் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணையலாம். இந்த…

Read more

உங்கள் முதலீட்டில் 7.50 சதவிகிதம் வரை வட்டி பெறுங்கள்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!

மத்திய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு பெண்களுக்காக மஹிளா  சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் தங்கள் முதல் வீட்டிற்கு 7.50 சதவீதம் கூட்டு வட்டியை பெற முடியும். இதன்…

Read more

ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் மிகப்பெரிய சேமிப்பு திட்டம்… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!

மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றாலும் நீண்ட கால முதலீடுகள் மூலமாக ஒரு கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது எஸ் ஐ பி யில் மாதம் நான்காயிரம் ரூபாயை சேமித்தால் 12…

Read more

கணவன், மனைவிக்கு மாதம் ரூ.10 ஆயிரம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்படலாம். 60 ஆண்டுகள் நிறைவடைந்தால் மாதம் 5 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும்.…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.9,250…. பெறுவது சுலபம்… போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான திட்டம்…!!!

ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விருப்பமுள்ளவர்கள் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மாத வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் தனிநபருக்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு 9 லட்சம்…

Read more

லட்லி லட்சுமி யோஜனா : ரூ 1,00,000…. பெண்களுக்கு அசத்தல் சேமிப்பு திட்டம் …!!

லட்லி லட்சுமி யோஜனா: *திட்டம்:* * லட்லி லக்ஷ்மி யோஜனா என்பது மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசுத் திட்டமாகும், இது பெண் குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குகிறது. * இது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகள் பற்றிய கவலைகளை…

Read more

பணத்தை அள்ளித் தரும் தபால் அலுவலக திட்டம்… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க….!!!

தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டங்களில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் மிக முக்கியமான ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டில் பெரும் வருமானத்தை பெறலாம். இது வங்கிகளில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தை விட அதிக லாபத்தை தருகின்றது.…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 பெறலாம்…. அருமையான திட்டம்… இதோ முழு விவரம்….!!!!

எல்ஐசி 40 ஆண்டுகளில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. அதற்காக எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. 40 முதல் 80 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். இதில் ஒரு…

Read more

மாதம் ரூ.20,500 கிடைக்கும் மகத்தான திட்டம்… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!

வயது முதிர்ந்த காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 8 புள்ளி 2 சதவீதம் வருடாந்திர வட்டி…

Read more

ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் ரூ.9,250 பெறலாம்…. உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க….!!!

ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்புவோர் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் இணையலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மாத வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் தனி நபருக்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு 9 லட்சம்…

Read more

ரூ.500 முதலீட்டில் ரூ.5 லட்சம் வரை லாபம்… இதோ உங்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்…..!!!

நாட்டில் குறைவான சேமிப்பு முதலீட்டைக் கொண்டு தொடங்கக்கூடிய திட்டங்கள் அதிக அளவில் உள்ளன. குறைந்த அளவு முதலீடாக இருந்த போதிலும் அதில் பெறக்கூடிய லாபம் அதிகமாக இருப்பதை மக்கள் விரும்புகிறார்கள். அதன்படி பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் வருடத்திற்கு…

Read more

ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் ரூ.9,250 பெறுங்கள்… இதோ சூப்பரான திட்டம்…!!!

ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்புபவர்கள் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மாத வருமானம். இந்தத் திட்டத்தில் தனிநபருக்கு அதிகபட்ச முதலீட்டு வரும்போது ஒன்பது லட்சம் ரூபாய்…

Read more

ரூ.210 முதலீட்டில்… மாதம் ரூ.10,000 கிடைக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா…???

ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கையை மேம்படுத்த செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தில் இணைபவர்களுக்கு 60 வயதுக்கு மேல் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்கப்படும். 18 வயதில் இந்த…

Read more

கணவன்-மனைவி கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்…. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…!!!

இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். 60 ஆண்டுகள் நிறைவடைந்தால் மாதம் 5000ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும் .…

Read more

மாதம் ரூ.5500 வருமானம் தரும் சூப்பரான அஞ்சலக திட்டம்… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவின் அஞ்சல் அலுவலகம் மூலம் மக்களுக்கு பயன்பெறும் விதமாக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாதம் வரும் வருமானத்தை பெற விரும்பும் நபர்கள் மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஐந்து ஆண்டு முதிர்வு காலம் கொண்ட இந்த…

Read more

ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ரூ.9,250… உங்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்…!!!

ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்புபவர்கள் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மாத வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் தனிநபருக்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்பது ஒன்பது…

Read more

பணி ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ. 50,000 வருமானம்…. இதோ சூப்பரான சேமிப்பு திட்டம்…!!!

ஓய்வூதிய திட்டமிடல் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதற்கு முன்கூட்டியே ஓய்வு பெற திட்டமிட வேண்டும். தேசிய ஓய்வூதிய திட்டம் ஓய்வூதியத்தின்போது நிதி பாதுகாப்பை வழங்குகின்றது. இது மாத வருமானம் தருகின்றது. இந்த திட்டத்தில் மாதம் 50 ஆயிரம் ரூபாய் பெறலாம்.…

Read more

திருமணத்திற்கு ரூ.26 லட்சம்… சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!

பெண்களின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு எல்ஐசி கன்யாடன் என்ற பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் காலம் 25 ஆண்டுகள் ஆகும். காப்பீட்டுக்கான குறைந்தபட்ச காலம் 13 ஆண்டுகள். மேலும் குழந்தையின் தந்தையின் வயது 18…

Read more

தினமும் ரூ.416 முதலீடு செய்தால் … வட்டி மட்டுமே ரூ.65 லட்சம் கிடைக்கும்… இதோ சூப்பரான சேமிப்பு திட்டம்…!!!!

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 416 ரூபாய் முதலீடு செய்தால் 25 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் 7.1% வட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில் 100% பாதுகாப்பான…

Read more

மாதந்தோறும் ரூ.20,500 வருமானம் தரும் சிறந்த சேமிப்பு திட்டம்… இதோ முழு விவரம்…!!!

வயதான காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற விரும்பினால் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். வைப்புத் தொகைக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படும். 30 லட்சம் ரூபாய்…

Read more

மாதம் ரூ.5000 கிடைக்கும் சூப்பர் திட்டம்.. மாதம் ரூ.42 சேமித்தால் போதும்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

மக்களின் சேமிப்பை அதிகரிப்பதற்கு மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் ஓய்வூதிய தொகையாக மாதம் தோறும் சந்தாதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. வருமான வரி…

Read more

மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்….!!!

18 வயதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேரும் ஒருவர் 60 வயது வரை மாதம் தோறும் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கு நாள் ஒன்றுக்கு ஏழு ரூபாய் சேமித்தால் போதும். உங்கள் 60 வயதுக்கு பிறகு நீங்கள்…

Read more

ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.9 லட்சம் வருமானம்…. உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!

தபால் நிலையங்கள் வழங்கும் பல்வேறு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. சுமார் 30 அடி படை புள்ளிகளை அதிகரித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலவகையான அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் தொகை மீதான வட்டி…

Read more

ரூ. 5 ஆயிரம் முதலீடு செய்து ரூ. 26 லட்சம் பெறுங்கள்… இதோ உங்களுக்கான சூப்பரான சேமிப்பு திட்டம்…!!

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது அஞ்சல் அலுவலக முதலீட்டு திட்டங்களில் மிக முக்கியமான சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். இந்த திட்டத்தின்…

Read more

அடடே சூப்பர்… ரூ.399 கட்டணத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள காப்பீடு… இதோ முழு விவரம்…!!!

இந்திய அஞ்சல் துறை சமீபத்தில் குரூப் அசிஸ்டன்ட் இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்தது. இதில் ஆண்டு பிரிமியமாக 399 ரூபாய் செலுத்தி 10 லட்சம் ரூபாய் காப்பீடு பெறலாம். 18 முதல் 65 வயது உடையவர்கள் இதற்கு தகுதியானவர்கள். விபத்தில் மரணம்…

Read more

சேமிக்கிற ஐடியா இருக்கா?…. ரூ.20 லட்சம் வரை லாபம் தரும்.. போஸ்ட் ஆபீஸின் சிறந்த முதலீட்டு திட்டம்…!!!

இந்தியாவில் வங்கி கணக்குகளை விட மக்கள் பலரும் அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு திட்டங்களில் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது இரட்டிப்பு லாபம் தரக்கூடிய போஸ்ட் ஆபீஸ்…

Read more

வட்டி மட்டும் ரூ.2.25 லட்சம்… போஸ்ட் ஆபிஸின் சூப்பரான சேமிப்பு திட்டம்…. இதோ முழு விவரம்…..!!!

இந்தியாவில் வங்கு கணக்குகளை விட தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் மக்கள் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றனர். அஞ்சல் துறையில் பல சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அதில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 2.25 லட்சம் மட்டுமே…

Read more

தினமும் ரூ. 417 முதலீடு செய்தால் 40 லட்சம் கிடைக்கும்… இதோ முழு விவரம்….!!!

PPF என்பது ஒரு முதலீட்டாளர் வழக்கமான பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக ஒரு மில்லியனராக கூடிய ஒரு வகையான முதலீடு திட்டம் ஆகும். Ppf கணக்கில் ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் டெபாசிட் செய்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால்…

Read more

ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ. 20 லட்சம்… போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான சேமிப்பு திட்டம்…!!!

இந்தியாவில் வங்கி கணக்குகளை விட மக்கள் பலரும் அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு திட்டங்களில் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது இரட்டிப்பு லாபம் தரக்கூடிய போஸ்ட் ஆபீஸ்…

Read more

மாதம்தோறும் ரூ. 9250 பெற வேண்டுமா?…. அப்போ உடனே போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!

இந்தியாவில் வங்கிகளை விட போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபத்தை தருகின்றன. அதன்படி ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் போஸ்ட் ஆபீஸ் இன் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். போஸ்ட் ஆபீஸ் MIS திட்டத்தின்…

Read more

வெறும் 360 நாட்களில் அதிக லாபத்தை தரும் சேமிப்பு திட்டம்… இதோ முழு விவரம்….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக 360 என்ற புதிய டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு வருடத்தில் டெபாசிட் செய்த பணத்திற்கான பலனை பெற விருப்பமுள்ள முதலீட்டாளர்கள் சேர்ந்து பயன்பெற முடியும்.…

Read more

Post Office-ன் சூப்பரான டெபாசிட் திட்டம்…. 7% வட்டியில் அதிக லாபம்… இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் மக்கள் பலரும் வங்கி கணக்குகளை விட அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அஞ்சலகத்தில் நேர வாய்ப்பு திட்டமானது வங்கிகளில் செயல்பட்டு வரும் நிலையான வைப்புத் தொகை திட்டம் போல உள்ளது. இதில் அதிகபட்சம் ஐந்து…

Read more

தினமும் ரூ.7 சேமித்தால் போதும்… மாதம் ரூ.5000 ஓய்வூதியம் தரும் மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக மக்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மக்கள் தங்களுடைய ஓய்வு காலத்தில் பண தேவை ஏற்படாமல் இருக்க சிறந்த ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அதில் அடல்…

Read more

மாதம் ரூ. 250 சேமித்தால் போதும் ரூ. 55.84 லட்சம் ரிட்டன் பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!

இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் நோக்கத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்தி 56 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த…

Read more

மாதம் ரூ.9,500 வருமானம் தரும்…. போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான சேமிப்பு திட்டம்…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் தற்போது மக்கள் பலரும் வங்கி கணக்குகளை விட தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் கிடைக்க விரும்புவர்கள் போஸ்ட் ஆபீஸ் MIS…

Read more

குறைந்த முதலீட்டில் மாதம் ரூ.3000 பென்சன் பெறலாம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகள் மாதம் தோறும் 3000…

Read more

Post Office-ன் டைம் டெபாசிட் திட்டம்…. 7.5% வட்டியில் அதிக லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கி கணக்குகளை விட தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் முதலீட்டாளர்களை கவரும் வகையில் பல சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் அஞ்சலக டைம் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சம்…

Read more

Other Story